Tuesday, April 01, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

உலகமயமா? ஏழை மயமா? 10

அதிரைநிருபர் பதிப்பகம் | December 31, 2011 | , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்... அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). இந்த கட்டுரை 2007ஆம் வருடம் சத்தியப்பாதை மாத இதழில் நான் எழுதி வெளி வந்ததது. இன்றும் கட்டுரையில் உள்ள நிலைமையே உலகத்தில் தொடர்ந்து வருவதால் மீண்டும் இங்கு பதிவு செய்கிறேன். இதில் உள்ள புள்ளிவிபரம் இன்று பல மடங்கு பெருகி...

எண்ணமும் எழுத்தும் 52

அதிரைநிருபர் பதிப்பகம் | December 28, 2011 | , , , , ,

தப்பித்தது – இது கவிதை அல்ல நல்லவேளை – நான் கவிஞனும் இல்லை! இந்த வார்த்தைக் கோர்வை எதேச்சையானது சொந்த வாழ்கையைச் சொல்வதில் சுயேட்சையானது இது பகுத்தறிவுப் பண்புகளைத் தொகுத்தக் கணக்கு வளைந்தும் நெளிந்தும் வயலைச்சேரும் வரப்பு இது வைத்தியர்கள் இலக்கணமோ மருத்துவச்சி அனுபவமோ அவசியப்படாத இயற்கை பிரசவம் தேன்...

மனிதவளமும் மண்ணின் மைந்தர்களும் ! 17

அதிரைநிருபர் பதிப்பகம் | December 28, 2011 | , ,

"நான் கண்ட சரித்திரக்குறியீடு" உத்வேகமும், உற்சாகமும் தரும் அருமையான ஒரு அப்பட்டமான உண்மை நிறைந்த அனுபவ கட்டுரையை வழங்கிய கட்டுரையாளர் இப்ராகிம் அன்சாரி காக்கா அவர்களுக்கு முதற்கண் நன்றிகளும், வாழ்த்துக்களும். என் பத்து வருடங்கள் தாண்டிய சவுதி அரேபிய அனுபவத்தில் என் கண் முன்னே நான் கண்ட ஒரு...

குழப்பம் - ஆலோசனை - தீர்வு... 10

அதிரைநிருபர் பதிப்பகம் | December 27, 2011 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால் . . .    அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)  நமது  வாழ்வில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்கிறோம். பல காரியங்களில் நமக்கு குழப்பம் ஏற்படுகிறது செய்யலாமா? செய்யக்கூடாதா?...

I.A.S. வழிகாட்டு மையம் 7

அதிரைநிருபர் | December 27, 2011 | , , , ,

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் அன்பான சகோதரர்களே, இன்றைய அரசியலில் முஸ்லிம் சமுதாயத்திற்கென்று தலைமை இல்லை, விழிப்புணர்வில்லை, எந்த அரசியல் கட்சிகளும் சமுதாயத்தை மதிப்பதில்லை, சமுதாய தலைவர்களுக்கு சமுதாயத்தை பற்றிய அக்கறை இல்லை. இதனால் தான் நமது சமுதாயம் கல்வி மற்றும் பொருளாதாரம் உட்பட அனைத்து...

ஊடக போதை - தொடர்கிறது... 3 10

அதிரைநிருபர் பதிப்பகம் | December 25, 2011 | , , , , ,

version : 3அஸ்ஸலாமு அலைக்கும், ஊடக போதை இதுவரை வெளியான பதிவுகளில் அதிரை சார்ந்த வலைத்ததளங்களில் போலி மற்றும் புனைபெயர்களின் நிலைபாடுகளை விரிவாக அலசினோம். தொடரும் இந்த மூன்றாவது பதிவில் தற்போதைய அரசியல் சூழலில் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களின் முக்கிய பிரச்சினையாக்கப்பட்ட(!?) முல்லை பெரியாறு அணையைத்தான,...

அதிரை கல்விச் சேவையகம் AEM - அறிவிப்பு ! 15

அதிரைநிருபர் பதிப்பகம் | December 25, 2011 | , ,

அன்பிற்குரிய அதிரைச் சகோதரர்களுக்கு:   அஸ்ஸலாமு அலைக்கும். சென்ற ஜனவரி 2011 - 14,15 ஆகிய தேதிகளில் நாம் நடத்திய கல்வி விழிப்புணர்வு மாநாடு பற்றிய விவரங்களையும் அதன் காணொளிகளையும் கண்டிருப்பீர்கள் என நம்புகின்றேன்.  முதல் மாநாடாக இருந்ததால், அதனைக் குறுகிய வட்டத்திற்குள்தான் சகோதரர்களை...

அர்ப்பணிப்பும் - அங்கீகாரமும்! அனுபவம் பேசுகிறது.... 17

அதிரைநிருபர் பதிப்பகம் | December 24, 2011 | , , , ,

உத்தியோகம் புருஷ லட்சணம் என்று கூறுவார்கள். எவ்வினையோருக்கும் இம்மையில் அல்லாஹ்வின் நாட்டப்படி நம்மை இயக்குதற்கு இன்பம் பயக்கும் ஓர் வேலை என்பதும் –  அவசியமே!. ஆகவே! வேலைதான் அவர்களுக்கு சமுக அந்தஸ்தையும் அடையாளத்தையும் கொடுக்கும். அந்த வேலைதான் வாழ்வாதாரத் தேவைகளை நிறைவேற்றிட அவசியமானது....

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 6 19

அதிரைநிருபர் பதிப்பகம் | December 23, 2011 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால் ...version :  6அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும் நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி...

ஹத்தனா மாப்பிள்ளை 1970 35

அதிரைநிருபர் பதிப்பகம் | December 21, 2011 | , , , , ,

அப்புறம்...? என்னத்தெச் சொல்ல? கருப்பு வெள்ளையில் படம் ஒன்று எடுத்தாக கழுத்து மாலை கழட்டி சுவத்துக்குக் கொடுத்தாக சப்பாத்தும் ஸ்ட்டாக்கிங்ஸும் சட்டுபுட்டென்று கழட்டி வெல்வெட்டுத் தொப்பி யெடுத்துத் மேல்தட்டில் வைத்தாக மாப்பிள்ளைத் தோழன் வைத்து ட்டை அவிழ்த்து எடுத்தாக மோதிரமும் சங்கிலியும் மேனியிலே...

அன்று v/s இன்று - காலங்களின் கோலம் ! 25

அதிரைநிருபர் பதிப்பகம் | December 20, 2011 | , , ,

அந்தக்காலம் இந்தக்காலம் அன்று ஏழை,எளியவர்களாக வாழ்ந்து வந்தாலும் மக்கள் ஒரு வித அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். பெரும் பிரச்சினைகள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் உருவாகி அவர்களை ஆட்கொள்ளவில்லை. இன்று பணங்காசு புழக்கம் எல்லாத்தரப்பு மக்களிடமும் வந்து விட்டாலும்...


Pages (20)1234 Next

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.