Sunday, March 30, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

உலகின் முதல் மனிதர் பேசிய மொழி தமிழா? - 1 38

அதிரைநிருபர் பதிப்பகம் | March 31, 2012 | , , , ,

உலகின் முதல் மனிதர் ஆதம் நபி (அலை) அவர்கள் பேசிய மொழி தமிழா? - (1) “ஆதம் (அலை) அவர்கள் இப்புவிக்கு வந்திறங்கிய பின்னர் எந்த மொழியில் பேசியிருப்பார்கள்?” - இப்படி ஒரு கேள்வி தேவையா? மார்க்கத்தின் அடிப்படையில் இது போன்ற கேள்விகள் ஒரு வகையில் தேவையற்றவை என்று அறிஞர்கள் சிலர் கருதுகின்றனர்....

விலாசம்.. ! 22

அதிரைநிருபர் பதிப்பகம் | March 30, 2012 | , , , , ,

ஊருன்னு இருந்தால் அதில் ஆறிருக்கனும் உறவுன்னு சொல்லிக் கொள்ள ஆளிருக்கனும் ஊருணியில் சுத்தமான நீரிருக்கனும் ஊருக்கார சனங்க நெஞ்சில் நீரிருக்கனும் பேருன்னா பெருமையாக பிறர் மதிக்கனும் யாருன்னா இன்னாரென ஊர் மெச்சனும் சோறுன்னா சுயமாக உழைத்து உண்ணனும் மோரு மட்டுமானால்கூட நீராடி யருந்தனும் சேருன்னா...

லைஃப் டைம் ஜிம்(மென்ற) - Talk ! 35

அதிரைநிருபர் பதிப்பகம் | March 29, 2012 | , ,

பயணத் தொடர் – பயண அனுபவம் என்றெல்லாம் ஏராளமாக வாசித்து இருக்கிறேன் தொடர்ந்து ஆங்காங்கே வாசித்தும் வருகிறேன். ஆனால், ஒருநாள் கூட இப்படி ஒரு விபரீதமான எண்ணம் வந்ததே இல்லை இந்த அதிரைநிருபர் தளத்தில் தொட்டதெல்லாம் ஸாரி தட்டியதெல்லாம் துலங்கும் தூண்டில்கள் ஏராளம் போடப்பட்டிருப்பது அதில் சிக்கியவர்களுக்கு...

வழக்குக் கூண்டில் - வறுமைக்கோடு... ! - குறுந்தொடர் - 1 18

அதிரைநிருபர் பதிப்பகம் | March 28, 2012 | , ,

குறுந்தொடர்- 1. வழக்குக் கூண்டில் வாய்பொத்தி நிற்கும் வறுமைக்கோடு. அண்மைக் காலமாக இந்திய அரசின் திட்ட கமிஷனின் அளப்பறிய கடாட்சத்தாளும் கருணையாலும் "வறுமைக்கோடு"என்ற வார்த்தையைக் கேட்டு வருகிறோம். கடந்த வாரம் ஊடகங்களிலும், பாராளுமன்றத்திலும் (வழக்கமான சந்தைக்கடை கூச்சலுடன்)இந்த வார்த்தை எதிரொலித்தது....

கவிதை – ஓர் இஸ்லாமியப் பார்வை – 12 10

அதிரைநிருபர் பதிப்பகம் | March 27, 2012 | , ,

நபிவரலாற்றினை ஆழமாக ஆய்வு செய்யும்போதுதான், இஸ்லாமிய இலக்கியத்தின் விரிவும் விளக்கமும் தெரிய வருகின்றன.   அரபியில் நபிவரலாற்றைத் தொகுத்தவர்களுள் குறிப்பிடத் தக்கோர் மூவர்.  அவர்கள் – முஹம்மத் இப்னு ஸஅத், முஹம்மத் இப்னு இஸ்ஹாக், அப்துல் மலிக் இப்னு ஹிஷாம் ஆகியோர் ஆவர்.  இவர்களுள்...

முதல் "கணினித் தமிழ்ப் படைப்பாளரு"டன் ஒரு சந்திப்பு! 33

அதிரைநிருபர் பதிப்பகம் | March 27, 2012 | , , , ,

இந்தப் பதிவை நீங்கள் உங்கள் கணினித்திரையிலோ அல்லது பிரிண்ட் எடுத்தோ வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள் எனில் அதற்குப் பின்னணியில் மூலகாரணமாக இருந்த ஒருவரைப் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். 1980களின் இறுதியில் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் இயங்குதளம் பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருந்த காலகட்டத்தில்...

சகோதரியே! - 2 36

அதிரைநிருபர் பதிப்பகம் | March 26, 2012 | , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால் ... அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)    - (இறைவனின் சாந்தியும், சமாதானமும் தாங்கள் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!). அறிமுக உரையில் பதிவு மிக குறைவாக இருந்ததாக சகோதரர்கள் வருத்தப்பட்டு அடுத்த அத்தியாயம் நீண்ட..... பகுதியாக வரவேண்டும்...

இன ஒதுக்கீடும் இட ஒதுக்கீடும் - உரசும் உண்மைகள் ! - நிறைவு! 25

அதிரைநிருபர் பதிப்பகம் | March 25, 2012 | , , , ,

குறுந்தொடர் - நிறைவு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தாழ்த்தப்பட்டவர்களும் , இஸ்லாமியர் உட்பட்ட சிறுபான்மையினரும் கைகோர்த்து அரசியல் ரீதியாக இணைந்தால் ஆட்சிபொறுப்பும் அரசாலும் பொறுப்பும் அவர்களுக்கே வந்து சேரும் என்பது ஆக்கரீதியான உண்மை.  ஆனால் துரதிஷ்டவசமாக இவ்விரு சமுதாயத்தில்தான்...

பழகு மொழி - 03 13

அதிரைநிருபர் பதிப்பகம் | March 25, 2012 | , , ,

தொடர் - 3  (1):1:2 மெய்யெழுத்துகள் 'புள்ளி எழுத்து' என்று வழக்கிலும் 'ஒற்று' என்று இலக்கியத்திலும் குறிப்பிடப் படுபவை மெய்யெழுத்துகளாகும். மெய்யெழுத்தின் மாத்திரை அரையாகும். மெய்யெழுத்து இனங்கள் மூவகைப் படும்: (1):1:2:1 வல்லினம் க்,ச்,ட்,த்,ப்,ற் ஆகிய ஆறும் வன்மையுடன் ஒலிப்பதால்...


Pages (31)1234 Next

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.