Sunday, March 30, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தோழியர்... 15

அதிரைநிருபர் பதிப்பகம் | August 31, 2014 | , , , ,

சத்தியமார்க்கம்.com 'தோழியர்' நூல் வெளியீடு நிகழ்வில் அதிரைநிருபரின் ஆஸ்தான கவிஞர் சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் அவர்களால் எழுதி வாசிக்கப்பட்ட கவிதை. தோழியர் ! புதினத்தின் சுவையில் போதனைகள்; புனைவுகளற்ற புனிதவதிகளின் வரலாற்றுப் பக்கங்கள்! சோதனை காலத்தின் சுவடுகள்; வலி நிறைந்த வழித் தடத்தின் பயணக் குறிப்புகள்! உயிர்த்...

நலமில்லா நவீனமும்..
உழைப்பில்லா உடல்களும்!!
5

அதிரைநிருபர் பதிப்பகம் | August 31, 2014 | , , ,

(*) மின்னிலே சுழன்றிடும் மிக்ஸியின் ஆட்சியில் மண்ணிலே புதைந்தன அம்மியும் குளவியும்.. (*) அறவை மில்களின் ஆற்றலின் உதவியால் உரலும் உலக்கையும் உதவாக் கரைகளாம்.. (*) ஆயத்த மாவினில் ஆப்பமும் தோசையும்.. ஆட்டு கல்லுக்கு அலுவலும் இல்லையாம்.. (*) குடங்கள் சுமந்து கொண்டு வந்திட்டார் குடிநீர் ஒருகாலம்!! குழாய்கள்...

வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

11

அதிரைநிருபர் பதிப்பகம் | August 30, 2014 | , , , , ,

தொடர் : பகுதி ஆறு உலக வரலாற்றில் பல விந்தையான வித்தியாசமான குணாதிசயங்கள் கொண்ட பலரை சந்தித்து இருக்கிறோம். வெறி கொண்ட வேங்கைள் போல உயிர்களை வெட்டிச் சாய்த்தவர்களையும் தன்னலம் கருதாது பிறர் நலம் கருதியவர்களையும் நல்லது செய்யப் போய் தானாகவே வம்புகளில் மாட்டிக் கொண்டவர்களையும் நல்லவர்களாக நடித்த...

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 84 1

அதிரைநிருபர் பதிப்பகம் | August 29, 2014 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். . . அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள்...

இவர்களும் அதிரை நிருபர்களே 7

அதிரைநிருபர் பதிப்பகம் | August 28, 2014 | , ,

அதிரை அஹ்மது காக்கா:தமிழுக்கு தாதா... இங்கிலீஸுக்கு துரை! தமிழில்... தன்னிகரற்ற தனிக்காட்டு ராஜா! இலக்கணம் உடுத்திய இதயத்தில் இளைஞர்! மரபுடைத்தோ மரபை உடைத்தோ இவர்கள்மேல் என்றும் எமக்குப் பிரியம்! ஆசான் ஜமீல் காக்கா: புதையல் தேடி ஜமீனைத் தோண்டு - அறிவு பொக்கிஷம் வேண்டி ஜமீல் காக்காவைத் தூண்டு! கற்பித்தலும்...

உணர்ச்சி வசப்படும் சமுதாயமாகி விட்டோமா? 3

அதிரைநிருபர் பதிப்பகம் | August 27, 2014 | ,

இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா...? - 3  அல்லாஹ்வின் திருப்பெயரால்.... "அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்!  அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடியவனாக, அல்லாஹ் நேர்வழி காட்டியவரை கெடுப்பவன் இல்லை. அவன் வழிகேட்டில் விட்டவரை நல்வழிப்படுத்துபவன் இல்லை. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்...

எம் சிந்தையைக் கவர்ந்த கல்வித் தந்தை! S M S 4

அதிரைநிருபர் பதிப்பகம் | August 26, 2014 | , , , ,

சுருங்கப் பேசுகின்ற எஸ். எம். எஸ்., சுருக்காய்ச் செயல்படும் எக்ஸ்பிரஸ்! உழைப்பில் எறும்பாய் இயங்கிடுவார்; உறுதியில் இரும்பாய் இருந்திடுவார்! சுவைபடப் பேசிச் சொக்க வைப்பார்; நயம்படச் சொல்லி ரசிக்க வைப்பார்; வசிய வார்த்தையில் சிக்க வைப்பார்; மசியா மனிதரை மசிய வைப்பார்! திட்டினால் நமக்கு அறிவுரை;...

அடுக்குத் தொடர்… ஒடுக்கு இடர்! 7

அதிரைநிருபர் | August 25, 2014 | , , , , , ,

திடீர்திடீர் என வரும் மனக்கஷ்டம் தினந்தினம் செய்யும் திக்ரே குணம் சும்மா சும்மா உண்ணும் தப்பான பழக்கம் காலங்காலமாய்த் தொடர்வது உடலின் பலஹீனம் பளிச்பளிச்சென்று மின்னினாலும் மின்னமின்ன மதிப்பில் குறையாத்தங்கம் என்றென்றும் சிரித்த முகத்திற்கு பற்பலரிடம் நன்மதிப்பு உண்டு என்றும் சிறுசிறு சேமிப்புகள் பெருகப்பெருக...

பேசும் படம் - தொடர்கிறது... 12

அதிரைநிருபர் பதிப்பகம் | August 24, 2014 | , ,

நிழற்படங்கள் நிஜத்தை பிரதிபலிக்கும் பிம்பங்களாக தெரிவது அதன் தத்ரூபமான காட்சியமைப்பை அப்படியே கொண்டு வரும்போது, அதனை அப்படியே காட்சிப் படுத்தி காட்டும் மூன்றாம் கண் நிமிர்ந்து நிற்கிறது. கருவுற்றிருக்கும்  பல்லி இதுகளெல்லாம் கரு கலைப்பு செய்து கொள்வது கிடையாது. இந்த பூக்களெல்லாம்...

வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

13

அதிரைநிருபர் பதிப்பகம் | August 23, 2014 | , , , , ,

தொடர் : பகுதி ஐந்து உலகையே ஆட்டிப்படைக்கிற இந்த உணர்வு பூர்வமான பேசுபொருள் தொடரை தொடர்ந்து எழுதும் முன்பு இத்தொடரின் கடந்த அத்தியாயத்தில் நாம் எடுத்துக் காட்டி எழுதி இருந்த சில வரலாற்றுச் செய்திகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து (தம்பி) சகோதரர் இப்னு அப்துல் ரஜாக் அவர்கள் அதிரைநிருபரின் வாசகராக எழுப்பி...

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 83 1

அதிரைநிருபர் பதிப்பகம் | August 22, 2014 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். . . அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள்...

அவசரம்...? 3

அதிரைநிருபர் பதிப்பகம் | August 21, 2014 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால். . . அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்). எங்கு பார்த்தாலும் பரபரப்பு எல்லா காரியங்களிலும் அவசரம் அவசரம் அவசரம் என்று மனிதர்கள் காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு பறந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த அவசரம் தேவைதானா? நலன்  அளிக்குமா? என்பது பற்றி இந்த...


Pages (31)1234 Next

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.