Sunday, March 30, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நோன்புக்கு பிறகு... 33

ZAKIR HUSSAIN | August 31, 2011 | , ,

நோன்புக்கு பிறகு சிலருக்கு செறிமானக்கோளாறுகள் தலைதூக்கக் கூடும்.இப்படி செறிமானப் பிரச்சினை உள்ளவர்கள் ஏற்கனவே [நோன்பு இல்லாமலே] செறிமானக் கோளாறு இருந்திருக்கக் கூடும். நோன்பு முழுக்க ஹதீஸ், இபாதத் என இருந்து விட்டு நபி ரசூல் [ஸல்] சொன்ன ஒரு சின்ன விசயத்தை கவனம் செலுத்தாமல் அதை தூக்கி பரன் மீது போட்டு...

அமீரகத்தில் அதிரையின் ஆளுமை ! - பெருநாள் சந்திப்பு: காணொளி 13

அதிரைநிருபர் பதிப்பகம் | August 30, 2011 | , , ,

அல்லாஹ்வின் திருப் பெயரால்... அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அல்லாஹ் அக்பர், அல்லாஹ் அக்பர்அல்லாஹ் அக்பர்லாயிலாஹ இல்லல்லாஹ்அல்லாஹ் அக்பர் அல்லாஹ் அக்பர்வலில்லாஹில் ஹம்து ! நம்மையெல்லாம் படைத்து பாதுகாத்து வரும் அந்த ஓர் இறையை போற்றி, அல்லாஹ்வின் கிருபையால், ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் அதிரைச்...

நோன்பு பெருநாள் ! 12

அதிரைநிருபர் பதிப்பகம் | August 30, 2011 | ,

اللّهُ أكبر اللّهُ أكبر  اللّهُ أكبر  لا إلَهَ الا اللّه  اللّهُ أكبر اللّهُ اكبر  و لِلّه الحمدَ  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ كل عام و انتم بخير அதிரைநிருபர் - க...

பெருநாள் கொண்டாடுவது எப்படி? 4

அதிரைநிருபர் | August 29, 2011 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்.. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... இந்த வருட புனித ரமழான் மாதம் இன்றுடனோ அல்லது நாளைய தினத்திலோ  நிறைவை எட்டி பெருநாளை கொண்டாட ஆயத்தமாக உள்ளோம். இத்தருணத்தில் பெருநாளை எப்படி நாம் கொண்டாட வேண்டுமென்பது தொடர்பாக இலங்கை மவ்லவி நாசர் அவர்கள் நேற்றைய முன்தினம் (27-ஆகஸ்ட்-2011) துபாய் - தவ்ஹீத் இல்லத்தில் நிகழத்திய ரமழான் தொடர்...

நம்ம ஊர் - அதிரைப்பட்டினம் ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | August 29, 2011 | , ,

நான் மலர்ந்து வளர்ந்த மண் நல்லோரும் பெரியோரும்நிரப்பமாய் இருக்கும் மண்கடல்கரை கொண்ட மண் தென்னைகள் தலைவிரித்தாடிகல்விக்கண் திறக்க பல கோடிகொடுத்துவந்த கொடைவள்ளல்மலர்ந்து வாழ்ந்து மறைந்த மண் பள்ளிகள் பலபெற்று பாங்கினொலிபரவக்கேட்டு படைத்தவனை தொழபரவசமாய் பள்ளி செல்லும் பலர்பேரானந்தம் அடைந்து கொள்வர் சொந்தபந்த...

நோன்பாளிகளே! – 7 15

அதிரைநிருபர் பதிப்பகம் | August 28, 2011 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!).  உலகத்தில் உள்ள ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பலவாறான  பண்டிகை தினங்கள் உள்ளது. அவர்களின் பண்டிகை தினங்களில்...

கொசு ஒரு தொடர்கதை... 26

ZAKIR HUSSAIN | August 27, 2011 | ,

கொசுவைப்பற்றி உங்களுக்கு தெரிந்தது, படித்தது, மற்றவர்கள் சொல்லக்கேட்டது அனைத்தயும் அவுட் ஆஃப் சிலபஸ் ஆக்கி, [ இன்னும் சொல்லப் போனால் சமச்சீர் கல்வி புத்தகத்தில் கலஞர் எழுதிய கவிதை மாதிரி கருப்பு மையிட்டு அழிக்ககூடிய அளவுக்கு] எல்லாமே புதிதாக பாடம் எடுக்க கூடியது அதிராம்பட்டினத்து கொசுக்கள். கொசுவுக்கு...

பேறு பெற்ற பெண்மணிகள் - தொடர் - 4 3

அதிரைநிருபர் பதிப்பகம் | August 27, 2011 | , ,

குடும்பத்தை இழந்தேன் ! "முஸ்லிமான அந்த ஐரோப்பிய இளைஞரைச் சந்தித்ததிலிருந்து என் இதயத்திலிருந்த இறுக்கம் விலகிச் சென்றதை உணர்ந்தேன். நானும் என் தோழிகளும், அவரும் அவருடைய தோழர்களுமாக ஒன்றாகவே கூடியிருப்போம். ஆனால், எனக்குக் கிடைத்த பெரும் பேறு, என் தோழிகளுக்கு கிடைக்கவில்லை! முன்பு நானும் அவர்களைப்...

ஆ மீ ன் . . . . ! 30

அதிரைநிருபர் பதிப்பகம் | August 26, 2011 | , , ,

யா ரஹ்மானே எங்களின் பாவம் நீங்கிடச் செய்வாயே!இந்த சங்கை மிகுந்த ரமளானின் பொருட்டால்ரஹ்மத்தைச் சொறிவாயே! பசியினை மறந்தோம் தாகமும் பொறுத்தோம்உடல் நலம் காப்பாயே!உனை துதிக்கவே பிறந்தோம் தூக்கமும் துறந்தோம்மன நலம் காப்பாயே! திருமறை வசனம் தினம் தினம் பயின்றோம்அறிவினைத் தருவாயே!எங்கள் திருநபி வாழ்ந்த வழிதன்னில்...

நோன்பாளிகளே! – 6 11

அதிரைநிருபர் | August 25, 2011 | , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!).  இந்த தொடரில் நோன்பு பெருநாள் தர்மம் - ஸதக்கத்துல் ஃபித்ர் கொடுப்பதின் அவசியத்தைப் பற்றி பார்ப்போம். பித்ரு...

ஐக்கியம்... ! 41

அதிரைநிருபர் பதிப்பகம் | August 24, 2011 | , , ,

ஐக்கியமே - சமூகத்தின் ஆரோக்கிய மென ஐயமற கொள்வோம் ! ஐக்கியம் எனும் வாக்கியம் ஒற்றுமை எனக்கொள்வதே ! கேளீர் ! ஒற்றுமை... இதுநாம் வேண்டும் நற்பண்பு! சமத்துவத்தின் சமாதான மொழி! ஒற்றுமையும் நன்மையும் இரட்டை குழந்தைகள்! ஓற்றுமை நம்மிலிருந்து பிறருக்கும் தொடர வேண்டிய தொடர் ஓட்டம் இதில்.. வெற்றி யென்பது...

ரமழானின் கடைசி பத்து - பழைய நினைவுகளிலிருந்து... 12

அதிரைநிருபர் பதிப்பகம் | August 23, 2011 | , ,

இறையருட்கொடைகளை நம்மீது குறைவின்றி பொழியும் இந்த புனித ரமழான் நம்மை விட்டு மெல்ல,மெல்ல நகர்ந்து கொண்டிருப்பதை அறியாமல் இறுதியில் நாம் ஒரு மாதம் செய்த நல்லமல்களுக்கு இறைவன் கொடுக்கும் கூலியாய் வரும் ஈத் பெருநாளை புதிய சட்டை, வேட்டி, தொப்பி, கைக்குட்டை, செருப்பு, நறுமண செண்ட், கைக்கடிகாரத்திற்காக சிறுவயது...


Pages (31)1234 Next

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.