இயற்கை இன்பம் – 12 1

அதிரைநிருபர் பதிப்பகம் | June 25, 2016 | , , ,

ஊர்வன



பார்வையிலே  அழகழகாய்த்  தோற்றம்  பெற்றுப்
                       பலவாறு  தன்மைகளில்  உலகில்  வாழும்
ஊர்வனவும்  கண்களையே  கொள்ளை  கொள்ளும்
                       உயிர்வாழ்வுக்  குதவுகின்ற  புழுவும்  நச்சுக்
கூர்வாயைக்  கொண்டச்சம்  கொள்ள  வைத்துக்
                       கொட்டுகின்ற  பாம்புகளும்  தேளும்  பூரான்
யார்வாழ்வும்  தமக்கெதிரென்  றெண்ணா  மல்தம்
                       ஆர்வத்தில்  அங்கிங்கும்  திரிந்து  வாழும்.

அதிரை அஹ்மத்

1 Responses So Far:

crown said...

மனதில் எண்ணமா(ய்?)ஊர்கின்ற சொல் இங்கே அழகு கவிதையாகி காட்சியளிக்கின்றன.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

OUR YOUTUBE CHANNEL

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு