Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பழுதடைந்த நிலையில் மின் கம்பம் - அலட்சியத்தில் அதிரை மின் வாரியம் ! 11

அதிரைநிருபர் பதிப்பகம் | August 22, 2011 | , ,

அதிராம்பட்டினத்தில் உள்ள புதுமனைத்தெரு - செக்கடிக்குளம் வடக்கு கரை பக்கம் உள்ளது நீங்கள் கீழ் காணும் மின் கம்பம் (புகப்பபடம்). அது மிகவும் பழுதடைந்து எந்த நேரமும் விழலாம் என்ற நிலையில் உள்ளது. இதை மின்வாரியமோ இதுவரை கண்டு கொள்ளவில்லை. இந்த ஆபத்தான மின் கம்பத்தை உடன் அகற்றவேண்டும், இல்லையெனில் பொது மக்கள் திரண்டு அரசுக்கும்,மின் வாரியத்துக்கும் எதிரான போராட்டங்களில் குதிக்க நேரிடும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். எனவே, பொது மக்களின் வேண்டுகோளை ஏற்று அதை உடனே மாற்றித்தர வேண்டுகிறோம்.



இதை பொதுமக்கள் மட்டுமின்றி,ஊரில் உள்ள எல்லா இயக்கங்களும்,ஷம்சுல் இஸ்லாம் சங்கமும் அரசு மற்றும் மின் வாரிய கவனத்துக்கு கொண்டு சென்று -ஆவன செய்ய வேண்டும். 

நன்றி : PEACE TRAIN

11 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இதுபற்றி முறையாக எழுத்து மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளதா ?

இல்லையேல், அந்த மின்கம்பத்தை சுற்றி இருக்கும் வீடுகளைச் சேர்ந்தவர்கள் எழுத்து மூலமாக புகார் அளிக்கலாமே !

அதிரைநிருபர் சார்பில் அந்தப் பகுதி மக்களின் வேண்டுகோளுக்கினங்க மின்னஞ்சல் வழியாக இந்தப் பதிவை அனப்பி வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

To
Superintending Engineer/ Thanjavur EDC
No.1, Vallam Road, Thanjavur-613 007.
Tamil Nadu, India

sabeer.abushahruk said...

well done adirai nirubar. thanks peace train

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

"பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக்" என்று சொல்வது போல் இரண்டு பக்கமும் இழுத்துப்பிடித்த கம்பிகள் மூலம் தான் இந்த மின்கம்பம் நிற்கும் போல் தெரிகிறது.

ஆபத்து வரும் முன்னும் காப்பதில்லை, வரும் பொழுதும் காப்பதில்லை, எல்லாம் சோலி முடிஞ்சு வந்த பின்னும் காப்பதில்லை. அப்பொழுது எப்பொழுது தான் மக்களை காக்கும் இந்த அரசும், அதன் அதிகாரிகளும்?

அல்லாஹ் காப்பாத்தனும்... விபத்துக்கள் நடந்த பின் இறந்தவர் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி கொடுத்தாலும் இழந்த உயிர் திரும்பப்போவதும் இல்லை. அதனால் அந்த குடும்பம் சந்தோசமடையப்போவதுமில்லை. மனித உயிர்கள் அவரவர் வீட்டிற்கு கோடிகளை விட அதி முக்கியமானதாகும்.

"காக்கைக்கு தன் குஞ்சு மற்றவர் பார்க்க அசிங்கமாக, அவலட்சனமாக இருந்தாலும் அதற்கு அதன் குஞ்சு பொன்னால் ஆன குஞ்சு தான் உலகமே தூற்றினாலும்"

விழித்தெழுமா உரிய அதிகாரவர்க்கமும் மின் துறையும்?


மு.செ.மு. நெய்னா முஹம்மது.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
காந்திதோல் போர்த்திய ஆர்.ஸ்.ஸ் புலி அன்னாஹாசாரே!(இவ(னை)ரை பற்றி முன்பே நினைவுப்படுத்தியிருந்தேன்.மேலும் பார்க்க.http://adiraipost.blogspot.com/2011/08/blog-post_3442.html

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அதிரைபட்டினத்து முஸ்லிம் மக்களால் E .B.க்கு நிலத்தை தாரை வார்த்து கொடுக்கப் பட்டதற்கு நன்றி கடனாகத்தான் இது போன்ற மின் கம்பங்களை கண்டு கொள்ளாமல் விடுகிறது E .B .

ஹனிப் பள்ளிக்கு அருகமாயில் உள்ள சந்தில் மின் கம்பம் மாற்றுவதற்க்கு புதிய மின் கம்பம் வந்து இரண்டு மாதங்கள் மேலாகியும்.அப்படியே கிடக்கிறது. ஒரு உயிரையாவது பலி கொடுத்தால் தான் அவர்களுக்கு சொரணை வரும்போலிருக்கு.

இப்னு அப்துல் ரஜாக் said...

மக்களுக்கு கொண்டு போகும் வண்ணம் செய்தி வெளியிட்டமைக்கு மிக்க நன்றி.அந்த செய்தியை மின் துறைக்கு எடுத்து சென்ற அதிரை நிருபருக்கு ஒரு சொட்டு.

நானும் புகார் தெரிவிக்க எண்ணியுள்ளேன்,அவர்களின் ஈமெயில் அனுப்ப முடியுமா?மேலும்,மின் துறை அமைச்சர்,அது சார்ந்த அதிகாரிகள் மெயில் ஐடி கிடைக்குமா?

அரசு உடன் செவி சாய்க்குமா?

அதிரைநிருபர் பதிப்பகம் said...

//நானும் புகார் தெரிவிக்க எண்ணியுள்ளேன்,அவர்களின் ஈமெயில் அனுப்ப முடியுமா?//

Minister for Electricity
Thiru Natham R. Viswanathan
Phone: 25670204 (O) 24617641 (R)

Thiru Ramesh Kumar Khanna IAS
Principal Secretary to Government
Phone: 25671496 (O), 24914238 (R)
Email: enersec@tn.gov.in

Thanjavur :
To
Superintending Engineer/ Thanjavur EDC
No.1, Vallam Road, Thanjavur-613 007.
Tamil Nadu, India
email : setnj@tnebnet.org

இப்னு அப்துல் ரஜாக் said...

உடனடி பதிலுக்கு மகிழ்ச்சியும்,நன்றியும்.நானும் புகார் தெரிவித்துவிட்டேன்.

முதல அமைச்சரை தொடர்பு கொள்வது எப்படி?

அதிரைநிருபர் பதிப்பகம் said...

//முதல அமைச்சரை தொடர்பு கொள்வது எப்படி?///

Selvi J Jayalalithaa , Hon'ble Chief Minister
Phone: 25672345 (O) 24991222 (R) 044-24670215 (R)
Permanent Address
'Veda Nilayam', 81/36,
Poes Garden, Chennai-600 086.
-------------------------------
Principal Secretary
Thiru Rameshram Mishra IAS
Phone: 25671113 (O), 25670596 (Fax)
Resi: 26258039
Email: homesec@tn.gov.in

அதிரைநிருபர் பதிப்பகம் said...

in addition :-

Secretary to Chief Minister

Dr M Sheela Priya IAS
Additional Chief Secretary/Secretary-I to Chief Minister
Phone : 25674234 (O), 22640270 (R)

Dr P. Rama Mohana Rao IAS
Principal Secretary-II to Chief Minister
Phone : 25675163 (O) 24798060 (R)


Thiru K N Venkataramanan IAS
Principal Secretary-III to Chief Minister
Phone : 25670866 (O), 28132567 (R)

இப்னு அப்துல் ரஜாக் said...

தகவல் திரட்டித் தந்த அதிரை நிருபருக்கு நன்றி ! இன்ஷா அல்லாஹ் தொடர்பு கொள்கிறேன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு