உலகின் முதல் மனிதர் பேசிய மொழி தமிழா? - 1 38

அதிரைநிருபர் பதிப்பகம் | March 31, 2012 | , , , ,



உலகின் முதல் மனிதர் ஆதம் நபி (அலை) அவர்கள் பேசிய மொழி தமிழா? - (1)

“ஆதம் (அலை) அவர்கள் இப்புவிக்கு வந்திறங்கிய பின்னர் எந்த மொழியில் பேசியிருப்பார்கள்?” - இப்படி ஒரு கேள்வி தேவையா?

மார்க்கத்தின் அடிப்படையில் இது போன்ற கேள்விகள் ஒரு வகையில் தேவையற்றவை என்று அறிஞர்கள் சிலர் கருதுகின்றனர்.  காரணம், இம்மையிலும் மறுமையிலும் நன்மையை அளிக்கக் கூடியதாக இந்தக் கேள்வி இருந்திருப்பின், அல்லது ஆதம் (அலை) அவர்கள் எந்த மொழியில் பேசினார்கள் என்பது முக்கியமான ஒரு செய்தியாக இருந்திருப்பின், அதனை அல்லாஹ் அல்குர்ஆனிலேயே அறிவித்திருப்பான். எனவே, இது தேவையற்ற ஒரு கேள்வி என்பது அந்த அறிஞர்களது கூற்று. 

அவர்களின் கூற்றுப்படி இக்கேள்வி தேவையற்றதாக இருந்தாலும், இறைவனின் பிரதிநிதியாகத் திகழும் மனித குலத்தின் வரலாற்றை ஆராயும் வகையில் இந்தக் கேள்விக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கின்றது.

ஏனெனில், மனிதன் ‘குரங்கில் இருந்து தோன்றினான் என்று டார்வின் போன்ற மேற்கத்திய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதனையே, எல்லாப் பாடப் புத்தகங்களிலும் போதிக்கின்றனர். குறிப்பாகப் பள்ளிக்கூடங்களுக்குச் செல்லும் நம் குழந்தைகளும் அதனையே கற்கின்றனர். குரங்கிலிருந்து தோன்றிய கதை ஒரு புறமிருக்க, இப்போது, ‘மனிதன் எலியில் இருந்து தோன்றினான்’ என்றுகூடக் கூற ஆரம்பித்துள்ளனர்.  பார்க்க:  http://nikalvu.com/postid272/


அல்லாஹ்வின் அருள்மறை அல்குர்ஆனோ, மனிதனைப் படைக்கும் முன்னர், அந்த வல்லமை மிக்க படைப்பாளன், மனிதப் படைப்பை வானவர்களிடம் அறிவித்தது பற்றி இவ்வாறு விவரிக்கின்றது:

وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَنْ يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ [البقرة: 30].

“உம் இறைவன் வானவர்களிடம், ‘நான் இப்பூமியில் ஓரு பிரதிநிதியை  உண்டாக்கப் போகிறேன்’ என்று கூறியபோது, ‘பூமியில் குழப்பம் விளைவித்து, இரத்தத்தை ஓட்டக்கூடியவர்களையா நீ ஆக்கப் போகிறாய்? நாங்கள் (இப்போது) உன்னை உன் புகழால்  துதிக்கொண்டும், உன்னைத் தூய்மைப் படுத்திக்கொண்டும் இருக்கின்றோமே?’ என்று வானவர்கள் கூறினர். அதற்கு அவன், ‘நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன்’ என்று கூறினான்.”  (அல்குர்ஆன், 2-30)

وَعَلَّمَ آدَمَُ الأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلاَئِكَةِ فَقَالَ أَنْبِئُوْنِيْ بِأَسْمَاءِ هؤُلاَءِ إِنْ كُنْتُمْ صَادِقِيْنَ ( 31 ) قَالُوْا سُبْحَانَكَ لاَ عِلْمَ لَنَا إِلاَّ مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيْمُ الْحَكِيْمُ ( 32 ) قَالَ يَا آدَمُ أَنْبِئْهُمْ بِأَسْمَائِهِمْ فَلَمَّا أَنْبَأَهُمْ بِأَسْمَائِهِمْ قَالَ أَلَمْ أَقُلْ لَكُمْ إِنِّيْ أَعْلَمُ غَيْبَ السَّمَاوَاتِ وَالأَرْضَ وَأَعْلَمُ مَا تُبْدُوْنَ وَمَا كُنْتُمْ تَكْتُمُوْنَ ( 33 )  (البقرة:31-33)


“அதுமட்டுமின்றி, அந்த முதல் மனிதருக்கு அனைத்துப் (படைப்புகளின்) பெயர்களையும் கற்றுக் கொடுத்தான். அதன் பின்னர், அவற்றை வானவர்களின் முன்னர் நிறுத்தி, ‘இவற்றின் பெயர்களைக் கூறுங்கள்’ என்றான். அவ்வானவர்கள், ‘இறைவனே, நீ மிக்க தூய்மையானவன். நீ கற்றுத் தந்ததைத் தவிர வேறு எந்த அறிவும் எங்களுக்கு இல்லை. நிச்சயமாக, நீயே மிகைத்தவனாகவும், நுண்ணறிவாளனுமாகவும் இருக்கிறாய்’ என்றனர். (அல்லாஹ்,) ‘ஆதமே, இவற்றின் பெயர்களை நீர் இவர்களுக்குக் கூறும்’ என்றான். அவர் அவற்றின் பெயர்களை அவர்களிடம் கூறியதும், ‘நான் வானங்கள் மற்றும் பூமியின் மறைவான விஷயங்கள் அனைத்தையும் அறிவேன் என்றும், நீங்கள் வெளியாக்கி வைப்பதையும், நீங்கள் மறைத்து வைப்பதையும் நான் அறிவேன் என்று உங்களுக்குக் கூறவில்லையா?’ என்று அல்லாஹ் கூறினான்.” 
(அல்குர்ஆன், 2-31,32,33)

அல்லாஹ் முதல் மனிதராகிய ஆதமுக்கு அனைத்துப் படைப்பினங்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான் என்பதன் பொருள், வானங்கள், பூமியில் உள்ள அனைத்தைப் படைப்பினங்கள் பற்றிய அறிவையும் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தான் என்பதாகும் என்று அருள்மறை ஆய்வு அறிஞர்கள் கூறுகின்றனர்.

வல்ல இறைவன் முதல் மனிதராகிய ஆதம் (அலை) அவர்களுக்கு அனைத்துப் படைப்புகள் பற்றிய அறிவை அளித்ததுடன், அவர்களின் இனமாகிய மனித இனத்தின் உருவத்தையும் உடல் அமைப்பையும் மற்ற அனைத்துப் படைப்புகளை விட மிக அழகானவையாக ஆக்கி வைத்தான்.  அல்லாஹ்வின் அருள்மறை,

وَصَوَّرَكُمْ فَأَحْسَنَ صُوَرَكُمْ     


“உங்களுக்கு உருவம் அளித்தான். இன்னும், அந்த உருவத்தை மிக அழகானதாக ஆக்கினான்” (அல்குர்ஆன்-64:4) என்றும்,

لَقَدْ خَلَقْنَا الإِنْسَانَ فِيْ أَحْسَنِ تَقْوِيْمٍ 

“இன்னும் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் நாம் படைத்தோம்” (அல்குர்ஆன்-95:4) என்றும் மனிதனின் தோற்றத்தைச் சிறப்பித்துக் கூறுகின்றது. 

இப்படியெல்லாம், அல்குர்ஆன் மனிதனின் படைப்பின் ஆரம்பத்தைப் பற்றி உயர்வாகக் கூறியிருக்க, டார்வின் போன்ற ஆராய்ச்சியாளர்கள் கருதுவது போல், மனிதன் குரங்கிலிருந்தும் எலியில் இருந்தும் தோன்றியிருப்பின், முதல் மனிதனின் ஆரம்ப மொழி கீச், கீச்சென்று கத்தும் குரங்கின் மொழியா? அல்லது சிக் சிக்கென்று கத்தும் எலியின் மொழியா? என்ற கேள்வியும் எழுகின்றது. 

நவீன ஆராய்ச்சியாளர்கள் கூறும் இந்தக் கருத்து, மனிதனின் தோற்றத்தைப் பற்றி அல்குர்ஆன் கூறும் கருத்துகளுக்கு மாற்றமாக உள்ளது. குர்ஆனுடைய அறிவைக் கற்றுக்கொள்வது கட்டாயக்  கடமையாகும். அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: طلب العلم فريضة على كل مسلم – “(அடிப்படையான மார்க்க) அறிவைத் தேடுவது முஸ்லிமான ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.”          (பைஹகீ)

கடமையான ஒன்றை நிறைவேற்ற உதவும் மற்றொன்றும்  கடமைதான். அதன்படி, கடமையான அறிவைப் புரிந்து கொள்ளவும் நிலை நாட்டவும் உதவும் பிற அறிவுகளை அறிந்துகொள்வதும் கடமையாகும்.

எனவே, இந்த அடிப்படையில், முதல் மனிதராகிய ஆதம் (அலை) அவர்கள் எந்த மொழியில் பேசியிருப்பார்கள் என்று ஆராய்வதும் தேவையான ஒரு கேள்வியாகத்தான் உள்ளது. 

இக்கேள்வியை, மனித இனத்தின் வரலாறு மற்றும் அதன் துவக்கத்தை அல்குர்ஆனின் அடிப்படையில் விளங்கும் நோக்கத்திலும், மனிதன் குரங்கு அல்லது எலியிலிருந்து தோன்றி இருப்பான் எனும் குர்ஆனுக்கு மாற்றமான கருத்துகள் தவறானவை என்று விளங்கிக் கொள்ளும் நோக்கத்திலும் நாம் ஆராய்வதில் தவறு ஏதும் இல்லை என்பது எனது கருத்து. பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

اِنَّمَا الاَعْمَالُ بِالنِّيَّاتِ

“செயல்கள் அனைத்தும் அவற்றின் எண்ணங்களின் அடிப்படையில் தான் அமைந்துள்ளன.”  
– புகாரி, முஸ்லிம்

- இன்னும் வரும் இன்ஷா அல்லாஹ்..
- அஃப்ளலுல் உலமா
- அஹ்மது ஆரிஃப், எம்.காம்., எம்.ஃபில்.
- இயக்குநர், அரபிக் இன்ஸ்டிட்யூட் ஆஃப் காமர்ஸ், சென்னை-60092.


38 Responses So Far:

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பான ஆரிப் காக்கா, ஜஸாக்கல்லாஹ் ஹைரன்...

ஆதம் அலை அவர்கள் பேசிய மொழி என்னவென்று அறிய ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறோம்.

நபி (ஸல்)அவர்கள் கூறியது போல் “(அடிப்படையான மார்க்க) அறிவைத் தேடுவது முஸ்லிமான ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.” (பைஹகீ), அல்லாஹ்வின் படைப்புகளை பற்றிய அறிவை தேடுவது நாம் ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர முடிகிறது.

மேலும் அறிய பல தகவல்களை அடுத்த பதிவில் எதிர்ப்பார்க்கிறோம். இன்ஷா அல்லாஹ்..

sabeer.abushahruk said...

வருக சகோதரர் ஆரிஃப் அவர்களே,

தங்களின் இந்த ஆராய்ச்சித் தொடருக்கு வாழ்த்துகளும் துஆவும்.

அறிவிப்பு: "இன்று முதல் 'அதிரை நிருபர்' தளம் 'அதிரை நிருபர் PhD' என அழைக்கப்படவேண்டுமாய் முன்மொழிகிறேன்.

காரணங்கள்: அஹ்மது காக்காவின் / அலாவுதீனின் ஆராய்ச்சித் தொடர்கள், ஜமீல் காக்காவின் மொழியறிவு போதனைகள், இ.அன்சாரி காக்காவின் பொருளாதார எம் ஃபில் தரத்திலான கட்டுரைகள், ஜாகிரின் மனவள படிக்கட்டுகள், போதுமா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இன்று யுனிகோடில் எழுதப்படும், எழுதி வாசிக்கப்படும் இதே தமிழ்தான் 'ஆதி'யின் மொழியா என்ற கேள்வி யோடு பயணிக்க இருக்கும் இந்த தொடர் நிறை விடயங்களை வெளிக் கொண்டுவரும் என்ற ஆவலில் காத்திருக்கிறோம்...

MSM(n): கேள்வியை கேட்டு வச்சுடுறோம்... ஆனால் இந்த வேலைப் பளு இருக்கே அது அழுத்துற அழுத்தத்தால் இந்தப் பக்கம் வரவே விட மாட்டேங்குது... அங்கே எப்படி !? உங்களின் வேண்டுகோளுக்கு முத்தாய்ப்பாக துவங்கியிருக்கும் ஆராய்சித் தொடர் வாருங்கள் சீக்கிரம் இந்தப் பக்கம் !

//'அதிரை நிருபர் PhD'// நூ.மு. காக்காவின் அறிவுத்தலின் படி இஸ்லாமிய நெறிக்குட்பட்டு எழுதப்பட்டதை எடுத்தாய்வு செய்து பெறும் பட்டம் நிலைத்து பேசப்படும் அதுவே அடுத்த வரலாறாக போற்றப்படும் என்பதே... யார் கட்டுவதை மணியை !?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அறிவியலும் வரலாறும் இணைந்த அவசியமான கட்டுரைதொடர்!

இந்த ஆராய்ச்சித் தொடருக்கு வாழ்த்துகளும் துஆவும்.

ரிசல்ட் தமிழாக இருக்க சின்ன ஆசை!

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பான சகோ. ஆரிஃப்,

إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً எனும் இறைவசனத்திற்கு
‘நான் இப்பூமியில் என் பிரதிநிதியை உண்டாக்கப் போகிறேன்’ என்பதாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இயலாமலாவது / இல்லாமலாவது போன்ற நிலைகளை உடையோர்க்கு மட்டுமே பிரதிநிதி/கள் தேவை. மேலும் இறைவசன மூலத்தில் "என்" இல்லை என்பதைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். அல்லாஹ் கூறாத ஒன்றை அவன் கூறுவதாகக் கூறுதல் சரியா?

என் கருத்தில் தவறிருப்பின் உரிய வகையில் திருத்துக!

ZAKIR HUSSAIN said...

இதை ஆய்வுக்காகவும் நாம் தமிழ் பேசும் மனிதர்களாக இருப்பதால் ஒரு ஒற்றுமையான விசயங்களுல் ஒன்றாக எடுத்துக்கொண்டாலும், இறை சார்ந்த விசயங்களுல் இவை எல்லாம் அடையாளமே தவிர இணைப்பின் அஸ்திவாரமோ ஆதோரமோ அல்ல.

மொழி , இனம், பிறந்த பூமி, மண்...சேர், என்றெல்லாம் உரிமை கொண்டாட இஸ்லாத்தில் இடமிருப்பதாக தெரியவில்லை. இறைவனுக்கும் அவன் படைத்த உயிரனங்களான நமக்கும் இருக்கும் உறவு எல்லாவற்றையும் கடந்தது. இதை உணர்வது எல்லோருடைய கடமையாக நான் கருதுகிறேன். நான் எழுதுவது சிலருக்கு பிடிக்காமல் போகலாம்.."உணர்ந்தால்"...நிச்சயம் மனதுக்குள் ஆனந்தமே மிஞ்சும்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

முன்பு ஒரு கட்டுரையில் விளங்கியவர்கள் விளக்கமளிக்க வேண்டிக்கொண்ட என்னுடைய ஒரு கேள்விக்கு பதிலை ஒரு சிறப்பான ஆய்வுக்கட்டுரையின் மூலம் ஹதீஸ்களை மேற்கோள்காட்டி சகோ. அஹ்மது ஆரிஃப் அவர்கள் இங்கு தந்திருப்பது அழகுடன் கூடிய அருமை.

இக்க‌ட்டுரையின் ஒரு கேள்வி என்னை சிந்திக்க‌ வைக்கிற‌து. "ஆத‌ம் அலைஹி...அவ‌ர்க‌ள் பேசிய‌ மொழியைப்ப‌ற்றியும் அத‌ன் சிற‌ப்புகள் மற்றும் கற்றுக்கொடுத்த விதம் ப‌ற்றியும் அவ‌சிய‌ம் இருந்திருந்தால் அல்லாஹ்வே அல்குர்'ஆனில் அழ‌குர‌ விள‌க்கியிருப்பானே?" என்ப‌தனால் இது ப‌ற்றிய‌ ஆராய்ச்சியும், அதனால் வரும் கால‌ விர‌ய‌மும் தேவையில்லா விடயத்தில் அவ‌சிய‌ம் செய்து தான் ஆக வேண்டுமா? என‌ என‌க்குள் கேட்டுக்கொண்டேன்.

சாதார‌ன‌ ம‌னித‌னாய் உள்ள‌த்திற்குள் எழும் இன்னும் சில‌ கேள்விகள். அவ‌ர்க‌ள் வானிலிருந்து இப்பூமிக்கு இற‌க்க‌ப்ப‌ட்ட‌ இட‌ம் இன்றைய‌ அர‌பு நாட்டில் ஏதேனும் ஒரு ப‌குதியிலா? அல்ல‌து வேறு ஏதேனும் ப‌குதியிலா? அவ‌ர்க‌ளுக்கும், ஹ‌வ்வா அலைஹி...அவ‌ர்க‌ளுக்கும் பிற‌ந்த‌ உல‌கின் முத‌ல் பிள்ளை யார்? அவ‌ர்க‌ளின் பெய‌ர் என்ன‌? இவைக‌ள் ப‌ற்றி ந‌ம் திருக்குர்'ஆனில் என்ன‌ சொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌து? விளக்கமுடன் அறிய‌த்த‌ந்தால் விள‌ங்கிக்கொள்ள‌ விருப்ப‌ம்.

இப்னு அப்துல் ரஜாக் said...

அப்துர் ரஹீம் அவர்கள் தங்கள் "இஸ்லாமிய தமிழ் கலைக் களஞ்சியம்"என்ற நூலில் ஆதம் நபி அவர்கள் தமிழ் பேசியிருக்க வாய்ப்புண்டு என்றும்,ஆதம் என்ற சொல் மூலம் ஆதி என்ற வார்த்தை வந்தது என்றும்,அவர்கள் இலங்கையின் ஒரு இடத்தில்தான் வானத்திலிருந்து இறங்கினார்கள் என்றும்,அவர்கள் தங்கள் மறை உறுப்பை மறைக்க செடி கொடிகளை வைத்து மறைத்து இருந்தார்கள் என்றும்,அந்த செடியே மல்லிகைப் பூ செடி என்றும்,மேலும் அவர்கள் மூத்த புதல்வர்கள் ஹாபில்-காபில் ராமேஸ்வரத்தில் அடங்கியுள்ளதாகவும்,அவர்கள் கபுர் அளவு அறுபது அடிக்கும் நீளமுள்ளது என்றும் இன்னும் நிறைய .....................எழுதியுள்ளார்கள்.இது அனைத்தும் கற்பனையும்,செவி வழி செய்தியும்,ஆதாரம் இல்லாததும் ஆகும்.இந்த செய்திகள் குறித்து நம் உயிரினும் மேலான அல் குரானும்,ஹதீசும் ஒன்றும் சொல்லாதிருக்க - செவி வழி செய்தி வைத்துக்கொண்டு இவ்வாறு நம்புவது,அல்லாஹ் நம்மைக் காப்பானாக,மிக மிக எச்சரிக்கை.

இப்னு அப்துல் ரஜாக் said...

//மொழி , இனம், பிறந்த பூமி, மண்...சேர், என்றெல்லாம் உரிமை கொண்டாட இஸ்லாத்தில் இடமிருப்பதாக தெரியவில்லை. இறைவனுக்கும் அவன் படைத்த உயிரனங்களான நமக்கும் இருக்கும் உறவு எல்லாவற்றையும் கடந்தது. //

வைர வரிகள்

Ebrahim Ansari said...

//மொழி , இனம், பிறந்த பூமி, மண்...சேர், என்றெல்லாம் உரிமை கொண்டாட இஸ்லாத்தில் இடமிருப்பதாக தெரியவில்லை. இறைவனுக்கும் அவன் படைத்த உயிரனங்களான நமக்கும் இருக்கும் உறவு எல்லாவற்றையும் கடந்தது. இதை உணர்வது எல்லோருடைய கடமையாக நான் கருதுகிறேன்// VERY GOOD ZAKIR. I SECOND YOUR VIEWS.

அப்துல்மாலிக் said...

பதிவுகள் ஒவ்வொன்றும் புதியதை கற்றுத்தருகின்றன.. கற்பித்தலும் கற்பதுவே, நிறைய கற்க ஆசை, இன்ஷா அல்லாஹ்

Yasir said...

சகோ.ஆரிஃப் அவர்களே முதலில் உங்கள் தொடருக்கு வாழ்த்துக்கள்.... ஒரு கடினமான வேலையை கையில் எடுத்து இருக்கின்றீர்கள்..அல்லாஹ் உங்களுக்கு விசாலமான அறிவைக்கொடுத்து இத்தொடரை வெற்றியாக முடிக்க துவாச்செய்கிறேன்..தொடர்ந்து எழுதுங்கள்...இது ஒரு சிறந்த தொடராக வரும் என்பதில் ஐயமில்லை...

அறிவை அறிந்து கொள்வதற்க்கும்,தெரிந்து வைத்துக்கொள்வதற்க்கும் அளவீடு என்று ஒன்றும் இல்லை...வரலாற்றை தெரிந்து கொள்வது மனிதாக பிறந்த ஒவ்வொருவரின் கடமை

இறைவன் குர்ஆனில் சொல்லாத எத்தனையோ விசயங்களை நாம் ஆராய்ந்துகொண்டும் பயன்படுத்திக்கொண்டும் இருக்கின்றோம்.....அவையாவும் இஸ்லாமிய அடிப்படை வரையறை என்ற வட்டத்திற்க்குள் வந்துவிட்டால் அல்லாஹ் நம்மை குற்றம் பிடிக்கமாட்டான்......சிந்திக்கக்கூடிய மக்களுக்குதான் அல்லாஹ் பல அத்தாட்சிக்களையும்,ஆதாரங்களையும் உண்டாக்கி வைத்துஇருக்கின்றான் அதனை நம் மூளையை பயன்படுத்தி.. ஆய்வு செய்து கண்டுபிடித்துக்கொள்ளவேண்டியதுதான்

Noor Mohamed said...

அவ்வப்போது பலருக்கு எழும் கேள்விகளுக்கு சகோ. அஃப்ளலுல் உலமா அஹ்மது ஆரிஃப், எம்.காம்., எம்.ஃபில் அவர்களின் இந்த ஆக்கம் வழி கிடைக்கும் பதில்களை கொண்டு மனம் ஆறுதல் அடைந்து கொள்ளலாம்.

//இறைவன் குர்ஆனில் சொல்லாத எத்தனையோ விசயங்களை நாம் ஆராய்ந்துகொண்டும் பயன்படுத்திக்கொண்டும் இருக்கின்றோம்.....அவையாவும் இஸ்லாமிய அடிப்படை வரையறை என்ற வட்டத்திற்க்குள் வந்துவிட்டால் அல்லாஹ் நம்மை குற்றம் பிடிக்கமாட்டான்......சிந்திக்கக்கூடிய மக்களுக்குதான் அல்லாஹ் பல அத்தாட்சிக்களையும்,ஆதாரங்களையும் உண்டாக்கி வைத்துஇருக்கின்றான் அதனை நம் மூளையை பயன்படுத்தி.. ஆய்வு செய்து கண்டுபிடித்துக்கொள்ளவேண்டியதுதான்//

இன்றைய கல்வி வழி முறையை அழகாக சொல்கிறார் தம்பி யாசிர்.

ஆங்கிலேயர் வகுத்துத் தந்த இன்றைய கல்வியைக் கற்றுக் கொள்ள, ஊர் கடந்து, நாடு கடந்து கற்கின்றோம். ஆய்வு செய்கின்றோம். இக்காலத்தில் நாம் தேடித் திரிந்து கற்கும் கல்வியிலும் ஆய்விலும் இஸ்லாத்திற்கு வேறுபட்ட மாறுபட்ட பல உள. நாம் இவைகளை சிந்திப்பதே இல்லை. பட்டம் பெறுவதையும் பணம் ஈட்டுவதையுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளோம். அமரிக்கா சென்று பட்டம் பெற்றால் அதற்கென்று ஒரு தனித் தகுதி. இங்கிலாந்து சென்று பட்டம் பெற்றால், இந்தியாவில் படித்ததை விட உயர்வான பட்டம். அதுமட்டுமா? ஊரில் இமாம் ஷாஃபி பள்ளியில் படிப்பதைவிட, சென்னை ட்டான்பாஸ் ஸ்கூலில் படிக்கும் பிள்ளைகளே சிறந்தவர்கள் என்பது அதிரை மக்களின் அளவுகோல். இதற்கெல்லாம் குரான் ஹதீஸ் வழியில் ஆய்வு செய்தால் விடை கிடைக்குமா?

இந்நிலையில் இதுபோன்ற கட்டுரைகள் வெளிவருவது தவறில்லை என்பது என் தாழ்மையான கருத்து.

Yasir said...

காக்கா நூர் முகமது அவர்களே
//கட்டுரைகள் வெளிவருவது தவறில்லை என்பது என் தாழ்மையான கருத்து.// நீங்கள் சொல்லியிருப்பது மிக உயர்வான கருத்து...

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

குர்ஆன் வசனம் 2:30 மொழி பெயர்ப்பு தவறாக உள்ளது.

////ஜமீல் சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பான சகோ. ஆரிஃப்,

إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً எனும் இறைவசனத்திற்கு
‘நான் இப்பூமியில் என் பிரதிநிதியை உண்டாக்கப் போகிறேன்’ என்பதாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இயலாமலாவது / இல்லாமலாவது போன்ற நிலைகளை உடையோர்க்கு மட்டுமே பிரதிநிதி/கள் தேவை. மேலும் இறைவசன மூலத்தில் "என்" இல்லை என்பதைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். அல்லாஹ் கூறாத ஒன்றை அவன் கூறுவதாகக் கூறுதல் சரியா?

என் கருத்தில் தவறிருப்பின் உரிய வகையில் திருத்துக! //////
************************************************************************

ஜமீல் காக்கா அவர்கள் சொன்னதை நானும் வழிமொழிகிறேன்.


வல்ல அல்லாஹ் மறைய மாட்டான், செயலற்றுப் போகவும் மாட்டான் என்பதால் அவனுக்குப் பிரதிநிதியாக யாரும் இருக்க முடியாது.

Ebrahim Ansari said...

தம்பி சபீர் சொன்னது:

//இன்று முதல் 'அதிரை நிருபர்' தளம் 'அதிரை நிருபர் PhD' என அழைக்கப்படவேண்டுமாய் முன்மொழிகிறேன்.


காரணங்கள்: அஹ்மது காக்காவின் / அலாவுதீனின் ஆராய்ச்சித் தொடர்கள், ஜமீல் காக்காவின் மொழியறிவு போதனைகள், இ.அன்சாரி காக்காவின் பொருளாதார எம் ஃபில் தரத்திலான கட்டுரைகள், ஜாகிரின் மனவள படிக்கட்டுகள், போதுமா?//

போதுமா? போதாது. உலகத்தரம் வாய்ந்த உங்களின் கவிதைகள் எங்களின் ஊனை உருக்குவது உங்களுக்குத்தெரியாமல் இருக்கலாம். அல்லது உங்களின் தன்னடக்கம் தடுத்திருக்கலாம். கவியன்பனோடு சேர்த்து இரு மகாகவிகளை பெற்றிருக்கும் நாங்களும் அதை எடுத்துக்கூறாவிட்டால் செஞ்சோற்றுக்கடன் தீர்க்காத குற்றத்துக்கு ஆளாக நேரிடும்.

Yasir said...

//செஞ்சோற்றுக்கடன் /// இது என்ன மாமா புதிய வார்த்தையா இருக்கு...”மந்தி”போல எதாவது ஒரு ரைசா ? :)

Noor Mohamed said...

// //செஞ்சோற்றுக்கடன் /// இது என்ன மாமா புதிய வார்த்தையா இருக்கு//

அதுதான்,
"செஞ்சோற்றுக்கடன் தீர்த்தவ்ர்களில் சிறந்தவன் கர்ணனா? கும்ப கர்ணனா?"

புரிகிறதா தம்பி யாசிர். இது புரியவில்லையானால், உங்கள் மாமா அவர்களிடமே மேல் விவரங்களை கேட்டுக் கொள்ளுங்கள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஜஸாக்கல்லாஹ் ஹைர் அஹ்மது ஆரிஃப் காக்கா...

நான் இங்கே சொன்னது //இன்று யுனிகோடில் எழுதப்படும், எழுதி வாசிக்கப்படும் இதே தமிழ்தான் 'ஆதி'யின் மொழியா என்ற கேள்வி யோடு பயணிக்க இருக்கும் இந்த தொடர் நிறை விடயங்களை வெளிக் கொண்டுவரும் என்ற ஆவலில் காத்திருக்கிறோம்...//

ஏற்கனவே என் நான் மனதில் நினைத்துக் கொண்டு இருந்ததை எதிர்பார்த்ததை அப்படியே விளக்கமாக சொல்லி இருக்கிறீர்கள்....

Anonymous said...

உலகின் முதல் மனிதர் பேசிய மொழி தமிழா? -1
கருத்துரைகளுக்குப் பதில்

==============
கட்டுரை தேவையா, இல்லையா என்று கருதும் சகோதரர்களுக்கு...
==============

கட்டுரையின் தலைப்பு, முதல் மனிதர் ஆதம் (அலை) பேசிய மொழி தமிழா?
என்று தான் இருக்கின்றது. முதல் மனிதர் ஆதம் (அலை) பேசிய மொழி தமிழே! என்று இல்லை.

எனவே, இக்கட்டுரை எந்த மொழியையும், இனத்தையும், காலத்தையும், இடத்தையும் உரிமை கொண்டாடுவதோ, அல்லது இஸ்லாத்தை இவை எதற்குள்ளும் அடக்கவோ அன்று.

எனினும், அதனை ஆராயும் அடிப்படை நோக்கம், ஏற்கனவே கட்டுரையில் கூறப்பட்டுள்ள படி, குர்ஆனின் கருத்துகளுக்கு மாற்றமாகக் கூறப்படும், கற்பிக்கப்படும் மனிதப் படைப்பின் வரலாற்றை நாமும் ஆராய்ந்து, அறிந்து கொள்வதுடன், நவீனக் கல்விக் கூடங்களில் பயிலும் நமது குழந்தைகளுக்குக் குர்ஆனின் போதனைகளைக் கற்பிப்பது; இன்னும், இக்கருத்துகளைப் பிற சகோதரர்களுக்கு எடுத்துரைப்பது என்பதுதான்.

மனிதனின் மொழி பற்றி ஆராய்வது தேவையில்லை என்பது அறிஞர்கள் சிலரின் கூற்றே அன்றி, எல்லா அறிஞர்களின் ஒட்டுமொத்தக் கூற்று அன்று. மேலும், அவ்வாறு கூறிய அந்த அறிஞர்களின் காலத்தில் மனிதன் குரங்கிலிருந்தும் எலியிலிருந்தும் தோன்றியிருப்பான் என்று கூறப்படும் தற்காலக் கருத்துகள் தோன்றியிருக்கவில்லை. எனவே, இத்தகைய ஆராய்ச்சிகளுக்குத் தேவை இருந்திருக்கவில்லை.

أَفَلاَ يَتَدَبَّرُوْنَ الْقُرْآنَ أَمْ عَلى قُلُوْبٍ أَقْفَالُهَا ( 47:24 )

“அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ச்சி செய்ய வேண்டாமா? அல்லது உள்ளங்களின் மீது அவற்றின் பூட்டுகள் இருக்கின்றனவா?” (அல்குர்ஆன்-47:24)

وَمَا اجْتَمَعَ قَوْمٌ فِي بَيْتٍ مِنْ بُيُوتِ اللَّهِ يَتْلُونَ كِتَابَ اللَّهِ وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ إِلَّا نَزَلَتْ عَلَيْهِمْ السَّكِينَةُ وَغَشِيَتْهُمْ الرَّحْمَةُ وَحَفَّتْهُمْ الْمَلَائِكَةُ وَذَكَرَهُمْ اللَّهُ فِيمَنْ عِنْدَهُ - صحيح مسلم

“அல்லாஹ்வின் வீடுகளில் எந்த ஒரு வீட்டிலாவது ஒரு கூட்டத்தினர் கூடி அல்லாஹ்வின் வேதத்தை ஓதி, அவர்களுக்கிடையே அதனைப் ஆராய்ந்து படிப்பதில்லை, அவர்களின் மீது ‘ஸகீனத்’ எனும் அமைதி இறங்கியே அன்றி. இன்னும் அவர்களை ‘ரஹ்மத்’ எனும் அருள் மூடிக் கொள்ளமல் அன்றி, இன்னும் மலக்குமார்கள் அவர்களைச் சூழ்ந்து கொள்ளாமல் அன்றி. இன்னும் அவர்களைப் பற்றி அல்லாஹ் தன்னிடம் உள்ளவர்களிடம் கூறியே அன்றி.” (நபி மொழி) அறிவிப்பவர் – அபூஹுரைரா (ரலி) நூல் - முஸ்லிம்.

தொடரும் 1/3

Anonymous said...

தொடர்கிறது...

====
ஜமீல் காக்கா அவர்களுக்கு..
====

என் என்று குர்ஆனில் வரவில்லை. கலீஃபா - என்று மட்டுமே வந்துள்ளது. தவறைச் சுட்டிக் காட்டிய ஜமீல் காக்கா அவர்களுக்கு நன்றி.

நெறியாளர் கீழ் வருமாறு திருத்தி அமைக்க வேண்டுகிறேன்.

“உம் இறைவன் வானவர்களிடம், ‘நான் இப்பூமியில் பிரதிநிதியை உண்டாக்கப் போகிறேன்’ என்று கூறியபோது, ‘பூமியில் குழப்பம் விளைவித்து, இரத்தத்தை ஓட்டக்கூடியவர்களையா நீ ஆக்கப் போகிறாய்? நாங்கள் (இப்போது) உன்னை உன் புகழால் துதித்துக்கொண்டும், உன்னைத் தூய்மைப் படுத்திக்கொண்டும் இருக்கின்றோமே?’ என்று வானவர்கள் கூறினர். அதற்கு அவன், ‘நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன்’ என்று கூறினான்.” (அல்குர்ஆன், 2-30)

கலீஃபா என்ற வார்த்தைக்குப் பொருள்
கலீஃபா என்ற வார்த்தைக்குப் பொருளாகப் பல கருத்துகள் குர்ஆன் விரிவுரை நூல்களில் கூறப் பெறுகின்றன. அவற்றின் சாரம்,

1. வழிவழியாகப் பின்தொடர்ந்து வரும் சமுதாயம்

2. ஏற்கனவே இருந்த ஒருவரது இடத்தில் அவருக்குப் பதிலாக வரக்கூடியவர். (ஏற்கனவே இருந்த ஜான் என்ற ஜின் இனத்தவருக்கு பதிலாக உலகில் ஆக்கப்பட்டவர்)

3. மக்களுக்கிடையே நடைபெறும் அநியாயமான காரியங்களில் தீர்ப்புச் செய்து, தடுக்கப்பட்ட, பாவமான காரியங்களை விட்டுத் தடுக்கக்கூடியவர்.

4. இமாம் குர்துபீ (ரஹ்) போன்ற அறிஞர்கள், மக்களுக்கிடையே உண்டாகும் கருத்து வேறுபாடுகளில் தீர்ப்பளிக்கவும், அவர்களின் பிணக்குகளை நீக்கவும், அவர்களில் அநியாயம் செய்யப்பட்டவருக்கு அநியாயம் இழைத்தவருக்கு எதிராக உதவி செய்யவும், மானக் கேடான செயல்களை விட்டு எச்சரிக்கவும், இன்னும் இதுபோன்ற ஒரு தலைவரைக் கொண்டு அல்லாது வேறு எவராலும் நிறைவேற்ற இயலாத செயல்களைச் செய்யக் கூடிய கலீஃபா ஒருவர் இருப்பது கட்டாயம் என்ற கருத்திற்கு ஆதராமாக இந்த வசனத்தை எடுத்துக் கொள்கின்றனர்.

இவை அனைத்துக் கருத்துகளையும் உள்ளடக்கிய வார்த்தையாகப் ‘பிரதிநிதி’ என்ற வார்த்தை இருக்கிறது. இன்னும் பிரதிநிதி என்ற வார்த்தைக்கு அல்லாஹ்வுக்கு பதிலாக என்று பொருள் கொள்வதில்தான் இங்குக் குழப்பம் உண்டாகின்றது. அவ்வார்த்தையை ஏற்கனவே இவ்வுலகில் அல்லாஹ் படைத்திருந்த ஜின் இனத்திற்கு பதிலாக என்று பொருள் கொண்டால், குழப்பம் ஏதும் வராது.

முன்ஜித் அகராதியில் கலீஃபா என்ற வார்த்தைக்கு அல்இமாம் அல்லதீ லைஸ ஃபவ்கஹு இமாமுன் – ஒருவருக்கு மேல் இன்னொரு தலைவர் இல்லாத தலைவர் என்று பொருள் தருகிறார்கள்.

மனித இனத்தைக் கட்டுப்படுத்தி வழிநடத்திச் செல்லவும், இன்னும் உலகில் காணப்படும் மற்றப் படைப்புகளையும் கட்டுப்படுத்தும் அளவு சக்தியை அல்லாஹ் மனித இனத்திற்குத் தானே கொடுத்திருக்கின்றான்?

தொடரும் 2/3

Anonymous said...

தொடர்கிறது...

//இயலாமலாவது / இல்லாமலாவது போன்ற நிலைகளை உடையோர்க்கு மட்டுமே பிரதிநிதி/கள் தேவை.//

இந்த இரண்டு நிலைகளுக்கும் கட்டுப்படாதவரை, அல்லது பிரதிநிதியை உண்டாக்குவதன் பால் தேவையற்றிருக்கும் வல்லவனாகிய அல்லாஹ் பிரதிநிதியை உண்டாக்குவது என்பது, அவனது வல்லமையையும், ஆட்சி, அதிகாரத்தையும் காட்டுவதைக் குறிக்கும்.

மனிதனை மட்டுமல்ல, வானம், பூமி இன்னும் நம் அறிவுக்குத் தெரிந்த, தெரியாத எந்தப் படைப்பையும் உண்டாக்க வேண்டுமென்ற தேவை அல்லாஹ்வுக்கு இல்லை. எனினும், அவன் படைப்புகளைப் படைப்பதன் நோக்கம், அவனது வல்லமையைப் படைப்புகள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

وما خلقت الجن والإنس الا ليعبدون

“ஜின்களையும், மனிதர்களையும் படைத்தன் நோக்கம், அவர்கள் என்னை வணங்குவதற்காகவே அன்றி வேறில்லை.” (அல்குர்ஆன் 51:56)
மேற்கண்ட ஆயத்தில் ‘லியஃபுதூன்’ என்னை வணங்குவதற்காக அன்றி என்பதற்கு, என்னை அறிந்து கொள்வதற்காகவே அன்றி என்றும் பொருள் உள்ளது என முஜாஹிது, இப்னு ஜுரைஜ் போன்ற அறிஞர்கள் கூறுகின்றார்கள். (தஃப்ஸீர் இப்னு கஃதீர், தஃப்ஸீருல் பஃகவீ) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ‘லியஃரிஃபூனி’ – (என்னை அறிந்து கொள்வதற்காகவே அன்றி) என்று ஓதிக்காட்டினார்கள் என்றும் பல விரிவுரை நூல்களில் வந்துள்ளன. இன்னும்,

كنت كنزاً مخفياً فأحببت أن أعرف فخلقت الخلق لأعرف

“நான் மறைக்கப்பட்ட புதையலாக இருந்தேன். நான் அறியப்பட வேண்டும் என்று விரும்பினேன். எனவே, நான் அறியப்படவேண்டும் என்பதற்காகப் படைப்புகளைப் படைத்தேன்” என்று அல்லாஹ் கூறினான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ‘ஹதீஸ் குத்ஸீ’ ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஹதீதின் கருத்து, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறிய விளக்கத்திற்கு ஒத்திருப்பதாகவும் அறிஞர்கள் பலர் கூறுகின்றனர். (தஃப்ஸீர் கபீர், தஃப்ஸீர் ஆலூஸி.)

والله الغني وانتم الفقراء

“இன்னும் அல்லாஹ் எந்தத் தேவையுமற்றவன். நீங்களே அவனிடத்தில் தேவையுள்ளவர்கள்.” (அல்குர்ஆன் 47:38)

எனவே, மேற்கண்ட கருத்துகளின் அடிப்படையில் ‘கலீஃபா’ என்ற வார்த்தைக்குப் பிரதிநிதி என்ற பொருளைப் பயன்படுத்தலாம் என்று கருதுகிறேன். அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.

- அஹ்மது ஆரிஃப், எம்.காம்., எம்.ஃபில்.

KALAM SHAICK ABDUL KADER said...

புலவர வர்களின் புத்திரர்ப் பெற்றப்
புலமை மிகவும் சிறப்பு

அன்புடன் புகாரி said...

>>>>>>>>>>“ஜின்களையும், மனிதர்களையும் படைத்தன் நோக்கம், அவர்கள் என்னை வணங்குவதற்காகவே அன்றி வேறில்லை.” (அல்குர்ஆன் 51:56)

மேற்கண்ட ஆயத்தில் ‘லியஃபுதூன்’ என்னை வணங்குவதற்காக அன்றி என்பதற்கு, என்னை அறிந்து கொள்வதற்காகவே அன்றி என்றும் பொருள் உள்ளது என முஜாஹிது, இப்னு ஜுரைஜ் போன்ற அறிஞர்கள் கூறுகின்றார்கள்.

(தஃப்ஸீர் இப்னு கஃதீர், தஃப்ஸீருல் பஃகவீ) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ‘லியஃரிஃபூனி’ – (என்னை அறிந்து கொள்வதற்காகவே அன்றி) என்று ஓதிக்காட்டினார்கள் என்றும் பல விரிவுரை நூல்களில் வந்துள்ளன. இன்னும், <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

நான் வெகு நாட்களாகத் தேடித்திருந்ததற்கான விளக்கம் கேட்டு மிகவும் மகிழ்ந்தேன்.

அன்பும் அறிவும் அழகுடன் வாழ்க.

அன்புடன் புகாரி

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அன்பின் புகாரீ,

சகோ. அஹ்மது ஆரிஃப் அவர்களின் ஆய்வை இங்கு நான் கேள்விக்குள்ளாக்குகிறேன்.

//மேற்கண்ட ஆயத்தில் லியஃபுதூன் என்னை வணங்குவதற்காக அன்றி என்பதை என்னை அறிந்து கொள்வதற்காகவே அன்றி என்றும் பொருள் உள்ளது என முஜாஹிது, இப்னு ஜுரைஜ் போன்ற அறிஞர்கள் கூறுகின்றார்கள்.(தஃப்ஸீர் இப்னு கஃதீர், தஃப்ஸீருல் பஃகவீ)// அப்படி ஒரு பொருள் இருப்பதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்திருந்தால் மட்டுமே அது அனைத்து முஸ்லிம்களாளும் ஏற்கப்படும். இல்லையேல் அது இபுனு அப்பாஸ் (ரலி) அவர்களின் மாணவர்களுள் ஒருவரான முஜாஹிதுடைய சொந்தக் கருத்து; இப்னு ஜுரைஜ் என்பாரின் சொந்தக் கருத்து என்றே கருதப்படும்; .

//இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் லியஃரிஃபூனி – (என்னை அறிந்து கொள்வதற்காகவே அன்றி) என்று ஓதிக்காட்டினார்கள் என்றும் பல விரிவுரை நூல்களில் வந்துள்ளன// இபுனு அப்பாஸ் அவர்களின் பெயரால் இவ்வாறு நிறைய 'அடித்து' விடப்பட்டுள்ளன. அவரவர் இஷ்டத்துக்கு ஓதிக் காட்டுவதற்கு இதென்ன மனிதன் இயற்றிய மந்திரமா? இறைவசனத்தை இஷ்டத்துக்கு மாற்றி ஓதுவதற்கு அல்லாஹ்வின் தூதருக்கு இல்லாத சிறப்புத் தகுதி இபுனு அப்பாஸுக்கு எங்கிருந்து வந்தது? யார் கொடுத்தது? சிந்திக்க வேண்டாமா?

தஃப்ஸீர் இபுனு கதீரின் மூலவரிகள்:
{56} وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ

أَيْ إِنَّمَا خَلَقْتُهُمْ لِآمُرهُمْ بِعِبَادَتِي لَا لِاحْتِيَاجِي إِلَيْهِمْ وَقَالَ عَلِيّ بْن أَبِي طَلْحَة عَنْ اِبْن عَبَّاس " إِلَّا لِيَعْبُدُونِ" أَيْ إِلَّا لِيُقِرُّوا بِعِبَادَتِي طَوْعًا أَوْ كَرْهًا وَهَذَا اِخْتِيَار اِبْن جَرِير . وَقَالَ اِبْن جُرَيْج إِلَّا لِيَعْرِفُونِ وَقَالَ الرَّبِيع بْن أَنَس " إِلَّا لِيَعْبُدُونِ " أَيْ إِلَّا لِلْعِبَادَةِ وَقَالَ السُّدِّيّ مِنْ الْعِبَادَة مَا يَنْفَع وَمِنْهَا مَا لَا يَنْفَع " وَلَئِنْ سَأَلْتهمْ مَنْ خَلَقَ السَّمَوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّه " هَذَا مِنْهُمْ عِبَادَة وَلَيْسَ يَنْفَعهُمْ مَعَ الشِّرْك . وَقَالَ الضَّحَّاك : الْمُرَاد بِذَلِكَ الْمُؤْمِنُونَ.

http://quran.al-islam.com/Page.aspx?pageid=221&BookID=11&Page=1

இதில் இபுனு அப்பாஸ் (ரலி) அவர்களின் கருத்து என்ன? ஆய்வாளர் பதில் தரவேண்டும்.

***

புகாரீ,
உங்களுக்காக
ஆங்கிலத்தில்
:
Allah the Exalted and Most Honored said,

(And I created not the Jinn and mankind except that they should worship Me.) meaning, `I, Allah, only created them so that I order them to worship Me, not that I need them.' `Ali bin Abi Talhah reported that Ibn `Abbas commented on the Ayah,

(...except that they should worship Me.) meaning, "So that they worship Me, willingly or unwillingly.

http://www.abdurrahman.org/qurantafseer/ibnkathir/ibnkathir_web/51.50575.html

***
இறைமறையின் தெளிவான சொற்களையுடைய வசனங்களுக்குத் தஃப்ஸீர் தேவையில்லை என்பதும் இறைமறையில் முதல் முஃபஸ்ஸிர் (விரிவுரையாளர்) முஹம்மது (ஸல்) அவர்களே என்பதும் நமது நிலைப்பாடாக இருக்கவேண்டும்.

Ahamed Arif (Arabic Institute of Commerce) said...

وما خلقت الجن والانس الا ليعبدون (الذاريات:56)
ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்குவதற்காக அன்றியே நான் படைக்கவில்லை. (தாரிய்யாத்-56)

மேற்கண்ட வசனத்தின் படி அல்லாஹ்வையே வணங்குவது மனிதர்களின் மீதும், ஜின்களின் மீதும் கடமை. ஆனால், எப்படி வணங்குவது? என்ற கேள்விக்கான பதிலை அறியாத வரையும், இன்னும், வணக்க்த்திற்குரியவன் அல்லாஹ் ஒருவன் தான் என்பதைப் புரிந்து அறிந்து கொள்ளாத வரையும் அவனை முறையாக வணங்குதல் இயலாது.

இறைவனை வணங்குவது கடமை எனில் இறைவனை முறையாக வணங்குவது எப்படி என்று அறிதலும் கடமை தான். இறைவனை முறையாக வணங்க வேண்டும் எனில்...

அல்லாஹ் யார்?
அல்லாஹ் எப்படிப் பட்டவன்?
நமக்கும் அல்லாஹ்வுக்கும் என்ன தொடர்பு?
அல்லாஹ்வை மட்டுமே ஏன் வணங்க வேண்டும்?
அல்லாஹ்வை எப்படி வணங்கவேண்டும்?
அல்லாஹ்வை வணங்கினால் என்ன நன்மை?
அல்லாஹ்வை வணங்காவிட்டால் என்ன தீமை?
உண்மையான வணக்கம் எது?
அவ்வணக்கத்தின் தத்துவம் என்ன?
அல்லாஹ் படைத்தன் நோக்கம் வணக்கத்திற்காக எனில்,
வணக்கத்தின் மூலம் மனிதர்களும், ஜின்களும்
அடைந்து கொள்ளும் இறுதி நோக்கம் என்ன?
சுவர்க்கத்தை அடையப் பெறுவதா?
நரகில் இருந்து பாதுகாப்புப் பெறுவதா?
அவனைப் பற்றிய அறிவைப் பெற்றுக் கொள்வதா?
அவனது காட்சியைப் பெற்றுக் கொள்வதா?
சுவர்க்கத்தின் மீது ஆசைப்பட்டும்,
நரகத்திலிருந்து காவல் பெறவும் மட்டும்
புரியப்படும் வணக்கம் தூய்மையான வணக்கமா?
அல்லது அல்லாஹ்வை மட்டுமே நாடி,
அதன் மூலம் அவனது பொருத்தத்தையும்,
அவனைப் பற்றிய அறிவையும், காட்சியையும்
பெறுவதற்காகவும் புரியப்படும் வணக்கம்
அதனை விடத் தூய்மையான வணக்கமா?

இதுபோன்ற கேள்விகளுக்கு விடைகளை அறிந்து கொள்ளா விட்டால் அவனை எப்படி முறையாக உணர்ந்து வணங்க முடியும்? அவனது வணக்கத்தில் கிடைக்கும் இன்பங்களையும், சுவைகளை எப்படி உணர முடியும்?

Ahamed Arif (Arabic Institute of Commerce) said...

இவ்விளக்கத்தினை, இறைமறையின் வேறு பல வசனங்களை ஆராய்வதன் மூலம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

அல்லாஹ் மனித இனத்தை இப்பூமியில் படைக்க நாடியபோது நடந்த நிகழ்வுகளை அவனது இறைமறையில் இவ்வாறு கூறுகின்றான்...

وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ ۖ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ )البقرة:30)
“பூமியில் ஓர் பிரதிநிதியை ஆக்கப் போகிறேன்” என்று உமது இரட்சகன் வானவர்களிடம் கூறிய போது, அவர்கள், “அதில் குழப்பம் விளைவித்து, இரத்தத்தை ஓட்டக் கூடியவரையா நீ உண்டாக்கப் போகிறாய்? நாங்கள் உனது புகழைக் கொண்டு உன்னைத் துதித்துக் கொண்டும், தூய்மைப் படுத்திக் கொண்டும் இருக்கின்றோமே?” என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ் “நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன்” என்று கூறினான். (அல்குர்ஆன் 2:30)

மேற்கண்ட வசனத்தில் மலக்குகள் உனது புகழைக் கொண்டு உன்னைத் துதித்துக் கொண்டும், உன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டும் இருக்கின்றோமே என்று கூறியதில் இருந்து, அவர்கள் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டுதான் இருந்தார்கள் என்று விளங்குகின்றது. இருப்பினும், அல்லாஹ், அவர்களின் வணக்கத்தை விட உயர்வான ஓர் வணக்கத்தைப் புரியக் கூடிய மனித இனத்தைப் படைக்க நாடினான் என்றும் விளங்குகின்றது. மலக்குகளின் வணக்கத்தை விட உயர்வான ஓரு வணக்கத்தை நாடியே ஜின்களையும் அல்லாஹ் படைத்தான். அவர்கள், அத்தகைய வணக்கத்தைப் புரியாததால், அவர்களுக்குப் பதிலாக மனித இனத்தைப் படைக்க நாடினான் என்பதும் விளங்குகின்றது.

وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنبِئُونِي بِأَسْمَاءِ هَٰؤُلَاءِ إِن كُنتُمْ صَادِقِينَ )البقرة:31)
“அதுமட்டுமின்றி, அந்த முதல் மனிதருக்கு அனைத்துப் (படைப்புகளின்) பெயர்களையும் கற்றுக் கொடுத்தான். அதன் பின்னர், அவற்றை வானவர்களின் முன்னர் நிறுத்தி, ‘நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின், இவற்றின் பெயர்களைக் கூறுங்கள்’ என்றான். (அல்குர்ஆன் 2:31)

அதாவது, அல்லாஹ் மலக்குகளை நோக்கி, “நாங்கள் உன்னை வணங்கிக் கொண்டு தான் இருக்கின்றோம் என்று நீங்கள் கூறுவது உண்மையாக இருப்பின், இவற்றின் பெயர்களையும் கூறுங்கள்”, என்று கூறுகின்றான்.

Ahamed Arif (Arabic Institute of Commerce) said...

قَالُوا سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا ۖ إِنَّكَ أَنتَ الْعَلِيمُ الْحَكِيمُ (البقرة:32)
قَالَ يَا آدَمُ أَنبِئْهُم بِأَسْمَائِهِمْ ۖ فَلَمَّا أَنبَأَهُم بِأَسْمَائِهِمْ قَالَ أَلَمْ أَقُل لَّكُمْ إِنِّي أَعْلَمُ غَيْبَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَأَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا كُنتُمْ تَكْتُمُونَ (البقرة:33)

அவ்வானவர்கள், ‘இறைவனே, நீ மிக்க தூய்மையானவன். நீ கற்றுத் தந்ததைத் தவிர வேறு எந்த அறிவும் எங்களுக்கு இல்லை. நிச்சயமாக, நீயே மிகைத்தவனாகவும், நுண்ணறிவாளனுமாகவும் இருக்கிறாய்’ என்றனர். (அல்லாஹ்,) ‘ஆதமே, இவற்றின் பெயர்களை நீர் இவர்களுக்குக் கூறும்’ என்றான். அவர் அவற்றின் பெயர்களை அவர்களிடம் கூறியதும், ‘நான் வானங்கள் மற்றும் பூமியின் மறைவான விஷயங்கள் அனைத்தையும் அறிவேன் என்றும், நீங்கள் வெளியாக்கி வைப்பதையும், நீங்கள் மறைத்து வைப்பதையும் நான் அறிவேன் என்று உங்களுக்குக் கூறவில்லையா?’ என்று அல்லாஹ் கூறினான்.” (அல்குர்ஆன் 2:32,33)

மேற்கண்ட வசனத்தில், அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்த அறிவுகளை மலக்குமார்களின் முன்னர் எடுத்துரைக்குமாறு கூறுகின்றான். ஆதம் (அலை) அவர்கள் அவற்றைக் கூறியதும், மலக்குகளது வணக்கத்தை விட, அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களுக்குக் கொடுத்த அறிவின் மேன்மையை அவர்களுக்கு விளக்குகின்றான்.

وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَىٰ وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ (البقرة:34)
மேலும், மலக்குகளை நோக்கி, ஆதமுக்கு சிரம் தாழ்த்துங்கள் என்று கூறியபோது, அவர்கள் அனைவரும் சிரம் தாழ்த்தினார்கள், இப்லீஸைத் தவிர. அவன் மறுத்தான், இன்னும் பெருமை கொண்டான். எனவே, நிராகரிப்போரில் ஒருவனாக ஆகி விட்டான். (அல்குர்ஆன் 2:34)

ஆதம் (அலை) அவர்களுக்கு சிரம் பணியுங்கள் என்று அல்லாஹ் கூறியபோது, மலக்குகள் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்யாத தன்மையில் படைக்கப்பட்டவர்கள் ஆதலால், உடனே, சிரம் பணிந்து விட்டனர். ஆனால், தனது வணக்கங்களினால் மலக்குகளுக்கே தலைவனாக ஆக்கப்பட்டிருந்த இப்லீஸ், இவ்வளவு காலமும் அல்லாஹ்வுக்கே சிரம் பணிந்து வணங்கிக் கொண்டிருந்த மலக்குகளை நோக்கி, ஆதம் (அலை) அவர்களுக்கு சிரம் பணியுங்கள் என்று அல்லாஹ்வே கூறிய அக்கட்டளையின் மறைந்து இருந்த உண்மைத் தத்துவத்தை இப்லீஸ் அறிந்திருக்கவில்லை. அதை அறிய முயற்சிக்கவும் இல்லை. பெருமை பாராட்டினான். எனவே, அவன் இவ்வளவு காலமும் புரிந்திருந்த வணக்கங்களின் மூலம் அவன் பெற்றிருந்த பதவியை விட்டும் நீக்கப்பட்டு, இறைவனது அருளை விட்டும் தூரமாக்கப்பட்டு, நிராகரிப்போரில் ஒருவனாக ஆகி விட்டான், என்று அல்லாஹ் விளக்குகின்றான்.

மேற்கண்ட இறைவசனங்களில் இருந்து தெளிவாகும் கருத்து என்னவெனில், மலக்குகளின் வணக்கத்திற்கும், ஷைத்தானுடைய வணக்கத்திற்கும், ஆதம் (அலை) அவர்களும், அவர்களது சந்ததியினரும், அல்லாஹ் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்த அறிவின் அடிப்படையில் புரியும் வணக்கத்திற்கும் வானிற்கும் பூமிக்கும் உள்ள இடைவெளி உண்டு என்பது தான்.

இல்லையெனில்,

قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ [ الزمر: 9 ].
அறிந்தவர்களும், அறியாதவர்களும் சமமாவார்களா? (அல்குர்ஆன் 39:9)

يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ [ المجادلة: 11 ]
நம்பிக்கை கொண்டோருக்கும், அறிவைக் கொடுக்கப் பட்டோருக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துகின்றான். (அல்குர்ஆன் - 58:11)

|وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ وَسُلَيْمَانَ عِلْمًا َقَالا الْحَمْدُ لِلَّهِ الَّذِي فَضَّلَنَا عَلَى كَثِيرٍ مِّنْ عِبَادِهِ الْمُؤْمِنِينَ (النمل:15)
நாம் தாவூதுக்கும், சுலைமானுக்கும் அறிவைக் கொடுத்தோம். அவர்கள் இருவரும், தனது இறைநம்பிக்கை கொண்ட அடியார்களில் அநேகரை விட எங்களை மேன்மையாக்கி வைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும், என்று கூறினர். (அல்குர்ஆன் 27:15)

اِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ [الفاطر:28].
நிச்சயமாக, அவனை வணங்குவோரில், அறிந்தோர் தாம்,
அல்லாஹ்வை மிகவும் அஞ்சுகின்றனர். (அல்குர்ஆன் 35:28)

போன்ற இறைவசனங்கள் எதனை உணர்த்துகின்றன?

Ahamed Arif (Arabic Institute of Commerce) said...

அதுமட்டுமின்றி,
كَمَا أَرْسَلْنَا فِيكُمْ رَسُولًا مِّنكُمْ يَتْلُو عَلَيْكُمْ آيَاتِنَا وَيُزَكِّيكُمْ وَيُعَلِّمُكُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُعَلِّمُكُم مَّا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ (البقرة:151)
அவ்வாறே, உங்களுக்கு நம்முடைய வசனங்களை ஓதிக் காண்பித்து உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கவும், உங்களுக்கு வேதத்தையும், (அவற்றிலுள்ள) ஞானங்களையும் கற்பித்து, நீங்களறியாத மற்றவற்றையும் உங்களுக்குக் கற்றுக்கொடுக்கவும் கூடிய ஒரு தூதரை உங்களிலிருந்தே உங்களுக்கிடையில் நாம் அனுப்பிவைத்தோம். (அல்பகரா-151)

என்ற இறைவசனம் இறைவனை முறையாக வணங்கி வழிபடுவது எப்படி என்பது பற்றிய அறிவைக் கற்றுக்கொடுப்பதற்காகவே அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களை நம்மிடம் அனுப்பி வைத்தான் என்று விளக்குகின்றது.

இன்னும், அல்லாஹ்வைப் பற்றிய அறிவுடன் அவனை வணங்குவது, அவனை வெறுமனே தானியங்கி இயந்திரம் போன்று வணங்குவதை விட உயர்ந்தது என்பதை அண்ணல் நபி (ஸல்) அவர்களும், ஸஹாபாக்களும் கூறிய பொன்மொழிகளும் உணர்த்துகின்றன.

وفى " الصحيحين " من حديث معاوية بن أبى سفيان رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول: " من يرد الله به خيرا يفقهه في الدين ".

எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகின்றானோ, அவருக்கு அல்லாஹ் மார்க்கத்தில் தேர்ச்சியாக்குகின்றான், என்று ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் முஆவியா இப்னு அபீ சுஃப்யான் (ரலி), நூல்-புகாரி, முஸ்லிம்.

وعن أبى أمامة رضي الله عنه قال: ذكر لرسول الله صلى الله عليه وآله وسلم رجلان: أحدهما: عابد، والآخر: عالم، فقال رسول الله صلى الله عليه وآله وسلم: " فضل العالم على العابد كفضلى على أدناكم "، ثم قال رسول الله صلى الله عليه وآله وسلم: " إن الله وملائكته، وأهل السموات والأرض، حتى النملة في جحرها، وحتى الحوت ليصلون على معلمي الناس الخير " رواه الترمذي وقال: حديث حسن صحيح.

நபி (ஸல்) அவர்களிடம் இரண்டு மனிதர்களைப் பற்றிக் கூறப்பட்டது. அவர்களில் ஒருவர், வணக்கவாளி இன்னொருவர், அறிஞர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அறிஞருக்கு வணக்கவாளியை விட இருக்கும் சிறப்பு உங்களில் மிகவும் கடைநிலைப் படித்தரத்தில் இருப்பவரை விட எனக்கு இருக்கும் சிறப்பைப் போன்றதாகும்” என்று கூறிவிட்டு, “நிச்சயமாக அல்லாஹ்வும், அவனது மலக்குமார்களும், வானத்திலும், பூமியிலும் உள்ளோரும், இன்னும் புற்றில் இருக்கும் எறும்பும் கூட, மீனும் கூட, மக்களுக்கு நன்மையைக் கற்றுத்தருவோரின் ஸலவாத் கூறுகின்றனர்”, என்று கூறினார்கள். அறிவிப்பவர்-அபூஉமாமா (ரலி) நூல்-திர்மிதீ எண்-2685

إن فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب، وإن العلماء ورثة الأنبياء، وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما، وإنما ورثوا العلم، فمن أخذ به أخذ بحظ وافر. رواه ابن ماجه عن ابي الدرداء.

“ஒரு வணக்கவாளியை விட அறிஞருக்கு உரிய சிறப்பு, நட்சத்திரங்கள் அனைத்தையும் விட பௌர்ணமி நிலவுக்குரிய சிறப்பைப் போன்றதாகும். நிச்சயமாக, அறிஞர்கள் நபிமார்களின் வாரிசுகள். நபிமார்கள் தீனாரையோ, திர்ஹமையோ வாரிசுப் பொருளாக விட்டுச் செல்லவில்லை. அவர்கள், அறிவையே வாரிசாக விட்டுச் சென்றுள்ளனர். எவர், அதனை எடுத்துக் கொண்டாரோ, அவர் மிகப் பெரும் அதிஷ்டத்தையே எடுத்துக் கொண்டார்” என்று நபி (ஸல்) கூறியதாக அபுத் தர்தா (ரலி) அறிக்கிறார்கள். (நூல் இப்னு மாஜா எண்-3160)

மேற்கண்ட இறைவசனங்களும், நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளும், இறைவனை வெறுமனே வணங்குவதை விட அவனைப் பற்றிய, அவனது வணக்கம் பற்றிய அறிவுகளைப் பெறுவதன் முக்கியத்துவத்தையும், சிறப்பையும் உணர்த்துகின்றன.

Ahamed Arif (Arabic Institute of Commerce) said...

இன்னும், இறைமறை அல்குர்ஆனை ஓதும் கிராஅத் முறைகள் பல உள்ளன. இவற்றை, 1.அல் கிராஅத்துல் முதவாத்திரஹ் மக்களிடையே புழக்கத்தில் ஓதப்படும் கிராஅத் 2. அல்கிராஅத்துஷ் ஷாஃத்ஃதஹ் – அரிதாக ஓதப்படும் கிராஅத். இந்த அனைத்து வகைக் கிராஅத்துகளுமே நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுக்கு ஓதிக்காட்டியது தான்.

قَالَ: سَمِعْتُ هِشَامَ بْنَ حَكِيمِ بْنِ حِزَامٍ يَقْرَأُ سُورَةَ الْفُرْقَانِ فِي حَيَاةِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم، فَاسْتَمَعْتُ لِقِرَاءتِهِ، فَإِذَا هُوَ يَقْرَأُ عَلَى حُرُوفٍ كَثِيرَةٍ لَمْ يُقْرِئْنِيهَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم ، فَكِدْتُ أُسَاوِرُهُ فِي الصَّلاةِ، فَتَصَبَّرْتُ حَتَّى سَلَّمَ، فَلَبَّبْتُهُ بِرِدَائِهِ، فَقُلْتُ: مَنْ أَقْرَأَكَ هَذِهِ السُّورَةَ الَّتِي سَمِعْتُكَ تَقْرَأُ؟ قَالَ: أَقْرَأَنِيهَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم ، فَقُلْتُ: كَذَبْتَ، فَإِنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَدْ أَقْرَأَنِيهَا عَلَى غَيْرِ مَا قَرَأْتَ. فَانْطَلَقْتُ بِهِ أَقُودُهُ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم ، فَقُلْتُ: إِنِّي سَمِعْتُ هَذَا يَقْرَأُ بِسُورَةِ الْفُرْقَانِ عَلَى حُرُوفٍ لَمْ تُقْرِئْنِيهَا، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: أَرْسِلْهُ. اقْرَأْ يَا هِشَامُ. فَقَرَأَ عَلَيْهِ الْقِرَاءةَ الَّتِي سَمِعْتُهُ يَقْرَأُ، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: كَذَلِكَ أُنْزِلَتْ، ثُمَّ قَالَ: اقْرَأْ يَا عُمَرُ، فَقَرَأْتُ الْقِرَاءةَ الَّتِي أَقْرَأَنِي، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: كَذَلِكَ أُنْزِلَتْ. إِنَّ هَذَا الْقُرْآنَ أُنْزِلَ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ، فَاقْرؤُوا مَا تَيَسَّرَ مِنْهُ.

ஹிஷாம் இப்னு ஹிஸாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் ஸூரத்துல் ஃபுர்கானை ஓதுவதை நான் கேட்டேன். ஆனால், அவர் நபி (ஸல்) அவர்கள் எனக்கு ஓதிக்காட்டியிராத பல வார்த்தைகளை ஓதினார். அவரைத் தொழுகையிலேயே தாவிப் பிடித்து நிறுத்த வேண்டும் என்று எண்ணினேன். இருப்பினும் அவர் ஸலாம் கொடுக்கும் வரை நான் பொறுமையுடன் இருந்து, அவர் தொழுகையை முடித்ததும் அவரது உடையைப் பிடித்துக் கொண்டு, இப்போது நீர் ஓதக் கேட்டேனே, இந்த ஸூராவை உமக்கு இவ்வாறு ஓதிக் கொடுத்தது யார்? என்று கேட்டேன். அதற்கவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்தான் எனக்கு ஓதிக் கொடுத்தார்கள், என்றார். நான், நீர் பொய்யுரைக்கிறீர், ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் எனக்கு இந்த ஸூராவை வேறு முறையில் அல்லவா ஓதிக் கொடுத்தார்கள், என்று கூறினேன். அதன்பின் அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துக் கொண்டு சென்று, இவர் நீங்கள் ஃபுர்கான் ஸூராவை எனக்கு நீங்கள் கற்றுத் தராத முறையில் ஓதுகின்றார், என்றேன். நபி (ஸல்), அவரை விடுங்கள், ஹிஷாமே, நீர் ஓதும், என்றார்கள். அவர் நபி (ஸல்) அவர்களிடம் நான் அவர் எவ்வாறு ஓதக் கேட்டேனோ, அவ்வாறு ஓதிக் காட்டினார். அதனைக் கேட்ட ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள், இப்படித்தான் இறங்கப் பெற்றது, என்றார்கள். பின்னர், என்னிடம், உமர், நீர் ஓதும் என்று கூறினார்கள். நான் நபி (ஸல்) அவர்கள் எனக்கு ஓதிக் கொடுத்தவாறு ஓதிக் காட்டினேன். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், இப்படியும் இறக்கப்பட்டது, நிச்சயமாக இந்தக் குர்ஆன் ஏழு முறைகளில் இறக்கப்பெற்றுள்ளது. நீங்கள் எதனை எளிதாகக் காணுகின்றீர்களோ, அதனை ஓதுங்கள், என்றார்கள். (அறிவிப்பவர் – உமர் (ரலி) நூல்-புகாரி எண்.. 4635. இதே ஹதீது சில வார்த்தைகள் மாற்றங்களுடன் ஸஹீஹ் முஸ்லிம் நூலிலும் வருகின்றது எண் 1717)

Ahamed Arif (Arabic Institute of Commerce) said...

حدثنا محمد بن عبيد الله أبو ثابت حدثنا إبراهيم بن سعد عن ابن شهاب عن عبيد بن السباق عن زيد بن ثابت قال بعث إلي أبو بكر لمقتل أهل اليمامة وعنده عمر فقال أبو بكر إن عمر أتاني فقال إن القتل قد استحر يوم اليمامة بقراء القرآن وإني أخشى أن يستحر القتل بقراء القرآن في المواطن كلها فيذهب قرآن كثير وإني أرى أن تأمر بجمع القرآن قلت كيف أفعل شيئا لم يفعله رسول الله صلى الله عليه وسلم فقال عمر هو والله خير فلم يزل عمر يراجعني في ذلك حتى شرح الله صدري للذي شرح له صدر عمر ورأيت في ذلك الذي رأى عمر قال زيد قال أبو بكر وإنك رجل شاب عاقل لا نتهمك قد كنت تكتب الوحي لرسول الله صلى الله عليه وسلم فتتبع القرآن فاجمعه قال زيد فوالله لو كلفني نقل جبل من الجبال ما كان بأثقل علي مما كلفني من جمع القرآن قلت كيف تفعلان شيئا لم يفعله رسول الله صلى الله عليه وسلم قال أبو بكر هو والله خير فلم يزل يحث مراجعتي حتى شرح الله صدري للذي شرح الله له صدر أبي بكر وعمر ورأيت في ذلك الذي رأيا فتتبعت القرآن أجمعه من العسب والرقاع واللخاف وصدور الرجال فوجدت في آخر سورة التوبة لقد جاءكم رسول من أنفسكم إلى آخرها مع خزيمة أو أبي خزيمة فألحقتها في سورتها وكانت الصحف عند أبي بكر حياته حتى توفاه الله عز وجل ثم عند عمر حياته حتى توفاه الله ثم عند حفصة بنت عمر

அபூபக்கர் (ரலி) அவர்கள் யமாமா போரில் அதிகமான ஸஹாபிகள் கொல்லப்பட்டது பற்றி எனக்குச் செய்தி அனுப்பினர். அப்போது அவர்களுடன் உமர் (ரலி) அவர்கள் இருந்தனர். அச்செய்தியில், அபூபக்ர் (ரலி) அவர்கள், “உமர் (ரலி) என்னிடம் வந்தார்கள். நிச்சயமாக, யமாமாப் போர் தினத்தன்று அதிகமான குர்ஆனை மனனம் செய்த ஹாஃபிள்கள் பலர் ஷஹீதாகி விட்டனர். இன்னும், பல இடங்களில் இருக்கும் ஹாஃபிள்கள் போரினால் கொல்லப்பட்டு விடுவார்களோ என்று எனக்கு அச்சமாக உள்ளது. அப்படி நடந்தால், அதிகமான குர்ஆன்கள் நம்மிடம் இருந்து போய் விடும். எனவே, நீங்கள் குர்ஆனை ஒன்று சேர்ப்பது பற்றிக் கட்டளை பிறப்பிக்க வேண்டும்” என்று கூறினார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதர் செய்யாத ஒன்றை நான் எப்படிச் செய்வது” என்றேன். அதற்கு, உமர் (ரலி) அவர்கள் . அதற்கு “அல்லாஹ்வின் மீது சத்தியமாக, அது நன்மையான விஷயம் ஆகும்” என்றார்கள். இவ்விஷயத்தை உமர் (ரலி) அவர்கள் என்னுடன் அடிக்கடி கூறிக் கொண்டு வந்தார்கள். உமர் (ரலி) அவர்களது உள்ளத்தில் எவ்விஷயத்தைத் தெளிவு படுத்தினானோ, அவ்விஷயத்தை எனது உள்ளத்திலும் விளக்கி விட்டான். எனவே, உமர் (ரலி) அவர்களது கருத்தை நானும் ஆமோதிக்கின்றேன். நிச்சயமாக, நீர் அறிவு மிக்க இளைஞனாக இருக்கின்றீர். உம்மை நாங்கள் சந்தேகப் படவில்லை. இன்னும், நபி (ஸல்) அவர்களது வஹ்யை எழுதிக் கொண்டும் இருந்தீர். எனவே, நீர் குர்ஆனைச் சேகரிப்பீராக”, என்று கூறினர். அல்லாஹ்வின் மீது சத்தியமாக, அபூபக்கர் (ரலி) அவர்கள் ஒரு மலையை நகர்த்துமாறு கூறியிருந்தாலும், அது குர்ஆனைச் சேகரிக்குமாறு என்னிடம் கூறியதை விடக் கடினமான ஒன்றாக இருந்திருக்காது. நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் இருவரும் ஏன் செய்கிறீர்கள்?”, என்று கேட்டேன். அதற்கு அபூபக்கர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக அது நன்மையான ஒன்றாகும்”, என்றார்கள். அபூபக்ரு (ரலி) அவர்கள், இவ்விஷயத்தைப் பற்றி என்னிடம் அடிக்கடிப் பேசி வந்தார்கள். அபூபக்ரு, உமர் (ரலி) ஆகியோரது உள்ளத்தில் அல்லாஹ் கொடுத்த விளக்கத்தை என்னுடைய உள்ளத்திலும் கொடுத்தான். அதன்பின் நான் ஸஹாபாக்கள் தோல்கள், எலும்புகள், உடைந்த களிமண் துண்டுகள், பேரீச்ச மரப்பட்டைகள் போன்றவற்றில் எழுதி வைத்திருந்த, இன்னும் தங்களின் உள்ளங்களில் மனனம் செய்து வைத்திருந்தவற்றில் இருந்து குர்ஆனை சேகரிக்கும் பணியினைத் தொடர ஆரம்பித்தேன். அப்போது, ஸூரத்துத் தவ்பாவின் இறுதி ஆயத்தான லகத் ஜாஅகும் ரசூலுன் மின் அன்ஃபுஸிகும் என்ற வசனத்தை குஸைமா அல்லது அபூ குஸைமா என்ற நபித்தோழரிடம் நான் கண்டு, அதனை அந்த வசனத்தை அதற்குரிய சூராவில் சேர்த்தேன். இவ்வாறு நான் தொகுத்துக் கொடுத்த குர்ஆனின் பிரதி அபூபக்ரு (ரலி) அவர்களிடம் இருந்தது. அவர்களை அல்லாஹ் மரணிக்கச் செய்ததன் பின்னர், அது உமர் (ரலி) அவர்களிடம் இருந்தது. அல்லாஹ் அவர்களை மரணிக்கச் செய்த பின் அது உமர் (ரலி) அவர்களின் மகளார் ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் இருந்தது. அறிவிப்பவர் ஜைது இப்னு ஃதாபித் (ரலி) நூல் புகாரி-6768.

Ahamed Arif (Arabic Institute of Commerce) said...

இவ்வாறு அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), ஜைது இப்னு ஃதாபித் (ரலி) அவர்கள் மூவரும் ஆலோசனை செய்து குர்ஆனின் பிரதியைத் தொகுத்தார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை ஸஹாபாக்களுக்கு ஓதிக் கொடுத்த கிராஅத் முறைகளின் படி அந்தந்த ஸஹாபிகள் ஓதி வந்தார்கள்.

இதன்பின் உதுமான் (ரலி) அவர்கள் காலத்தில் இன்னும் இஸ்லாமியப் பேரரசு விரிவடைந்த காலத்தில் அர்மீனிய்யா, அதர்பைஜான் போன்ற பகுதிகள் வெற்றி கொள்ளப்பட்டன. அப்போது மீண்டும் ஒரு முறை புதிதாகக் குர்ஆனைத் தொகுக்கும் ஓரு அத்தியாவசியம் உண்டாயிற்று. அது என்னவெனில்...

وعن زيد بن ثابت أنَّ حُذَيْفَةَ بْنَ الْيَمَانِ قَدِمَ مِنْ غَزْوَةٍ غَزَاهَا، فَلَمْ يَدْخُلْ بَيْتَهُ حَتَّى أَتَى عُثْمَانَ، فَقَالَ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، أَدْرِكْ النَّاسَ! فَقَالَ عُثْمَانُ: وَمَا ذَاكَ؟ قَالَ : غَزَوْت فَرْجَ أَرْمِينِيَةَ، فَحَضَرَهَا أَهْلُ الْعِرَاقِ وَأَهْلُ الشَّامِ، فَإِذَا أَهْلُ الشَّامِ يقرؤون بِقِرَاءةِ أُبَيٍّ، فَيَأْتُونَ بِمَا لَمْ يَسْمَعْ أَهْلُ الْعِرَاقِ، فَيُكَفِّرُهُمْ أَهْلُ الْعِرَاقِ، وَإِذَا أَهْلُ الْعِرَاقِ يقرؤون بِقِرَاءةِ ابْنِ مَسْعُودٍ، فَيَأْتُونَ بِمَا لَمْ يَسْمَعْ أَهْلُ الشَّامِ، فَيُكَفِّرُهُمْ أَهْلُ الشَّامِ. قَالَ زَيْدٌ: فَأَمَرَنِي عُثْمَانُ أَنْ أَكْتُبَ لَهُ مُصْحَفًا.

ஹுதைஃபத்துல் யமானீ (ரலி) அவர்கள் ஒரு யுத்தகளத்தில் இருந்து திரும்பி வந்தார்கள். தமது வீட்டிற்குச் செல்லாமல் நேராக உதுமான் (ரலி) அவர்களிடம் வந்து, அமீருல் முஃமினீன் அவர்களே, மக்களைப் புரிந்துகொள்ளுங்கள், என்றார்கள். உதுமான் (ரலி) அவர்கள், என்ன செய்தி? என்று கேட்டார்கள். அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள், நான் அர்மீனியப் பிரதேசத்தில் நடந்த போரில் கலந்து கொண்டு வந்துள்ளேன். அதில் ஈராக் நாட்டைச் சார்ந்த முஸ்லிம்களும், ஷாம் நாட்டைச் சார்ந்த முஸ்லிம்களும் கலந்து கொண்டனர். ஷாம் நாட்டைச் சேர்ந்த முஸ்லிம்களோ, உபை இப்னு கஅப் (ரலி) அவர்களது கிராஅத்தைப் பின்பற்றிக் குர்ஆன் ஓதுகிறார்கள். ஈராக் நாட்டைச் சார்ந்தவர்கள் கேட்காத முறைப்படி அவர்கள் ஓதுகின்றார்கள். எனவே, ஈராக் நாட்டுக் காரர்கள் ஷாம் நாட்டினர் ஓதும் முறையை மறுத்துரைக்கிறார்கள். ஈராக் நாட்டைச் சார்ந்தவர்களோ இப்னு மஸ்ஊது (ரலி) அவர்களது கிராஅத் முறைப்படி ஓதுகின்றார்கள். ஷாம் நாட்டினர் கேட்டிராத முறையில் அவர்கள் குர்ஆன் ஓதுகின்றார்கள். எனவே, ஷாம் நாட்டினர் ஈராக் நாட்டினர் குர்ஆன் ஓதும் முறையை மறுக்கிறாக்ள், என்று கூறினார்கள். அப்போது, உதுமான் (ரலி) அவர்கள் என்னிட்ம் அவர்களுக்காகக் குர்ஆனை எழுதித்தருமாறு கட்டளை இட்டார்கள். (அறிவிப்பவர் ஜைது இப்னு ஃதாபித் ரலி நூல் ஜாமிஉல் குர்ஆன் லி தஃவீலி ஆயில் குர்ஆன், இமாம் தபரீ)

உதுமான் (ரலி) அவர்கள் ஹுதைஃபத்துல் யமானீ (ரலி) அவர்களின் முறையீட்டின் பின்னர் தொகுக்குமாறு ஜைது இப்னு ஃதாபித் (ரலி) அவர்களிடம் பணித்தது அப்போது ஸஹாபாக்கள் ஓதி வந்த பல்வேறு கிராஅத் முறைகளை. முன்னர் அபூபக்கர் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களது கருத்தின் படித் தொகுக்கச் சொன்னது குர்ஆனின் வசனங்களை.

Ahamed Arif (Arabic Institute of Commerce) said...

உதுமான் (ரலி) அவர்கள் காலத்தில் குர்ஆன் தொகுக்கப்பட்ட பொழுது பல விதமான கிராஅத் முறைகளால் மக்கள் குழப்பமடைந்து விடாமல் இருப்பதற்காக அவற்றில் புழக்கமாக மக்கள் ஓதும் வகையின் படி அமைந்த கிராஅத்துகளின் படி குர்ஆன் தொகுக்கப்பட்டது. அனைத்து வகைக் கிராஅத்துகளிலிருந்தும் பத்து வகைக் கிராஅத்துகள் தொகுக்கப்பட்டன. இவை ‘அல்கிராஅத்துல் முத்தவாத்திரஹ்’ என்று கூறப்படும்.


இந்தப் பத்து வகை கிராஅத்து முறைகளும் நபி (ஸல்) அவர்களிடம் இருந்து கீழ்க்கண்ட எட்டு ஸஹாபிகளும் கற்றுக் கொண்ட கிராஅத் முறைப்படி தொகுக்கப்பட்டன.
1. உதுமான் இப்னு அஃப்பான் (ரலி)
2. அலி இப்னு அபீ தாலிப் (ரலி)
3. உபை இப்னு கஅபு (ரலி)
4. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி)
5. ஜைது இப்னு ஃதாபித் (ரலி)
6. அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)
7. அபுத் தர்தாஉ (ரலி)
8. உமர் இப்னுல் கத்தாபு (ரலி)

இவர்கள் அல்லாத மற்ற ஸஹாபாக்கள் ஓதிவந்த கிராஅத் முறைகள் அல்கிராஅத்துஷ் ஷாஃத்ஃதஹ் என்று கூறப்படும். இந்த இரண்டாம் வகைக் கிராஅத்துகளில் சில அரபு மக்களின் மொழிஉச்சரிப்புக் கேற்ற படி ஓதப்பட்டு வந்தன. இன்னும், சில குர்ஆனின் வார்த்தைகளின் பொருளை விளங்குவதற்காகக் குறிப்பிடப்பட்டு வந்தன. இவ்வகையைச் சார்ந்தது தான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ‘லியஃரிஃபூனி’ என்று ஓதிக் காட்டியது.

இந்த இரண்டாம் வகைக் கிராஅத்தான ‘அல்கிராஅத்துஷ் ஷாஃத்ஃதஹ்’வின் படி ஓதப்படும் குர்ஆன் வசனங்களைத் தொழுகையில் ஓதுவதும், இன்னும் திலாவத் எனும் குர்ஆனை ஓதும் பொழுதோ ஓதக் கூடாது. ஆயினும், அவ்வகைக் கிராஅத்துகளைக் குர்ஆனின் பொருளைக் கூறுவதற்காகவும், குர்ஆனின் மொழி, இலக்கண முறைகள் ஆகியவற்றைக் கற்கவும், கற்பிக்கவும், சட்டங்கள் தொடர்பான கருத்துக்களைப் பெறவும் இந்தக் கிராஅத்துகளை எடுத்துக் கொள்ளலாம் என்பது மார்க்க வல்லுநர்களின் ஒருமித்த கருத்தாகும்.

எனவே,
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ (الذاريات:56)
ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்குவதற்காக அன்றியே நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 51:56) என்ற வசனத்தில், இப்னு அப்பாஸ் (ரலி) லியஃபுதுனி என்பதற்கு “லியஃரிஃபூனி” என்று ஓதிக்காட்டினார்கள் என்ற வார்த்தைக்கு அதன் வசனத்தின் பொருளை விளக்கிக் கூறுவதற்காக ஓதிக்காட்டினார்கள் என்று புரிய வேண்டும்.

Ahamed Arif (Arabic Institute of Commerce) said...

தாங்கள் கூறுவதுபோல் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் பெயரால், அடித்து விடப்பட்டுள்ளது என்பது ஒரு வேளை உண்மையாக இருப்பினும், முஜாஹிது, இப்னு ஜுரைஜ் ஆகியோர் கூறிய விளக்கத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பது தங்களது சொந்தக் கருத்து என நான் நினைக்கினேறேன்.

قال محمد بن إسحاق حدثنا أبان بن صالح عن مجاهد ، قال عرضت المصحف على ابن عباس ثلاث عرضات من فاتحته إلى خاتمته أوقفه عند كل آية منه وأسأله عنها .

وقال ابن جرير حدثنا أبو كريب ، حدثنا طلق بن غنام عن عثمان المكي ، عن ابن أبي مليكة قال رأيت مجاهدا سأل ابن عباس عن تفسير القرآن ومعه ألواحه قال فيقول له ابن عباس اكتب حتى سأله عن التفسير كله . ولهذا كان سفيان الثوري يقول إذا جاءك التفسير عن مجاهد فحسبك به .

“நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் குர்ஆனை சூரா ஃபாத்திஹா முதல் அதன் இறுதி வரை மூன்று முறை ஓதிக்காட்டியுள்ளேன். அப்படி ஓதும்பொழுது, ஒவ்வொரு வசனத்திலும் நிறுத்தி நிறுத்தி அவர்களிடம் அந்த வசனத்தைப் பற்றிக் கேட்டுள்ளேன்”, என்று முஜாஹிது (ரஹ்) அவர்கள், கூறியதாக அபான் இப்னு ஸாலிஹு அவர்கள் கூறியதாக முஹம்மது இப்னு இஸ்ஹாக் அவர்கள் கூறுகின்றார்கள்.

“இன்னும், நான் முஜாஹிது அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் குர்ஆனின் விளக்கங்களைக் கேட்கக் கண்டேன். அவற்றை எழுதுவதற்கான பலகைகள் அவர்களுடன் இருந்தது. அப்போது, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், முஜாஹிது (ரஹ்) அவர்களிடம் எழுதிக் கொள்ளுங்கள் என்று கூறிக் கொண்டிருந்தார்கள். இவ்வாறே அவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் குர்ஆனின் விளக்கங்கள் முழுவதையும் கேட்டு எழுதிக் கொண்டார்கள்”. அறிவிப்பவர்-இப்னு அபீ முலைக்கா நூல் இப்னு ஜரீர்.

இதனால் தான் சுஃப்யானுஸ் ஸவ்ரீ (ரஹ்) அவர்கள், “முஜாஹிது அவர்களிடம் இருந்து குர்ஆனின் விளக்கங்க்ள் கிடைத்தால், உனக்கு அது போதும்”, என்று கூறுபவர்களாக இருந்தார்கள். இந்த அறிவிப்புகளும் இப்னு கஃதீர் விரிவுரையின் முன்னுரையில் குர்ஆனின் பொருளை விளங்குவதன் அடிப்படை விதிகள் பற்றிய இடத்தில் வருகின்றன.

இறைவனை வணங்குவது என்பது இறைவனைப் பற்றி அறியாமல் முழுமை பெறாது. ஆதலினால், “ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்குவதற்காக அன்றியே நான் படைக்கவில்லை” என்ற வசனத்தில் வரும் “என்னை வணங்குவதற்கு” என்ற வார்தைக்கு “என்னை அறிவதற்கு” என்று பொருள் கூறுவதில் தவறு காண இயலாது என்பது எனது கருத்து.

அல்லாஹ்வும், அவன் தூதரும் மிகவும் அறிந்தவர்கள்.

KALAM SHAICK ABDUL KADER said...

//இறைவனை வணங்குவது கடமை எனில் இறைவனை முறையாக வணங்குவது எப்படி என்று அறிதலும் கடமை தான். இறைவனை முறையாக வணங்க வேண்டும் எனில்...

அல்லாஹ் யார்?
அல்லாஹ் எப்படிப் பட்டவன்?
நமக்கும் அல்லாஹ்வுக்கும் என்ன தொடர்பு?
அல்லாஹ்வை மட்டுமே ஏன் வணங்க வேண்டும்?
அல்லாஹ்வை எப்படி வணங்கவேண்டும்?
அல்லாஹ்வை வணங்கினால் என்ன நன்மை?
அல்லாஹ்வை வணங்காவிட்டால் என்ன தீமை?
உண்மையான வணக்கம் எது?
அவ்வணக்கத்தின் தத்துவம் என்ன?
அல்லாஹ் படைத்தன் நோக்கம் வணக்கத்திற்காக எனில்,
வணக்கத்தின் மூலம் மனிதர்களும், ஜின்களும்
அடைந்து கொள்ளும் இறுதி நோக்கம் என்ன?
சுவர்க்கத்தை அடையப் பெறுவதா?
நரகில் இருந்து பாதுகாப்புப் பெறுவதா?
அவனைப் பற்றிய அறிவைப் பெற்றுக் கொள்வதா?
அவனது காட்சியைப் பெற்றுக் கொள்வதா?
சுவர்க்கத்தின் மீது ஆசைப்பட்டும்,
நரகத்திலிருந்து காவல் பெறவும் மட்டும்
புரியப்படும் வணக்கம் தூய்மையான வணக்கமா?
அல்லது அல்லாஹ்வை மட்டுமே நாடி,
அதன் மூலம் அவனது பொருத்தத்தையும்,
அவனைப் பற்றிய அறிவையும், காட்சியையும்
பெறுவதற்காகவும் புரியப்படும் வணக்கம்
அதனை விடத் தூய்மையான வணக்கமா?

இதுபோன்ற கேள்விகளுக்கு விடைகளை அறிந்து கொள்ளா விட்டால் அவனை எப்படி முறையாக உணர்ந்து வணங்க முடியும்? அவனது வணக்கத்தில் கிடைக்கும் இன்பங்களையும், சுவைகளை எப்படி உணர முடியும்?//

உங்களிடம் அடியேன் நிரம்ப விடயங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டது இவ்வாய்வும் இப்படிப்பட்ட ஆழமான கேள்விக் கணைகளும். அறிவைத் தேடும் என் போன்ற ஆர்வலர்கட்கு மருமகனார் ஆரிஃப் ஓர் அரிய புதையல்! அல்லாஹ்வை அறிந்து வணங்குவதே அறிவுடைமை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை; வெறுமனே பெற்றோர் காட்டிய வழி என்று மட்டும் வழிபாடுகள் புரிதல் ஆழ்ந்த அறிவின்றி - அல்லாஹ் யார் என்று அறியாமல் தொழுவதும் “கிளிப்பிள்ளை பாடம் ஒப்பிப்பதும் ஒன்றே”!

Unknown said...

அன்பிற்கினிய சகோ அகமது ஆரிப் அவர்களுக்கு,

ஒவ்வொரு முறையும் உங்களின் தெளிவான ஆய்வு வரிகளாலும், ஒன்றையும் விட்டுவிடாமல் கொண்டுவந்து கொட்டிவிடும் அக்கறையினாலும், ஞாபகம் மற்றும் அறிவாற்றலாலும் என்னை ஆச்சரியப்பட வைத்துவிடுகிறீர்கள்.

நிறைய எழுதுங்கள். நான் அனைத்தையும் வாசிக்கக் காத்திருக்கிறேன்.

தன்னை அறிவதற்கேயல்லாம வேறெதற்காகவும் இறைவன் மனிதர்களைப் படைக்கவில்லை.

எவன் ஒருவன் இறைவனை முழுமையாக அறிந்துகொண்டுவிட்டானோ அவன் எப்படி வணங்காமல் இருப்பான்.

ஆகவே வணங்குவது என்பது ஒரு குவளை நீர் என்றால், அறிவது என்பதே கடலென விரிந்த கனடா ஏரி நீர்.

இதை அப்படியே ஓர் கட்டுரையாய் வைத்திருந்தால், எனக்கு ஒரு பிரதியை அனுப்பித் தாருங்கள். அவசியமான பொழுதெல்லாம் நான் உங்கள் பெயரிட்டு பயன்படுத்திக் கொள்வேன்.

அன்புடன் புகாரி

Noor Mohamed said...

அன்பு சகோ. அஃப்ளலுல் உலமா அஹ்மது ஆரிஃப், எம்.காம்., எம்.ஃபில். அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

தங்களின் ஒவ்வொரு பின்னூட்டமும் தனி கட்டுரைகளாக வெளி வரவேண்டிய பொக்கிஷங்கள். இதன் அருமை இப்போது யாருக்கும் புரியாது. இன்ஷா அல்லாஹ், பல ஆண்டுகள் கழித்து படிப்போர் பயன் பல பெறுவார்கள்.

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

OUR YOUTUBE CHANNEL

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Labels

அதிரை (412) கவிதை (353) இபுராஹீம் அன்சாரி (206) Alaudeen.S (195) அதிரை அஹ்மது (180) அதிரை செய்திகள் (143) ஜாஹிர் ஹுசைன் (142) MSM (136) சபீர் (127) சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் (117) அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து (113) இஸ்லாம் (103) தாஜுதீன் (94) ஷாஹுல் ஹமீது (89) அபுஇபுறாஹிம் (69) நபிமணியும் நகைச்சுவையும் (65) இக்பால் M.ஸாலிஹ் (62) j1 (59) கல்வி விழிப்புணர்வு (57) ரமளான் (55) அதிரைநிருபர் (52) விழிப்புணர்வு (47) கல்வி (45) உமர் தம்பி (43) P.பகுருதீன் (41) அதிரை மன்சூர் (41) அதிரை மெய்சா (40) இன்று (40) படிக்கட்டுகள் (40) அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (39) கண்கள் இரண்டும் (39) a1 (37) crown (37) அரசியல் (37) நாளை (37) நேற்று (37) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (35) அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் (34) ADT (33) அதிரை அஹ்மத் (33) பேறு பெற்ற பெண்மணிகள் (33) சாஹுல் ஹமீது (32) S.அலாவுதீன் (31) ie (30) p1 (30) பேசும் படம் (30) மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் (30) வாவன்னா (28) தேனீ (27) SMF (26) அதிரை முஜீப் (26) மருத்துவம் (26) வரலாறுகள் (26) வழக்குகள் (26) ஹஜ் (26) கவியன்பன் (25) தேர்தல் (24) k1 (22) அதிரை தாருத் தவ்ஹீத் (22) இப்னு அப்துல் ரஜாக் (22) தமிழகம் (22) தமிழ் (22) துபாய் (22) நூருத்தீன் (22) பெண்கள் (22) யுனிகோட் (22) h1 (21) இபுராஹிம் அன்சாரி (21) ஏடு-இட்டோர்-இயல் (21) நினைவுகள் (21) நோன்பாளிகளே (21) பாலஸ்தீனம் (21) அபூஇப்ராஹீம் (20) என் இதயத்தில் இறைத்தூதர் (20) ஜமீல் M.சாலிஹ் (20) Sஹமீது (19) இந்தியா (19) எச்சரிக்கை (19) சேக்கனா M.நிஜாம் (19) மழை (19) adirai (18) editorial (18) loan (18) அதிரை சித்தீக் (18) கந்தூரி (18) அபுல்கலாம் (17) இயற்கை இன்பம் (17) சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக் (17) நோன்பு (17) மரணம் (17) ரமழான் (17) ஹஜ் பெருநாள் (17) ஆசிரியர் தினம் (16) கவிதை ஓர் இஸ்லாமிய பார்வை - ஆய்வு (16) பழகு மொழி (16) புதுசுரபி (16) Zakir Hussain (15) harmys (15) அபு ஈஸா (15) அப்துல் ரஹ்மான் (15) அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா (15) வரலாறு (15) Sabeer (14) ஊடகம் (14) காணொளி (14) படிப்பு (14) பெருநாள் (14) ஷஃபி அஹ்மது (14) M.H.ஜஹபர் சாதிக் (13) shameed (13) அதிரை என்.ஷாஃபாத் (13) அப்பா (13) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் (13) கடன் (13) சத்தியமார்க்கம்.com (13) சிந்தனை (13) சிந்திக்க (13) MHJ (12) ஆரோக்கியம் (12) ஒற்றுமை (12) சகோதரியே (12) தண்ணீர் (12) தாருல் இஸ்லாம் ஃபேமிலி (12) பேரூராட்சி (12) மரபு (12) மு.செ.மு.சஃபீர் அஹமது (12) யாசிர் (12) ரஃபீக் (12) AM (11) s1 (11) அனுபவம் (11) ஆமினா முஹம்மத் (11) ஒரு புத்தகம் பிறக்கிறது (11) சரிதை (11) சென்னை (11) தொடர் (11) பேசும்படம் (11) மனு நீதி (11) முஹம்மது ஃபாருக் (11) Sabeer AbuShahruk (10) aknk (10) kavithai (10) அதிரை அஹமது (10) அதிரை ஷஃபாத் (10) அதிரைநிருபர் பதிப்பகம் (10) அமீரகம் (10) அமெரிக்கா (10) அலசல் (10) ஆய்வு (10) உதவி (10) ஏக்கம் (10) கலாம் (10) தொழில் முனைவோர் (10) படிகட்டுகள் (10) பெற்றோர் (10) முகம்மது அலி ஐ.பீ.எஸ் (10) முஹம்மது யாசிர் (10) விவாதக்களம் (10) SMS (9) அரும்புப் பாட்டு (9) ஊடக போதை (9) குறுந்தொடர் (9) சிந்திக்கத் தூண்டும் சித்திரங்கள் (9) சுகாதாரம் (9) ஜகாத் (9) துஆ (9) தேடல் (9) நோன்பு பெருநாள் (9) பரீட்சை (9) பிரார்த்தனை (9) பேட்டி (9) பேரன் (9) மனித குலம் (9) ரமழான் சிந்தனை (9) வினாடி வினா (9) வேலை (9) ஹதீஸ் (9) LMS (8) ZAEISA (8) msm rafiya (8) poem (8) அதிரைக்காரன் (8) அபூ ஆசிஃப் (8) அப்துல் காதர் (8) அஹ்மது இர்ஷாத் (8) இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி (8) இளமை (8) இஸ்லாமியப் பெண்மணி (8) எழுத்துப் பிழைகள் (8) ஏற்றம் (8) கடற்கரைத் தெரு (8) கலைக்களஞ்சியம் (8) காது (8) சத்தியமார்க்கம் (8) செய்தி (8) தக்வா பள்ளி (8) தன்னம்பிக்கை (8) தொழுகை (8) நண்பர்கள் (8) நூல் வெளியீடு (8) பள்ளிவாசல் (8) பழைய நினைவுகள் (8) பாலஸ்தீன் (8) மரபு கவிதை (8) மலேசியா (8) மாணவர்கள் (8) மாலிக் (8) முகமது யாசிர் (8) வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் (8) விபத்து (8) விவாதம் (8) வேண்டுகோள் (8) ARH (7) MSM MEERASHA RAFIA (7) SKM ஹாஜா முகைதீன் (7) SKM-H (7) history (7) அப்துர்ரஹ்மான் (7) அப்துல் மாலிக் (7) அம்மா (7) அல்குர்ஆன் (7) அல்லாஹ் (7) உணவு (7) கட்டுரையாளர் (7) கண் (7) கம்பன் (7) கல்வியாளர்கள் (7) காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (7) கால்பந்து (7) குழந்தை (7) சிந்திப்போம் (7) சின்னகாக்கா (7) சிரியா (7) தொண்டை (7) நன்றி (7) நபிமொழிகள் (7) பயணம் (7) பள்ளிக்கூடம் (7) மின்சாரம் (7) முஸ்லிம் (7) மொழி (7) விளக்கம் (7) ஸஹாபாக்கள் (7) 2012 (6) 2014 (6) A.R.அப்துல் லத்தீஃப் (6) AEAC (6) B. Ahamed Ameen (6) Dubai (6) M H Jahabar Sadik (6) N.ஜமாலுதீன் (6) Shahnaz Sabeer Ahmed (6) UAE (6) ashik (6) m2 (6) u1 (6) அதிரை தென்றல் (Irfan Cmp) (6) அதிரை நிருபர் (6) அலசல் தொடர் (6) ஆதங்கம் (6) இதிகாசங்கள் (6) இத்தியாதி இத்தியாதி (6) இப்ராஹிம் அன்சாரி (6) இப்ராஹீம் அன்சாரி (6) இரத்தம் (6) ஊழல் (6) ஓட்டு (6) கந்தூரி போதை (6) கல்லூரி (6) கிரவ்ன் (6) கோடைகால பயிற்சி (6) தடை (6) திருமணம் (6) நகைச்சுவை (6) நட்பு (6) நண்பன் (6) நானும் ஆஃப்ரிக்காவும் (6) நூலகம் (6) புத்தகம் (6) போதை (6) மக்கா (6) முதுமை (6) முஸ்லீம்கள் (6) முஹம்மத் ஆஷிக் (6) மூக்கு (6) வணக்கம் (6) வளைகுடா (6) விமர்சனம் (6) ஷிஃபா மருத்துவமனை (6) AEM (5) SKM - H (5) Sஹமீத் (5) m1 (5) moon (5) umar history (5) அதிரை ஈத்மிலன் (5) அதிரை ஹாலித் (5) அபூஇப்ராஹிம் (5) அறிவியல் (5) அழகு (5) அழைப்பு (5) ஆங்கிலப் புத்தாண்டு (5) ஆஸ்திரேலியா (5) இடஒதுக்கீடு (5) இயற்கை (5) இரவு (5) இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா (5) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (5) உறவு (5) கணினி (5) கண்டனம் (5) கனவு (5) கவிஞர் (5) கவிதை ஆய்வு (5) காலம் (5) குர்ஆன் (5) குழந்தைகள் (5) சட்டமன்றம் (5) சந்திப்பு (5) சபீர் அஹ்மது அபுஷாரூக் (5) சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை (5) சேமிப்பு (5) தக்வா (5) தாய் (5) தொட்டால் தொடரும் (5) தொலைக்காட்சி (5) நாசர் மவ்லவி (5) நீதி (5) பழமை (5) பாசம் (5) பாபர் மஸ்ஜித் (5) பாலியலுக்கு பலியாகாதே (5) பெண்ணுரிமை (5) பொருளாதாரம் (5) போட்டி (5) போராட்டம் (5) மண்ணறை (5) மனைவி (5) மற்றும் (5) மாட்டுக்கறி (5) மாற்றி யோசி (5) முஹம்மது பாரூக் (5) மூடநம்பிக்கை (5) மூன்றாம் கண் (5) ரஃபியா (5) ரியல் எஸ்டேட் (5) வட்டார உரையாடல் (5) வாழ்க்கை (5) விருந்து (5) விழி (5) வெற்றி (5) வேலை வழிகாட்டி (5) ஸதக்கதுல்லாஹ் (5) 2013 (4) B. Ahamed Ameen (4) EA (4) M. தாஜுதீன் (4) MSM மீராஷா ரஃபியா (4) MSM(n) (4) adirainirubar (4) eo1 (4) syria (4) v1 (4) அதிரை அறிஞர் (4) அதிரை பைத்துல்மால் (4) அதிரை மீரா (4) அபுஇப்ராஹிம் (4) அபுநூரா (4) அரபி (4) அறிவுரை (4) அவதூறு (4) அஹ்மது ஆரிஃப் (4) ஆங்கிலம் (4) இன்றைய சவால் (4) இபாதத் (4) இபுறாஹீம் நபி (4) இமாம் ஷாஃபி ஸ்கூல் (4) இலக்கியம் (4) இலவசம் விலை போனதே (4) இஸ்லாமிய வங்கி (4) ஈகை (4) ஈகைத் திருநாள் (4) ஈத் பெருநாள் (4) ஊரில் மழையாமே (4) ஊர்வலம் (4) எதிர்ப்பு (4) கடிதம் (4) கட்சிகள் (4) கட்டுரை (4) கலக்கல் (4) கல்வி வழிகாட்டி (4) கா.மு.மே.பள்ளி (4) காது கொடுத்து கேளுங்கள் (4) குடும்பம் (4) குழந்தை வளர்ப்பு (4) குழந்தைகளுக்காக (4) கேமரா (4) கோரிக்கை (4) கோவை அய்யூப் (4) சஹாபாக்கள் (4) சிட்னி (4) சுதந்திரம் (4) செக்கடிக் குளம் (4) டி.வி. (4) டெல்லி (4) தனிமை (4) தமாம் (4) தமிழ்மாமணி (4) தமுமுக (4) திருச்சி (4) தெரு (4) தோல்வி (4) தோழன் (4) நடை (4) நபி முஹம்மது (ஸல்) (4) நம்பிக்கை (4) நிறைவு (4) நிலவு (4) நீர் (4) நேரம் (4) நோன்பு கஞ்சி (4) பயணங்களில் பரவசம் (4) பயன் தரும் பன்மொழித் தொடர்பு (4) பழக்கம் (4) பாங்கு (4) பாதுகாப்பு (4) பிறை (4) புன்னகை (4) புரளி (4) புறம் (4) பெண் (4) பெண்மை (4) பேயோடு ஒரு ஹாய் (4) மகன் (4) மது (4) மலேஷியா (4) மலை (4) மலையேறலாம் (4) மாற்றம் (4) யார் (4) ரமலான் (4) லஞ்சம் (4) லண்டன் (4) லெ.மு.செ.அபுபக்கர் (4) லைலதுல் கத்ர் (4) வரதட்சனை (4) வலைப்பூக்கள் (4) வாப்பா (4) வாழ்கை (4) வாழ்கைப் பயணத்தில் உறவுகள் (4) வாழ்வியல் (4) விலைவாசி (4) விளையாட்டு போட்டிகள் (4) வெளிநாடு (4) வெளிநாட்டு வாழ்க்கை (4) ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (4) ஷேக் முகைத்தீன் (4) ஹைதர் அலி ஆலிம் (4) -அபூஹாஷிமா (3) 1977 (3) 23 (3) AIM (3) CMN SALEEM (3) Darul Islam Family (3) Dhua (3) TAMS (3) aamf (3) abu easa (3) avnv (3) eye care (3) shafi ahamed (3) sv (3) tmmk (3) ஃபித்ரு (3) அகம் (3) அகல இரயில் பாதை (3) அச்சம் (3) அஜிஜுதீன் (3) அண்ணா (3) அதிராம்பட்டினம் (3) அதிரை வரலாறு (3) அன்புடன் மலிக்கா (3) அபு இஸ்மாயில் (3) அபுஈசா (3) அபுசாருக் (3) அபுபக்கர் (3) அப்துர் ரஹீம் ஜமீல் (3) அமைதி (3) அரஃபா (3) அரஃபாத் (3) அறிக்கை (3) அறிவிப்பு (3) அலாவுதீன் (3) அவசரம் (3) ஆம்புலன்ஸ் (3) ஆய்வுக் கட்டுரை (3) ஆவணப்படம் (3) ஆஷிக் அஹமது (3) இசை (3) இட ஒதுக்கீடு (3) இட ஒதுக்கீடும் (3) இன ஒதுக்கீடும் (3) இனிக்க (3) இன்று ஒரு தகவல் (3) இரயிலடி (3) இரயில் (3) இர்ஷாத் (3) இறைத்தூதர் (3) இலக்கணம் (3) இலங்கை முஸ்லீம்கள் (3) இலவசம் (3) இழப்பு (3) இஸ்மாயில் நபி (3) இஸ்லாமிய ஆட்சி (3) உரையாடல் (3) உலக செய்திகள் (3) உலகம் 2010 (3) உள்ளாட்சி தேர்தல் (3) ஊக்கம் (3) எம்.காம். (3) எம்ஜிஆர் (3) ஒடுக்கு இடர் (3) ஒளரங்கசீப் (3) கடல் (3) கடுதாசி (3) கமிட்டி (3) கருகும் காதல் (3) கருணாநிதி (3) கலந்துரையாடல் (3) கல்வித் தந்தை (3) கா.மு.கல்லூரி (3) காதிர் முகைதீன் (3) குடி (3) குணம் (3) குற்றாலம் (3) குளம் (3) குளிர் (3) குழப்பம் - ஆலோசனை - தீர்வு (3) கூடங்குளம் (3) கேள்விகள் (3) கொடைக்கானல் (3) சபிதா காதர் (3) சமோசா (3) சம்சுல் இஸ்லாம் சங்கம் (3) சவுதிஅரபியா (3) சஹன் (3) சாகுல் ஹமீத் (3) சாப்பாடு (3) சிக்கனம் (3) சிங்கப்பூர் (3) சுத்தம் (3) சுனாமி (3) செக்கடி மோடு (3) செலவு (3) ஜமீல் M.ஸாலிஹ் (3) டாக்டர் (3) த.மு.மு.க. (3) தந்தை (3) தமிழ் வளர்ந்த நினைவுகள் (3) தர்கா (3) தர்பியத் (3) தாய்மை (3) தினசரிகள் (3) திமுக (3) தியாகத் திருநாள் (3) திருக்குர்ஆன் (3) திறன் (3) தீவிரவாதம் (3) தொப்பி (3) தோழர்கள் (3) நடுத்தெரு (3) நபி (3) நாஞ்சிலன் (3) நிஜாம் (3) நினைக்க (3) நிம்மதி (3) நேர்மை (3) நேர்வழி (3) நோய் (3) படிப்பினை (3) பட்ஜெட் (3) பட்டம் (3) பணம் (3) பத்ரு யுத்தம் (3) பயணக் கட்டுரை (3) பயம் (3) பயான் (3) பயிற்சி முகாம் (3) பரிசு (3) பாராளுமன்றம் (3) பாலியல் வன்முறை (3) பினாங்கு (3) பிப்ரவரி 14 (3) புண்ணியவான் (3) பெண் கல்வி (3) பெருநாள் சந்திப்பு (3) பேய் (3) பொய் (3) மகள் (3) மதமாற்றம் (3) மதீனா (3) மதுவிலக்கு (3) மனது (3) மனிதம் (3) மனிதவளம் (3) மன்னிப்பு (3) மலரும் (3) மவுனம் (3) மஹர் (3) மாடு (3) மாட்டுகறி (3) மார்க்க சொற்பொழிவு (3) மார்க்கக் கல்வி (3) மின்னஞ்சல் (3) மு.செ.மு. (3) முகநூல் (3) முத்துப்பேட்டை (3) முன்னாள் மாணவர்கள் (3) முற்போக்கு கூட்டணி (3) முஸ்லிம் சாதனை (3) மூக்கு கண்ணாடி (3) மூளை (3) மெதுவடை (3) மெளனம் பேசியதே (3) மேகம் (3) மோடி (3) ரசனை (3) வட்டி (3) வதந்தி (3) வரவேற்பு (3) வலைக்காட்சி (3) வாக்கு கொடுத்தல் (3) வாங்க (3) வாடா (3) வாழ்த்து (3) வாவன்னாசார் (3) விடுதலை (3) விடுப்பு (3) விண்ணப்பம் (3) வித்தியாசமானவர்கள் (3) வின்வெளி (3) விருந்தோம்பல் (3) விவாதக் களம் (3) வேகம் (3) வேலை வாய்ப்பு (3) ஷேக் ஜலாலுதீன் (3) ஸஹாபிய பெண்கள் (3) ஹராம் (3) +2 தேர்வு முடிவுகள் (2) 06122010 (2) 10 வகுப்பு 2010 (2) 1995 (2) 80/90 (2) ABM (2) AET (2) December-6 (2) ECR சாலை (2) ENT (2) HAJ 2012 (2) IAS தேர்வு (2) IPL (2) KMHSc. (2) KVS. (2) Lives (2) M.Y.முஹம்மத் (2) Motor Bike Riders (2) NAS (2) Rafeeq (2) Risky (2) SELAMAT HARI RAYA (2) Shahnaz (2) Student (2) U.A.E. (2) affa (2) air india (2) alumni (2) an news (2) book (2) broad gauge (2) camera (2) cmp (2) cute (2) decision (2) diabetes (2) do not disturb (2) dua (2) eye (2) facebook (2) flash back (2) food (2) india (2) library (2) live (2) making of படிக்கட்டுகள் (2) marriage (2) mk1 (2) motivation (2) mychoice (2) networking (2) news (2) password (2) peer mohammed (2) politics (2) prayer (2) q12 (2) ramadan (2) shafi (2) silence please (2) tntj (2) walking (2) www.adirainirubar.in (2) yasir (2) youth (2) ஃபெஸ்டிவல் (2) ஃபோட்டோகிராஃபி (2) அ.ர.ஹிதாயத்துல்லாஹ் (2) அஃப்சல் ஹுசைன் (2) அசத்தல் மொழி (2) அசத்தல் மொழிகள் (2) அச்சு (2) அணு உலை (2) அதி அழகு (2) அதிமுக (2) அதிரை உலா (2) அதிரை எக்ஸ்பிரஸ் (2) அதிரை கல்விச் சேவையகம் (2) அதிரை பசுமை 2020 (2) அதிரை மொழி (2) அதிரைகாரன் (2) அதிரைத் தென்றல் (CMP Ifran) (2) அதிரைநிருபரின் நிழல்கள் (2) அதிரைபட்டினம் (2) அதிரைப்பட்டினம் (2) அதிரைமணம் (2) அதிரையின் முத்திரை (2) அது ஒரு அழகிய மழைக்காலம் (2) அநீதி (2) அந்நிய முதலீடு (2) அந்நியர் முதலீடு (2) அனைத்து முஹல்லா (2) அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (2) அபூ முஸ்அப் (2) அபூசுஹைமா (2) அபூஹாமித் (2) அபூஹாஷிமா (2) அப்துல் ரசீத் ஆலிம் (2) அமானிதம் (2) அம்மாபட்டினம் (2) அம்மார்(ரலி. அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (2) அரசியல் ஜெயலலிதா (2) அரசியல்வாதி (2) அரசு (2) அரசு வேலை (2) அர்த்தம் (2) அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (2) அறிந்தும் அறியாமலும் (2) அறிமுகம் (2) அற்புதம் (2) அலங்காரம் (2) அலி (2) அலுவலகம் (2) அலைபேசி (2) அல்மனார் செண்டர் (2) அழுத்தம் (2) அழைப்புப் பணியின் அவசியம் (2) அழைப்புப்பணி (2) அவனா யிராதே (2) ஆகாயம் (2) ஆசிட் (2) ஆசிரியர் பணி (2) ஆசை (2) ஆசைகள் (2) ஆடை (2) ஆட்டோ (2) ஆணாதிக்கம் (2) ஆராய்ச்சி (2) ஆஷிக் முஹம்மத் (2) இணையத்தில் வலைவீச்சு (2) இணையம் (2) இதுதான் இஸ்லாம் (2) இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு (2) இந்திய முஸ்லீம்கள் (2) இபுறாகீம் அன்சாரி (2) இப்போது எல்லோரும் எழுதலாம் (2) இயக்க மயக்கம் (2) இயக்கம் (2) இயற்கை சீற்றம் (2) இருதய சிகிச்சை (2) இறப்பது (2) இறுதி கடமை (2) இறைவனிடம் (2) இறைவன் (2) இறைவழிபாடு (2) இலக்கிய மன்றம் (2) இலங்கை (2) இலைகள் (2) இவனா யிரு (2) இவர்கள் (2) இவ்வுலகம் அழிவை நோக்கி செல்கிறதா? (2) இஸ்லாத்தில் குற்றவியல் சட்டங்கள் (2) இஸ்லாமிய வருடப்பிறப்பு (2) இஸ்லாமியப் பொருளாதரம் (2) ஈத்கா (2) ஈமான் (2) ஈழம் (2) உடற்பயிற்சி (2) உணர்ந்தவை (2) உண்மை வரலாறு (2) உண்மைகள் (2) உதவி திட்டம் (2) உன்னப்பனின் விண்ணப்பம் (2) உம்மா (2) உம்மு சுலைம்(ரலி) (2) உரிமை (2) உருவப்படம் வரைதல் (2) உலகம் 2011 (2) உளவு (2) உழைப்பில்லா உடல்களும் (2) ஊடக தீவிரவாதம் (2) ஊட்டி (2) ஊர் (2) ஊர் நலன் (2) எங்க சார் (2) எங்க டீச்சர் (2) எங்கே அமைதி (2) எண்ணங்கள் (2) எதற்காக? (2) எதிரிப்பு (2) எதில் கஞ்சத்தனம் (2) எத்தி வைப்பு (2) எத்தியோப்பியா (2) எந்தப் பாதை உங்கள் பாதை? (2) எனக்குத் தெரிந்த இஸ்லாம் (2) என்பது (2) எம்.ஃபில். (2) எழுத்து (2) எழுத்தும் (2) ஏன் ஹிஜாப் (2) ஏர் இந்தியா (2) ஏழை (2) ஐரோப்பா (2) ஒப்பந்தம் (2) ஒருங்கிணைந்த (2) ஒருங்குறி (2) ஒழுக்கம் (2) ஓடுகாலி (2) ஓர் இஸ்லாமிய பார்வை (2) கஞ்சி (2) கஞ்சி வருதப்பா (2) கடன் தள்ளுபடி (2) கடன் வாங்கலாம் வாங்க (2) கடற்கரை (2) கடற்கரைத் தெரு கந்தூரி (2) கடற்கரைத்தெரு புளியமரம் (2) கடவுச் சொல் (2) கடை (2) கணவன் (2) கண்டிக்கிறோம் (2) கண்தானம் (2) கதையல்ல நிஜம் (2) கந்தூரி தடை (2) கபுர் (2) கப்ரு (2) கருமையும் (2) கலரி (2) கலைஞன் (2) கல்யாணம் (2) கல்வி முறை (2) கல்வி விருது (2) கல்வியும் கற்போர் கடமையும் (2) கவனம் (2) கவிக்கோ அப்துல் ரகுமான் (2) கா.அப்துல் கபூர் எம்.ஏ. (2) காட்சி (2) காட்டுப் பள்ளி (2) காணொளி உரை (2) காதர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி (2) காமராசர் (2) காற்று (2) காலை (2) காவல்துறை (2) காவேரி (2) கி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் (2) கிரிக்கெட் (2) குகை (2) குஜராத் (2) குஞ்ஞாலி (2) குடி தண்ணீர் (2) குணக்குன்று (2) குத்துச் சண்டை (2) குப்பை தொட்டி (2) குறை (2) கூட்டணி (2) கேரளா (2) கையேந்துங்கள் (2) கொசு (2) கொடுமை (2) கொண்டாட்டம் (2) கொலை (2) கொழும்பு (2) கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (2) கோபம் (2) சத்தம் (2) சபுறு (2) சமச்சீர் கல்வி (2) சமரசம் (2) சமுதாய சீர்கேடு (2) சமூக மாற்றங்கள் (2) சம்சுல் இஸ்லாம் (2) சம்பாதித்தால் (2) சர்க்கரை (2) சவால் (2) சவால்கள் (2) சஹர் (2) சாத்தியமா? (2) சான்பிரான்சிஸ்கோ (2) சிகிச்சை (2) சிதறல்கள் (2) சித்தீக் பள்ளி (2) சிந்தனை துளி (2) சின்ன வயசு (2) சிராஜ் உத்-தெலா (2) சிரிப்பு (2) சிறப்பு (2) சிலந்தி வலை (2) சீனி (2) சுயம் அறிக (2) சுர்மா (2) செயற்க்கை கோள் (2) செய்திகள் (2) செய்யுமிடத்தில் (2) செய்வீர் (2) சேவை (2) சொத்து (2) சோதிடம் (2) சோம்பேறி (2) சோறு (2) ஜஃபருல்லாஹ் (2) ஜமாஅத் (2) ஜஹபர் சாதிக் (2) ஜாஃபருல்லாஹ் (2) ஜித்தா (2) ஞாபகம் வருதே (2) டாக்டர் அப்துல்லாஹ் (2) டிசம்பர் (2) தன்னபிக்கை (2) தன்னிலை சுகாதாரம் (2) தமிழ் நாடு (2) தமிழ்நாடு (2) தமிழ்நாட்டில் (2) தலைமை ஆசிரியர் (2) தலையங்கம் (2) தலைவர் (2) தலைவர்கள் (2) தவறு (2) தாகம் (2) தாக்குதல் (2) தான தர்மம் (2) தாய்மொழி (2) திக்ரு (2) திடல் தொழுகை (2) தினம் (2) தியாகப் பெருநாள் சிந்தனை (2) தியாகம் (2) திருட்டு தடுக்க (2) திருவிழா (2) திரை (2) திறமை (2) தீ (2) தீமை (2) துணைத் தலைவர் (2) தூண்கள் (2) தூய்மை (2) தென்றல் (2) தெளிவு (2) தேர்தல் களம் (2) தேர்வு (2) தொந்தரவு (2) தொன்னூறு (2) நடுப்பக்கத்தில் நட்சத்திரம் (2) நடுவுல கொஞ்சம் நட்சத்திரங்களைக் காணோம் (2) நபி(ஸல்) (2) நம்ம ஊர் (2) நம்மளுக்கு (2) நற் குணங்கள் (2) நலமில்லா நவீனமும் (2) நாட்டு நடப்பு (2) நாணம் (2) நாற்காலி (2) நாற்பது (2) நினனவுகள் (2) நினைவூட்டல் (2) நியூயார்க் (2) நிறம் மாறும் மனிதர்கள் (2) நிறைவுரை (2) நிலநடுக்கம் (2) நூருல் இப்னு ஜஹபர் அலி (2) நூல் (2) நெசவுத் தெரு (2) நெனப்பு (2) நேபாளம் (2) நேரலை (2) நேருக்கு நேர் (2) நேர்காணல் (2) பகதூர்ஷா ஜாஃபர் (2) பகுத்தறிவாளர்களின் மதம் (2) பக்கத்து ஊர் செய்திகள் (2) பக்கீர் முஹம்மது (2) பங்கு (2) பசுமை (2) பசுமை அதிரை 2020 (2) பட்டுக்கோட்டை (2) பணி (2) பண்பு (2) பதிவர்கள் (2) பயிற்சி (2) பரிவு (2) பரீட்சை நேரம் (2) பர்ஜ் கலிஃபா (2) பர்மா தேக்கு வீட்டுக்காரர் (2) பள்ளி (2) பஷீர் அஹம்து (2) பாடம் (2) பானு என்றென்றும் (2) பாம்பன் பாலம் (2) பாருக்குள்ளே நல்ல நாடு (2) பிடித்தது (2) பின்னூட்டம் (2) பின்னூட்டவாதி (2) பிரதமர் (2) பிரதர் (2) பிரியமில்லா பிரிவு (2) பிறப்பது (2) பிறமதம் (2) பிலால் (ரலி) (2) பிலிப்பைன்ஸ் (2) புகார் (2) புகைப் பிடித்தல் (2) புகைப்பட பொழுதுகள் (2) புகைப்படம் (2) புதிய பள்ளிவாசல் (2) புதிய மத்திய அரசு (2) புதுக்கிப்படாத திருமணங்கள் (2) புதுமை (2) புரிந்துணர்வு (2) புலவர் (2) பூகம்பம் (2) பெண்ணீயம் (2) பெண்ணுக்கு வீடு (2) பெண்ணுறிமை (2) பெண்ணே (2) பெரியவர்கள் (2) பேருந்து (2) பொட்டிக்கடை (2) பொற்காலம் (2) போடுங்கள் (2) போர் அடிக்குது (2) போஸ்டர் (2) மகளிர் (2) மடமை (2) மணமகன் (2) மணமகள் (2) மணிமாலை (2) மதச்சாயம் (2) மதிப்பு (2) மதிப்புரை (2) மதிப்பெண்கள் (2) மதீனாவில் நோன்பும் பெருநாளும் (2) மந்தி (2) மனசாட்சி (2) மனனம் (2) மனு (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா ? (2) மன்றம் (2) மயக்கம் (2) மரண அறிவிப்பு (2) மரபுக் கவிதை (2) மருதநாயகம் (2) மர்யம் ஜமீலா (2) மறந்தவைகள் (2) மறுமை நாள் (2) மலர் வனம் (2) மலேசியா பெருநாள் (2) மலேஷியாவில் ரமளான் (2) மாணவமணிகளுக்காக (2) மாணவிகள் (2) மாணவியின் (2) மாது (2) மானிடா (2) மாப்புளே (2) மாயை (2) மார்க்கம் (2) மாலை (2) மாவீரன் (2) மின்சாரவாரியம் (2) மீன்கள் (2) மீள்பதிவு (2) மு.செ.மு.நெய்னா முஹம்மது (2) மு.மேக்தா (2) முகமது பாரூக் (2) முசெமு (2) முஜாஹித் (2) முடிவுகள் (2) முத்தம் (2) முன்னோர்கள் (2) மும்பை (2) முஸ்தகீம் (2) முஸ்லிம்கள் (2) முஸ்லீம் (2) முஸ்லீம் குரல் (2) முஹம்மத் அலீய் (2) முஹர்ரம் (2) மூணுக்கு வந்த டவுட்டு (2) மூனாறு (2) மூளைக்கு வேலை (2) மெரினா (2) மை (2) மையம் (2) யா அத்தஹாக் (2) யார்தான் சொல்வது (2) யாவாரம் (2) ரமலான் சிந்தனை (2) ரமளானுக்கு பின் (2) ராமாயணம் (2) ரியாஸ் அஹ்மது (2) ரிலாக்ஸ் ப்ளீஸ் (2) ரேங்க் கார்டு (2) வங்கி (2) வயோதிகம் (2) வரமா (2) வருக (2) வர்த்தகம் (2) வறுமைக்கோடு (2) வலைப்பூ (2) வலைவீச்சு (2) வழமை (2) வழிமுறைகள் (2) வழியனுப்புதல் (2) வா.உ.சிதம்பரனார் (2) வாகனம் (2) வாங்கடா (2) வாநிலை (2) வாய்க்கால் (2) வாவன்னா சார் (2) விஞ்ஞானம் (2) விதை (2) விமான பயணமும் விபரீதமும் (2) விமானப் பயணம் (2) விமானம் (2) விரயம் (2) விளம்பரங்கள் (2) விவேகம் (2) வெண்மையும் (2) வெந்நீர் ஒத்தடம் (2) வெரசன (2) வெளிச்சம் (2) வெள்ளிநிலா (2) ஷஃபான் (2) ஷப்-ஏ-அராஅத்து (2) ஷவ்வால் (2) ஷஹ்லா (2) ஷாஃபி M.I. (2) ஸதக்கத்துல்லாஹ் (2) ஸனது (2) ஸூரத்துல் பகரா (2) ஸ்ரீலங்கா விமானம் (2) ஹசினா அப்துல் பாசித் (2) ஹஜ் 2011 (2) ஹஜ் பெருநாள் சந்திப்பு (2) ஹபீப் முஹம்மத் (2) ஹலால் (2) ஹாஜா முகைதீன் (2) ஹிதாயத்துல்லாஹ் (2) ஹைதர் அலி (2) “பசு” ‘மை’பூசி அடி‘மை’ ஆகும் இந்தியா. (2) 'e'மான் (1) 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு (1) .அதிரை (1) 10 வகுப்பு CBSE (1) 100வது நாளில் (1) 10ம் வகுப்பு (1) 1435 (1) 1600 கோடி வழங்கிய வள்ளல் (1) 1930 (1) 1970 (1) 1980 (1) 1984 (1) 1987 (1) 1993 (1) 2002 (1) 2012-13 (1) 2015 (1) 2015-2016. பட்ஜெட் (1) 2050 (1) 25000 அடி (1) 5-ம் (1) 50 வது பதிவு (1) 6 (1) 6-ம் (1) AAF (1) ABC (1) ALM ஆண்டுவிழா (1) ATCO (1) AZHAR HUSSEIN (1) Abdul Rahman (1) Albaqavi.com (1) American Adirai Forum (1) American Adirai Forum [A A F] – இரண்டாவது அமர்வு (1) Any suspended coffee (1) B.ஜமாலுதீன் (1) BBC (1) Beware of killer offers in Dubai (1) Budget 2012 (1) CMN சலீம் (1) CMண் சலீம் (1) Cancer Awareness Program (1) Cataract (1) December (1) ETA (1) Easy life leads to lazy life (1) Engineering career (1) Final Year MBBS (1) GROUP-1 (1) Glaucoma (1) Gulfnews (1) HABIT (1) HAJ 2015 (1) I am the Greatest (1) IAS (1) IFT (1) India is my country (1) Islam (1) J.A.தாஜுதீன் (1) JMC (1) KMHSSc (1) KVS (1) LOGO (1) London (1) M S M(n) (1) M.B.B.S. (1) M.L.A ரெங்கராஜன் (1) M.S.முகமது மீராசாகிப் (1) MANAGEMENT CAREER (1) MBA (1) MEDICINE CAREER (1) MF (1) MKN Trust (1) MMS (1) MOTHER (1) MS அப்துல் கஃபூர் (1) MSM(r) (1) Moinudeen (1) Moorthy (1) Motion Sickness (1) Mujahid Razeen (Srilanka) (1) Munawar (1) Naming and Calling Spiritually and Personally (1) Nizar Ahamed (1) Nursery School (1) PJ (1) PhD (1) Right Understanding (1) S.H.அஸ்லம் (1) S.சித்தீக்.M.Tech (1) SIS (1) SSLC (1) SSLC. (1) School (1) Shahbaz Mohamed (1) Sports Day (1) Stop N Shop (1) Straight line Stationery (1) TNPSC (1) Truly Asia (1) U.Aboobacker (1) UAE National Day (1) Union Budget 2017 - 2018 (1) abdul khader (1) abu hanifa (1) ac (1) activities (1) adco (1) adirai businessman (1) adirai classified (1) adirai educational mission (1) adirai news (1) adirampattinam (1) afghan (1) after ramadan (1) ayda (1) back2School (1) beach street (1) boxer (1) burkhalifa (1) cbse சமச்சீர் கல்வி (1) cc Sabeer appa (1) channel (1) chennai (1) citizen of world (1) cobol (1) computer (1) convert to islam (1) country club (1) credit card (1) cults (1) current affairs (1) dad (1) dare to dream (1) dc (1) demonetization (1) different thinking (1) drop box (1) dynamic cellcom (1) e-தமிழர் (1) ecr (1) editor-choice (1) email (1) emirates ID (1) engineer (1) english (1) family card (1) family tree (1) folder (1) forward (1) friend request (1) friendship (1) gulf (1) haj 0215 (1) haji marra (1) health (1) history of Rasoolullah (1) homework (1) ibraheem ansari (1) incredible (1) indian muslims (1) influences (1) inneram (1) inter school quiz competition (1) islamic bank (1) islamic banking (1) kalaam (1) kaveri (1) kayal (1) lagoon (1) life (1) living (1) m.nainathambi (1) madina (1) magazine (1) makkah (1) media (1) medical (1) mens way (1) mirage (1) mmk (1) mms பஹுருத்தீன் (1) mnt (1) mohamed ali (1) mp (1) mpmv (1) msf (1) msm1 (1) mumbai (1) music (1) national flag (1) notice (1) online (1) our (1) pain worth it (1) parotta (1) peach n berry (1) photography (1) physical (1) picture of play (1) police (1) power (1) programming (1) publisher (1) queenie padilla (1) real estate 1 (1) sabee (1) sad (1) sbeer (1) sha an sha (1) shaficast (1) sham (1) sharing (1) sharjah (1) shirt (1) shirts (1) smart phones (1) son (1) sp பட்டினம் (1) speech (1) srilankan muslim (1) syed abdul hameed (1) syria children (1) tamil (1) thajudeen (1) thamemunansari (1) treatment (1) truly asia (1) tweet (1) update (1) urdu (1) version 4.01 (1) we support (1) welcome Ramadhan (1) wikileaks (1) y1 (1) youtube (1) ஃபஜர் தொழுகை (1) ஃபாரூக் (1) ஃபிலிம் (1) ஃபேக்புக் (1) ஃபேஸ்புக் (1) ஃபோட்டூன் (1) ஃபோட்டோ (1) ஃபோன் (1) ஃபோர்ட்டூன் (1) ஃப்ரெண்டு ரெகுஸ்ட் (1) அ.ர.முஹமது தஸ்தகீர் (1) அஇதிமுக (1) அகத்தின் அழகு (1) அகிலம் (1) அங்கீகாரம் (1) அசத்தல் (1) அசைவு (1) அஜினோமோட்டோ (1) அஜீஸ் (1) அஜ்மான் (1) அஜ்மாஸ் நோன்பு கஞ்சி (1) அட (1) அடப் பாவிங்களா ? (1) அடிக்கல் (1) அடிமை (1) அடிமை வணிகர் அந்-நுஐமான் (ரலி) (1) அடியேனின் அகரம் (1) அட்லாண்டா (1) அணிவகுப்பு (1) அணு (1) அணை (1) அண்ணன் (1) அண்ணன் தம்பி உறவு (1) அண்ணே ! (1) அதிகாரம் (1) அதிகாரி (1) அதிகாலை (1) அதிசயம் (1) அதியற்புதம் (1) அதிராம்பட்டினம் 2011 (1) அதிராம்பட்டினம் 2012 (1) அதிராம்பட்டினம்2011 [2] (1) அதிரை ஃபாரூக் (1) அதிரை அபூபக்கர் (1) அதிரை அஸ்ரப் (1) அதிரை அஸ்லம் (1) அதிரை ஆத்திச்சூடி (1) அதிரை இலக்கிய மாமன்றம் (1) அதிரை இஸ்லாமிக் மிஷன் (1) அதிரை கல்வி CD (1) அதிரை கல்வி அறக்கட்டளை (1) அதிரை கல்வி விழிப்புணர்வு (1) அதிரை கீழத்தெரு (1) அதிரை சித்தீக் பள்ளி (1) அதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் (1) அதிரை தமுமுக (1) அதிரை பெருநாள் (1) அதிரை பெருமை (1) அதிரை பேரூராட்சி (1) அதிரை பொருட்காட்சி (1) அதிரை போஸ்ட் (1) அதிரை மாடு (1) அதிரை மாணவி (1) அதிரை வரலாற்றில் (1) அதிரை வள்ளல் (1) அதிரை வாசனை (1) அதிரைக் கடல் (1) அதிரைச் செய்தி (1) அதிரைமுஜீப் (1) அதிரையன் (1) அதிரையின் நிய்யத்து (1) அதிரையின் பூர்வ குடிமக்கள் (1) அதிரையின் விருந்து உபசரிப்புகள் (1) அதிரையில் (1) அதிரையில் பரவிவரும் அதிபயங்கர ஆபத்தான நோய் (1) அதிரையில் மழையாமே (1) அதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா (1) அதிர்ச்சிகள் (1) அது (1) அது ஒரு பொற்காலம் (1) அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம் (1) அந்த ஏழு நாட்கள் (1) அந்த திக் திக் நேரங்கள் (1) அந்தக் காலம் (1) அந்தரத்தில் (1) அந்தி (1) அனஸ்(ரலி) (1) அனுபவப் பாடம் (1) அனுமதி (1) அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள்.editorial (1) அன்னை (1) அன்னை ஆயிஷா சித்தீக்க(ரலி) (1) அன்னை கதீஜா மகளிர் கல்லூரி (1) அன்னையர் தினம் (1) அன்பளிப்புகள் (1) அன்பு (1) அன்புக் குறிப்புகள் (1) அன்புடன் புகாரி (1) அன்று பெய்தது மழை (1) அன்றைய நோன்பும் (1) அபராதம் (1) அபு பஜ்லு (1) அபு ஹனிஃபா (1) அபுமஹ்மூத் (1) அபுருமானா (1) அபுல் ஹசன் (1) அபுல்கலாம் ஆஷாட் (1) அபூ சுஹைமா (1) அபூ நூரா (1) அபூஇப்றாஹீம் (1) அபூபக்கர் (1) அபூபக்கர் ரழி (1) அபூஹனிஃப (1) அபூஹனிஃபா (1) அப்டேட் (1) அப்துர் ரஷீது ரஹ்மானி (1) அப்துர் ரஷீத் ரஹ்மானி (1) அப்துல் கறீம் (1) அப்துல் கலீம் (1) அப்துல் ஜப்பார் (1) அப்துல் நாசர் மதனி (1) அப்துல் ராஜிக் (1) அப்துல்லாஹ் (1) அப்பர் கோதையர் (1) அப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை) (1) அப்பாஸ் அலி (1) அமீரக தமிழ் மன்றம் (1) அமீருல் முஃமின் (1) அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு (1) அமெரிக்காவில் இறையில்லம் தீக்கிரை (1) அமைதியின் ஆளுமை (1) அமோஜான் (1) அம்மார்(ரலி. (1) அம்மாவைப் பிடித்த பேய் (1) அய்டா (1) அரஃபாத் 1987 (1) அரஅல (1) அரசினர் மேல்நிலை பள்ளி (1) அரசியலல்ல (1) அரசியல் களம் (1) அரசியல் முதல்வர் (1) அரசியல் வியாதிகளா? (1) அரசியல்வாதிகளா? (1) அரசு உதவிகள் (1) அரசு வேலை வாய்ப்பு (1) அரபிக் (1) அரபு நாடுகள் (1) அரபு நாட்டு பயணம் (1) அரபுலகம் (1) அரவணைக்க அருகதையற்றவர்களா அகதிகள் (1) அருட்பேறு (1) அருமறை (1) அரும்பு (1) அரும்பு பாட்டு (1) அரும்புப்பாட்டு (1) அரும்பேறு (1) அருளைச் சுமந்த ஹாஜிகளே...வருக (1) அருவி (1) அரேபியர்கள் (1) அர்-ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (1) அர்ப்பணிப்பு (1) அறிகுறிகள் (1) அறிந்து (1) அறியாமைக் காலம் (1) அறிவிப்பு சம்சுல் இஸ்லாம் சங்கம் (1) அறிவியல் பாங்கு (1) அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே (1) அற்பணிப்பு (1) அலகே ஆயுதம் (1) அலைகள் (1) அலைபாயுதே (1) அல்-கத்ர் (1) அல்ஜஸீரா (1) அல்மாஸ் (1) அல்ல (1) அல்லாஹ் யாரை நேசிக்கிறான் (1) அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 99 (1) அல்லாஹ்வின் சக்தி (1) அல்லாஹ்வுக்கு நன்றி (1) அழகியல் (1) அழகு மொழி (1) அழகுக் குறிப்புகள் (1) அழிக்க திட்டம் (1) அழுகை (1) அழுவதற்கா (1) அழைப்பு பணி (1) அழைப்பு பணி மதமாற்றம் ஆகுமா (1) அவசர இழப்பு (1) அவசர உலகம் (1) அவன் (1) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும். சஹாபாக்கள் (1) அவலம் (1) அவளைச் சுற்றி (1) அவள் (1) அவஸ்தை (1) அவ்லியா (1) அஸார் (1) அஸ்மா(ரலி) (1) அஸ்மாவுல் ஹுஸ்னா அகவல் (1) அஸ்லம் (1) அஸ்லம் பாஷா (1) அஹமது பாக்கவி (1) அஹமது ஹாஜா (1) அஹமது ஹாஜி (1) அஹமதுல்லா ஷா (1) அஹ்மது (1) அஹ்மது அமீன் (1) அஹ்மது ஷஃபி (1) அஹ்மது ஹாஜா (1) அஹ்மத் தீதத் (1) ஆஃபியா புரூட் (1) ஆஃபீஸ் பாயும் - வெகேஷனும் (1) ஆஃப்பிரிக்கா (1) ஆகஸ்ட் (1) ஆக்ஃபோர்டு (1) ஆக்கமிடு அடுமடையா (1) ஆக்ரா (1) ஆசியாநெட் (1) ஆசிரியர்கள் (1) ஆசிரியைகள் (1) ஆசை கணவுகள் (1) ஆச்சர்யம் (1) ஆஞ்சியோ கிராஃபி (1) ஆடவரும் (1) ஆடு (1) ஆடையகம் (1) ஆட்சியதிகாரம் (1) ஆட்சியிழந்த கட்சி (1) ஆட்டம். (1) ஆட்டு மூளை (1) ஆண் (1) ஆண்கள் (1) ஆண்டவனே ஆள்பவனே (1) ஆண்டு விழா (1) ஆண்டுவிழா (1) ஆதரவு (1) ஆனந்தாவின் அபிநயம் (1) ஆனலைன் (1) ஆபூஇப்ராஹீம் (1) ஆப்பரேஷன் (1) ஆப்பிரிக்க (1) ஆப்பிள் (1) ஆப்ரேஷன் (1) ஆமினா முஹம்மது (1) ஆமை (1) ஆம் ஆத்மி (1) ஆயத்துல் குர்ஸி (1) ஆயிஷா பல் மருத்துவமனை (1) ஆய்ஷா ஃபாத்திமா (1) ஆரசியல் (1) ஆரிஃபா ஆலிமா (1) ஆர்நோத் வான் டோர்ன் (1) ஆர்வம் (1) ஆறிலிருந்து அறுபதுவரை (1) ஆறு (1) ஆலிம்சா (1) ஆளுக்கொரு சட்டம் (1) ஆளும் கட்சி (1) ஆளும் வளரனும் அறிவும் வளரனும் (1) ஆளூர் ஷாநவாஸ் (1) ஆவ்மியாக்கா (1) ஆஷி அஹ்மத் (1) ஆஷிக் அஹ்மத் (1) ஆஹா (1) இஃப்தார் (1) இக்கணம் (1) இக்றா (1) இங்கு எது முடியும் (1) இடர்கள் (1) இடி (1) இடியப்பம் (1) இடியாப்பம் (1) இடைத்த் தேர்தல் (1) இணைவத்தல் (1) இணைவைப்பு (1) இதயதளம் (1) இது எப்படி இருக்கு (1) இந்த வார செய்தி (1) இந்தக் காலம் (1) இந்தப் பாதை (1) இந்தவுளே (1) இந்திய அரசியல் (1) இந்திய ஊடகங்கள் (1) இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு (1) இந்திய சுந்தந்திர தினம் (1) இந்திய ரூபாய் (1) இந்தியா சுதந்திர தினம் 1947 (1) இந்து (1) இந்துத்துவா (1) இந்தோனேஷியா (1) இந்நேரம் (1) இனப்படுகொலை (1) இனிக்கிறது (1) இனிமை (1) இனிய (1) இனிய திசைகள் (1) இன்டர்வியூ (1) இன்னுமா தயக்கம் (1) இன்பம் (1) இன்று 10.01.2011 (1) இன்று 18 02 2011 (1) இன்று இரு தகவல் (1) இன்று இரு தகவல்கள் (1) இன்று நாளை (1) இன்றும (1) இன்றைய வீம்பும் (1) இன்ஷூரனஸ் (1) இபுராகீம் அன்சாரி (1) இப்தார் நிகழ்ச்சி (1) இப்னு அப்பாஸ் (1) இப்ராஹீம் (1) இப்றாகிம் அன்சாரி (1) இமாம ஷாஃபி பள்ளி (1) இமாம் (1) இமாம் அபூஹனீஃபா (1) இமாம் புகாரீ (1) இமாம் ஷாஃபி (1) இம்தாதி (1) இயக்க வெறி (1) இயக்கங்கள் (1) இயற்கை இன்பன் (1) இயற்கை எங்கே (1) இரங்கற்பா (1) இரங்கல் (1) இரண்டாம் ஆண்டு (1) இரயில்வே (1) இரவேலர்கள் (1) இராஜமடம் (1) இராணுவம் (1) இராமநாதபுரம் (1) இருட்டு (1) இருதயம் (1) இருளும் ஒளியும் (1) இருவேறு துருவங்கள் (1) இர்ஃபான் (1) இறக்கை (1) இறக்கை கட்டிப் பறக்குதய்யா (1) இறப்பு (1) இறுதி மூச்சு (1) இறுதியாண்டு (1) இறை வசனங்கள் (1) இறைமறை (1) இறைமார்க்கம் (1) இறையச்சமுள்ள தந்தை (1) இறையச்சம் (1) இறையில்லத்தில் யாருடன் மல்லுக் கட்டுகிறார்கள் (1) இறைவனின் கூலிப்படைகள் (1) இறைவனுக்கு நன்றி (1) இறைவேதம் (1) இலக்கு (1) இலங்கை தமிழனின் இதையக் குரல் (1) இலட்சினை (1) இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் (1) இலவச மருத்துவ முகாம் (1) இலை (1) இல்ம் (1) இல்லறம் (1) இல்லல்லாஹ் (1) இல்லாள் (1) இளம் மனைவின் கடிதம் (1) இஸலாம் (1) இஸ்மாயில் ஸலஃபி (1) இஸ்லாத்திற்காக (1) இஸ்லாத்திற்கு எதிரான (1) இஸ்லாமிய தீவிரவாதம் (1) இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் (1) இஸ்லாமிய வரலாறு (1) இஸ்லாமிய வரலாற்று மின்னொளிகள் (1) இஸ்லாமியப் பாரவை (1) இஸ்லாம் மதத்திற்கு ஐரோப்பாவின் கடன் (1) ஈடிணையற்ற இறைவா (1) ஈத்மிலன் (1) ஈன்ற பொழுதின் (1) ஈமெயில் (1) ஈர நெஞ்சம் (1) ஈராக் (1) ஈர்ப்பு (1) உ.பியில் துவங்கவிருக்கும் போர் (1) உங்கள் ஓட்டு விறபனைக்கு அல்ல (1) உங்கள் வீட்டுத் திருமணத்தில் இது இருக்கா (1) உசுரு (1) உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு (1) உடல் ஆரோக்கியம் (1) உடல் பயிற்சி (1) உணர்வுகள் மூன்று (1) உண்டாயிருக்கேன் (1) உண்ணாவிரதம் (1) உண்மைச் சம்பவம் (1) உதவியது இஸ்லாம் (1) உன்டகலியான் அதிரையரின் உணவு (1) உன்னை அறி (1) உப்பு (1) உமர் (1) உமர் (ரலி) (1) உமர் கையாம் (1) உமர் ஷரீப் முப்தி (1) உமர்தம்பி (1) உம்மா'ன்டா சும்மாவா ? (1) உம்மி மக்தூம் (1) உம்ரா (1) உயர் கல்விக்கு உதவித் தொகை (1) உயிரெழுத்துகள் (1) உயிர் (1) உயிர்க் கொத்திப் பறவை (1) உரிமைகள் (1) உருகிய எதிர்ப்புகள் (1) உருகுதே அதிரை (1) உருக்கம் (1) உரைநடை (1) உர்து (1) உறவின் பிரிவு (1) உறவு வளர்ப்போம் (1) உறவுகள் எங்கே (1) உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள் (1) உறுப்புகளின் நோய் (1) உலக அதிசயம் (1) உலகக் கோப்பை (1) உலகமயம் (1) உலகம் எப்படி உருவானது (1) உலகின் தலைசிறந்த பணக்காரர் (1) உலோகப்பறவை (1) உல்லாசம் (1) உளத்தூய்மை (1) உளவியல் (1) உளுச் செய்வது (1) உள்குத்து (1) உள்ளம் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சி த் தேர்தல் (1) உள்ளாட்சித் தேர்தல் (1) உள்ளே (1) உழை (1) உழைப்பு (1) உஸ்மான்(ரலி) (1) ஊடக (1) ஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 பதிலடி (1) ஊடக விபச்சாரம் (1) ஊடகங்கள் (1) ஊடங்கள் (1) ஊனம் (1) ஊராட்சி (1) ஊரோடு உறவாடு (1) ஊர் செய்தி (1) ஊர் நடப்பு (1) ஊர் நினைவுகள் (1) ஊர் பார்வை (1) ஊர்க்காரர் (1) ஊர்வன (1) எக்ஸ்க்யூமி (1) எக்ஸ்பிரஸ் (1) எங்க முதலாளி (1) எங்கவூர் மாப்பிள்ளை (1) எங்கே (1) எங்கே நேரம் (1) எங்கே வீழ்ந்தோம் (1) எங்ஙனம்? (1) எச்சில் (1) எஞ்சினியர் (1) எடு-இட்டோர்-இயல் (1) எண்ணமும் (1) எண்ணம் (1) எண்ணிலடங்கா (1) எண்ணெய் (1) எதிரி (1) எதுக்கும் நல்ல மனசு வேணும் (1) எத்தீம்கானா (1) எந்தையே (1) எனக்காக (1) எனதூர் (1) என் ஃப்ரண்டப் போல யாரு மச்சான் (1) என் கண்ணான வாப்பாவே (1) என் கனவு (1) என் கேள்விக்கென்ன பதில் (1) என் பார்வை (1) என் மொழி (1) என் வீட்டுத் தோட்டத்தில் (1) என்.ஷஃபாத் (1) என்கவ்ன்ட்டர் (1) என்ன (1) என்ன கொடுமை (1) என்னாட்டின் (1) என்னால் இயன்ற அறம் (1) என்னைக் கண்டெடுத்தேன் (1) எபிக் வெப் பிரவுசர். (1) எப்படி அவர்களை மன்னிப்பேன் (1) எப்படிப் பிறந்தாய் நீ (1) எப்படியும் மரணம் முடிவாகி விட்டது (1) எப்புடீ (1) எம்.ஃபில் (1) எரிகல் (1) எர்மைல் தவாலும் (1) எறச்சி (1) எலும்பு உறுதிதன்மை (1) எலும்பு கூடு (1) எல்லாப் புகழும் இறைவனுக்கு (1) எல்லை (1) எல்லைக் கோடு (1) எழுதியதல்ல (1) எழுது (1) எழுத்தியல் (1) எழுவதற்கா? (1) ஏகத்துவம் (1) ஏஞ்சலா கொலின்ஸ் (1) ஏனெனில் திமிர் (1) ஏப்ரல் 1 (1) ஏமாற்றமா (1) ஏர்வாடி (1) ஏற்ற நாடு (1) ஏற்றமா (1) ஏழை மாணவர்கள் (1) ஏழ்மை (1) ஐ.ஏ.எஸ். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் (1) ஐக்கியம் (1) ஐந்து (1) ஐஸிஐ (1) ஐஸ்கிரீம் (1) ஒத்தடம் (1) ஒத்துமை (1) ஒரு உரையாடல் With சீனிவாசன் சார். (1) ஒரு கோணல் பார்வை (1) ஒரு ச்சிக்குபுக்கு பாதை (1) ஒரு பிள்ளையின் ஏக்கம் (1) ஒற்றுமை அழைப்பு (1) ஒற்றுமையே பலம் (1) ஒற்றுமை் (1) ஒற்றையாய் (1) ஒலி (1) ஒளரங்கசீப் நான்மணி மாலை (1) ஒளி (1) ஒளி வீசுமுன் (1) ஓடி விளையாடு (1) ஓடை (1) ஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் (1) ஓர் ஆய்வு (1) ஓர் பார்வை (1) ஓலை (1) ஔரங்கசீப் நான்மணி மாலை (1) கசையடி (1) கஜினி முகமது (1) கஜ்ஜாலி (1) கஞ்சத்தனம் (1) கடன் அட்டை (1) கடமை (1) கடமைகள் (1) கடற்படை (1) கடி (1) கடி ஜோக்ஸ் (1) கடைத்தெரு (1) கட்சி (1) கட்சிகளின் தந்திரம் சுதந்திர தினம் (1) கட்டிடம் (1) கட்டுபாடு (1) கட்டுப்பாடு (1) கட்டுரைகள் (1) கணகள் இரண்டும் (1) கணினி தமிழ் (1) கண் தானம் (1) கண் பாதுகாப்பு (1) கண் பார்வை விழிப்புணர்வு (1) கண் மருத்துவம் (1) கண்காட்சி (1) கண்ணீர் (1) கண்பார்வை (1) கண்புரை (1) கண்மணி அன்போடு நான் (1) கதைகள் (1) கத்தனா (1) கந்தவரு (1) கந்தூரி மடமை (1) கந்தூரி வழிகேடு (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கனவும் நனவும் (1) கன்னிப் பதிவு (1) கபுரை இடிக்க வேண்டுமா? (1) கமாலுதீன் மதனி (1) கம்பி (1) கம்பியில்லா தொடர்பு (1) கம்யூனிசம் (1) கம்ளைண்ட் (1) கயவர்கள் (1) கரகரப்பு (1) கரன்ஸிக் களேபரங்கள் (1) கருணை (1) கருத்தாய்வு (1) கருத்து முரண்பாடுகள் (1) கருப்பு எலி (1) கருமையும் வெண்மையும் (1) கரும்புகை (1) கருவளையம் (1) கருவேலமரம் (1) கர்ப்பினி பெண்களுக்கு (1) கர்ழன் ஹஸனா (1) கறி (1) கறை (1) கற்கை (1) கலக்குங்க (1) கலப்படம் (1) கலரிச் சாப்பாடு (1) கலவியின் அவசியம் (1) கலாச்சார (1) கலிஃபா டவர் (1) கலிஃபோர்னியா (1) கலிஃபோர்னியா மாகாணம் (1) கலெக்டர் (1) கலை (1) கலைஞர் (1) கல்ந்துரையாடல் (1) கல்லும் (1) கல்வி நேரமில்லை (1) கல்வி மாநாடு (1) கல்வி வளர்ப்போம் (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு நேரலை. கல்வி விழிப்புணர்வு (1) கல்விக் கூடம் (1) கல்வித்துறை (1) கல்வியாண்டு (1) கல்வியாளார்கள் (1) கல்வியும் கற்போரின் கடமையும் (1) கல்வியும் கற்போர் க்டமையும் (1) களஞ்சியம் (1) கள்ளக்காதல் (1) கழிப்பிடத்தில் (1) கவனமாக கேளுங்கள் (1) கவலை நேரத்திலும் கவிதையா (1) கவிக்கோ (1) கவிஞன் (1) கவிஞர்கள் (1) கவிதை கிரவ்ன் (1) கவிதை சபீர் அஹ்மது (1) கவிதை வாப்புச்சா (1) கவிதைக் காணொளி (1) கவிதைப் பேட்டி (1) கவிதையல்ல (1) கவிதையே தெரியுமா ? (1) கவிநடை (1) கவியனபன் (1) கவியுரையாடல் (1) கவுரவம் (1) காகிதம் (1) காக்கை (1) காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா (1) காடுகள் (1) காணவில்லை (1) காதலர்கள் (1) காந்தி நாட்டு இஸ்லாமியன் (1) கானல் நீர் (1) கானா (1) கான் அகடமி (1) கான்சல (1) காப்பி அடிக்கிறது (1) காப்பீடு (1) காமெடி (1) காயல்பட்டினம் (1) காரை வீடுகள் (1) காற்றலை (1) காற்றாழையும் (1) காலண்டர் (1) காழ்ப்பு (1) காவந்து பண்ணும் கலை (1) காவல் (1) காவல் நிலையம் (1) காவி தீவிரவாதி (1) காவித்துறை (1) காஷ்மீர் (1) கிரடிட் கார்டு (1) கிரவ்னு (1) கிரஸண்ட் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (1) கிளாஃபத் (1) கிள்ளித் திரிந்த காலம் (1) கிழவி (1) கிழிந்தது. (1) கிஷார் முஹம்மது. (1) கிஸ்ஸாஸ் (1) கீற்று (1) கீழக்கரை (1) குஜராத் கலவரம் (1) குஜாராத் (1) குஞ்சுகளும் (1) குடியரசுதினம் (1) குடும்ப அட்டை (1) குடும்பங்களின் சந்திப்பு (1) குடும்பன் குறிப்புகள் (1) குடைக்குள் மொட்டு (1) குப்பகள் (1) குப்பை (1) குயினி படில்லா (1) குரல் (1) குருதி (1) குருவி (1) குருவியும் (1) குர்ஆன் ஓதுதல் (1) குர்ஆன் சுன்னா (1) குர்பானி (1) குறிக்கோள் (1) குறிப்புகள் (1) குறைபாடுகள் (1) குறைவற்ற செல்வ (1) குற்றாலம் 2011 (1) குல்ல்லா (1) குளச்சல் (1) குளுக்கோமா (1) குழந்தை தொழில் (1) குழப்பம் (1) கூக்குரல்கள் (1) கூட்டணிக் கொட்டகைகள் (1) கூட்டணிக் கொள்கைகள் (1) கூட்டுத் தொழுகை (1) கூறு (1) கேடி (1) கேட்ட நினைத்த'வைகள்' (1) கேன்ஷல்ல அனுப்பிடுங்க (1) கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி (1) கேரளம் (1) கேள்வி (1) கைகள் (1) கைகாட்டி கலாசாரம் (1) கைது (1) கொக்கு (1) கொசு ஒரு தொடர்கதை. (1) கொசுத் தொல்லை (1) கொஞ்சூண்டு (1) கொடு (1) கொடுவா மீனு (1) கொண்டாட்டம் கிரவ்ன் (1) கொண்டாட்டம் மட்டுமா பெருநாள் (1) கொல்லைப்புர தட்சனைகள் (1) கோ எஜுகேசன் (1) கோடி (1) கோடு உயர்ந்தது! குன்றம் தாழ்ந்தது (1) கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2016 (1) கோனார் ஹாஜியார் (1) கோப்பு (1) கோலாலம்பூர் (1) கோளாறு (1) கோள் (1) கோழி (1) க்ளாஸிக் (1) ஙே (1) சகக்ரை (1) சகன் (1) சகோதரகள் (1) சகோதரன் (1) சகோதரி (1) சங்கங்கம் (1) சங்கமம் (1) சங்கை மிகு ரமலான் (1) சட்டங்கள் (1) சட்டசபை (1) சட்டப்பேரவை (1) சட்டம் ஒழுங்கு பிரச்சினை (1) சட்டை (1) சதகா (1) சத்துணவு (1) சந்தேகம் (1) சந்தை (1) சந்தோஷம் (1) சன்டிகார் (1) சபிர் (1) சப்பிடலாம் (1) சமச்சீர் (1) சமய நல்லிணக்கம் (1) சமாதானக் கூட்டம் (1) சமாதி (1) சமுதாயம் (1) சமூக பிணைப்பு (1) சமூகம் (1) சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1 (1) சரி (1) சரித்திரம் (1) சர்தார்ஜி (1) சர்வீஸ் (1) சலுகை (1) சல்மான் கான் (1) சவுதி (1) சவுதியில் நடப்பது என்னா? (1) சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி (1) சாக்கடை (1) சாச்சா (1) சாச்சி (1) சாஜிதா புக் செண்டர் (1) சாதனயாளார் (1) சாதனைச் செம்மல் (1) சாதனைப் பெண்மனி (1) சாதி (1) சாதி ஒழிப்பு (1) சாதிக் பாட்சா (1) சான வயல் (1) சானவயல் (1) சாபமா (1) சாபாமா? (1) சாம்பல் (1) சார் (1) சார் பதிவாளர் (1) சார்ஜா (1) சார்ந்திருப்பவர்கள் (1) சாலைகள் (1) சி.எம்.பி.லைன் (1) சிகரம் (1) சிகெரட் (1) சிட்டுக்குருவி (1) சித்தப்பா (1) சிநேகிதிகள் (1) சிந்தனை அபு ஈசா (1) சிந்தனை ஏற்றத் தாழ்வு (1) சிந்தனைக் கோளாறு (1) சிந்தனைத் துறை (1) சிந்தியுங்கள் (1) சினிமா (1) சினிமாவும் முஸ்லீம்களும் (1) சின்னச் சின்ன ஆசைகள் (1) சிப்பி (1) சிப்பிக்குள் சூரியன் (1) சிரித்து (1) சிறப்பு நிகழ்வுகள் (1) சிறப்புரை (1) சிறுகதை (1) சிறுபன்மையினர் கல்லூரி (1) சிறுபான்மை (1) சிறுவர்கள் (1) சிறை (1) சில நேரங்களில் சில மனிதர்கள் (1) சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1) சிவகங்கை (1) சீ (1) சீச்சீ இந்த பழம் புளிக்கும் (1) சீதனமும் (1) சீதனம் (1) சீனப் பெண் (1) சீனா (1) சீரியல் (1) சுகங்கள் (1) சுடச்சுட அதிரை (1) சுட்டெரிக்கும் சூடு (1) சுட்டெரிக்கும் பாலையில் (1) சுதந்திர தினம் (1) சுதந்திர தினம் யாருக்கு (1) சுத்தமின்மை (1) சுப்ஹு (1) சுப்ஹு தொழுகை (1) சுமைய தாவூத் (1) சுமையா (1) சுமையாகிப்போனது (1) சும்மாதான் (1) சுய விளக்க உரை (1) சுயநலம் (1) சுரண்டல் (1) சுற்றித் திரியும் வாலிபமே (1) சுற்றுபுற சூழல் பாதுகாப்பு (1) சுவனத்தென்றல் (1) சுவனப்பிரியன் (1) சுவர்க்கம் (1) சூசன் பஷீர் (1) சூடு பறக்கும் விவாதம் (1) சூது சூழ் உலகு (1) சூனியம் (1) சூனியம் வைக்கத் தூண்டியது யார் (1) சூரத்தல் இஃக்லாஸ் (1) சூரத்துல் ஃபாத்திஹா (1) சூரத்துல் பஜ்ர் (1) சூரா லுக்மான் (31:32) (1) சூரியன் (1) செண்டர் (1) சென்சார் (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்ற வாரம் (1) சென்றுவா ரமளானே (1) செப்டம்பர் (1) செம்மல் (1) செயற்கை கண் (1) செய்தி சேனல்கள் (1) செய்தியாளர் (1) செய்முறை (1) செல்போன் டவர் (1) செல்லப் பிராணிகள் (1) செல்லப்பிள்ளை (1) செல்லம் (1) செல்வம் (1) சேது சமுத்திர திட்டம் (1) சேனல்கள் (1) சேய் (1) சேர்மன் (1) சேறு (1) சைலன்ஸ் ப்ளீஸ் (1) சொந்தம் (1) சொர்க்கம் (1) சொல் மந்திரம் (1) சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய் (1) சோம்பேறித்தனம் (1) சோலை (1) சோலையும் பாலையும் (1) ச‌ம்பாத்திய‌ம் (1) ஜக்காத் (1) ஜக்காத் நிதிப் பங்கீடு (1) ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம் (1) ஜனாதிபதி யார் (1) ஜப்பான் (1) ஜமாத் (1) ஜமால் மதனி (1) ஜமால் முகம்மது கல்லூரி (1) ஜலீலா கமால் (1) ஜாஃபர் (1) ஜாபிர் (ரலி) (1) ஜாமாத் (1) ஜாஸ்மின் (1) ஜாஹிர் (1) ஜும்மா (1) ஜும்மா பள்ளி (1) ஜூஸ் (1) ஜெ (1) ஜெஜெ. சொத்து குவிப்பு (1) ஜெட் (1) ஜெட்லி (1) ஜெய்தைக் காணவில்லை (1) ஜெய்னுல் ஆபிதீன் (1) ஜெர்மனி (1) ஜைனப்(ரலி) (1) ஜ்ஃபருல்லாஹ் (1) ஞானப் பயணம் (1) டாக்கி (1) டாக்டர் சுமையா தாவூத் (1) டாலர் (1) டி.வி. எச்சரிக்கை (1) டிக்கெட் (1) டிஜிட்டடல் (1) டிஜிட்டல் (1) டிஜிட்டல் இந்தியா (1) டியூசன் (1) டிரஸ்ட் (1) டிஸெம்பர் (1) டிஸைன்ஸ் (1) டீக்கடை (1) டீக்கடை குழுமம் (1) டெலஸ்கோப் (1) டேரா (1) ட்விட் (1) த.மு.முக. (1) தஃபீக் சுல்தானா (1) தகப்பன் (1) தகர்ப்பதற்கா? (1) தகவல் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் தொடர்பு (1) தகுதிக்கேற்ப தண்டனை (1) தக்பீர் (1) தங்க முதலாளி (1) தங்கச்சி (1) தங்கப் பதக்கம் (1) தங்கை (1) தடசணையும் (1) தடம் (1) தடைகள் (1) தடைக் கல் (1) தண்டனை (1) தண்டவாளம் (1) தண்ணீர் தாகம் தீர்க்கவா (1) ததஜ (1) தந்தி டிவி. (1) தந்தை மகள் (1) தந்தை வழி உறவு (1) தந்தையர் தினம் (1) தந்தையெனும் பாசம் (1) தனித் தன்மை (1) தனித் தூது (1) தனித்தமிழ் (1) தன்னடக்கமும் மரியாதையும் (1) தன்னிலை மேம்படுத்தல் (1) தன்னிலை விளக்கம் (1) தன்னிலை விள்க்கம் (1) தன்மை (1) தப்லீக் (1) தமிழக முதல்வர் (1) தமிழக முஸ்லீம்களின் ஒற்றுமை (1) தமிழர்கள் (1) தமிழும் ஆங்கிலமும் பேசிக்கொண்டால் (1) தமிழ் தாவா (1) தமிழ் தாவா பிரிவு (1) தமிழ்நாடு அரசு (1) தமீமுல் அன்சாரி (1) தயபுள்ளயளுவோ (1) தரகர் தெரு (1) தரமற்ற தாரகை விருப்பம் (1) தரமிழந்து வருகிறதா (1) தரவிரக்கம் (1) தராவிஹ் தொழுகை (1) தரைமட்டம் (1) தர்ஜுமா (1) தர்பியா மையம் (1) தர்பிய்யா (1) தர்மம் (1) தர்ஹா (1) தற்கொலை தீர்வாகுமா (1) தலை (1) தலைசிறந்த சமுதாயம் (1) தலைமை உருவாக்கம் (1) தலைமைத் தேர்வு (1) தலைமைத்துவம் (1) தலைவரின் தகுதிகள் (1) தலைவர் யார்? (1) தலைவியாகி (1) தள விளக்கம் (1) தள்ளி வண்டி (1) தழுவல் (1) தவாப் (1) தவிர்த்திடுங்கள் (1) தவிர்ப்போம் (1) தவ்ஃபீக் (1) தவ்ஹீத் (1) தவ்ஹீத்கான் (1) தஸ்தகீர் (1) தஹ்ஸின் நிலோஃபர் (1) தா.பாண்டியன் (1) தாஃவா (1) தாஜூதீன் (1) தாஜ் மஹால் (1) தாஜ்மஹால் (1) தாத்தா (1) தாம்பத்யம் (1) தாயின் அறிவுரை கேட்போம் (1) தாய் பாசம் (1) தாரூத் தவ்ஹீத் (1) தாரை வார்க்கவா? (1) தாலிச்சா (1) தால் (1) தாவஆ பணி (1) தாவா (1) தாஹா சார் (1) தி ஹிந்து தமிழ் (1) திக் திக் (1) திக்ர் (1) திடீர் கல்லறை (1) திட்ட அறிக்கை (1) திப்பு சுலதான் (1) திப்பு சுல்தான் (1) திமிங்கலச் சாவுகள் (1) தியாகிககள் (1) தியாகிகள் (1) திரட்டி (1) திரவியம் (1) திராம்பட்டினம் (1) திரிபு (1) திரு(தொடண்)டர்) (1) திருடன் (1) திருடாதே (1) திருட்டு (1) திருத்தம் (1) திருப்பூர் to அதிரை (1) திருமணங்கள் (1) திருமணத்திற்கு கவுன்சிலிங் (1) திருமறை (1) திரைகடலோடி திரவியம் தேடு (1) திரைகடல் (1) திரையங்குகள் (1) திரையரங்கம் (1) திரையில் சிறை (1) திறந்த மடல் (1) தில்லு முல்லு (1) தீ தீயனைப்பு நிலையம் (1) தீதும் நன்றும் பிறர்தர வாரா (1) தீன் (1) தீன்குல ஹீரோக்களுக்கு (1) தீரன் திப்பு (1) தீரன் திப்பு சுல்தான் (1) தீர்ப்பு (1) தீவிர (1) தீவு (1) துக்ளக் (1) துடிக்கக் கொன்றனர் (1) துணை போகாதீர் (1) துபாய் - அதிரை (1) துரோகம் (1) துர்நாற்றம் (1) துலங்கும் (1) துளி உலகம் (1) துளியளவு (1) தூக்கமற்ற பொழுதுகளில் (1) தூதரகம் (1) தூரோகம் (1) தென் தமிழகம் (1) தெரு சங்கங்கள் (1) தேச பக்தி (1) தேசிய கொடி (1) தேசிய தினம் (1) தேடுகிறேன் (1) தேத்தண்ணி (1) தேனி (1) தேன் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் கருத்துக் கணிப்புகள் (1) தேர்வு அட்டவனை (1) தேர்வு பள்ளித் தேர்வு முடிவுகள் (1) தேர்வு முடிவுகள் (1) தையல் (1) தொட (1) தொடர் சொற்பொழிவு (1) தொடு (1) தொட்டி (1) தொண்டர் (1) தொனா (1) தொலைக் காட்சி (1) தொலைத்தது (1) தொழிலாளி (1) தொழில் நுட்பம் (1) தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்அ (1) தோழி (1) தோழியர் (1) நகை (1) நக்கப்பா (1) நடிகையாயிருந்து (1) நடை பயிற்சி மேடை (1) நட்சத்திரமாக (1) நட்சத்திரம் (1) நட்புடன் ஜமால் (1) நண்டும் நரியும் (1) நந்தினி (1) நனா (1) நன்கொடை (1) நன்மையே வேண்டி. 4th year (1) நன்றியுரை (1) நன்றே (1) நபி பெருமானார் வரலாறுமுன்னுரை (1) நபி(ஸல்) வரலாறு (1) நபித் தோழர்கள் (1) நபித்தோழர் (1) நபிவழி (1) நமது கல்வி (1) நயவஞ்சத்திற்கு பகிரங்க எச்சரிக்கை (1) நரகம் (1) நலம் (1) நல்ல மனையாள் (1) நல்லது (1) நல்லாருக்கியாம்மா? (1) நல்லிணக்கம் (1) நல்லொழுக்கம் (1) நள்ளிரவு (1) நவீன மவ்லூது (1) நாக்கு (1) நாங்கள் அதிரை நிருபர் (1) நாங்கள்தான் (1) நாடி (1) நாடு (1) நாட்டாமை தீர்ப்பு (1) நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது (1) நான் (1) நான் என்பது (1) நான் மிகச் சிறந்த மனிதன் (1) நான் முஸ்லிமாகிவிட்டேன் (1) நான் ரெடி நீங்க ரெடியா (1) நான்காம் ஆண்டிலும் (1) நான்காவதுத் தமிழ் (1) நான்றி ஆசான்களே (1) நாய்கள் (1) நாற்காலிகள் (1) நாளங்கள் (1) நாளை? (1) நாவு (1) நிகழ்சிகள் (1) நிகழ்வுகள் (1) நிசார் அஹ்மது (1) நிதானமும் (1) நிதி அமைச்சர் (1) நித்தியோன் முன் நான் (1) நினைவலைகள் (1) நினைவிருக்கா (1) நினைவு (1) நிருபர் (1) நிர்வாகம் (1) நிர்வாகிகள் (1) நிர்வாண பாரதம் (1) நிலத்தடி (1) நிலத்தடி நீர் (1) நிழற்பட கருவி (1) நிழலாடும் (1) நிழலின் அருமை (1) நீங்களுமா ஆலிம்ஸா இப்படி செய்தீர்கள் (1) நீங்களும் கிளிக்கலாம் (1) நீடூர் அலி (1) நீதம் (1) நீதித் துறை (1) நீதிமன்றம் (1) நுண்மென் (1) நுனிப்புல் (1) நூதன விளம்பரங்கள் (1) நெஞ்சில் உரமின்றி (1) நெய்னா முஹம்மது (1) நேசம் மாநபி (1) நேரான வழி (1) நேர்கானல் (1) நேறறு (1) நேறு (1) நைஜிரியா (1) நைஜீரியா (1) நொங்கு வண்டி (1) நோக்கம் (1) நோன்பு காலங்கள் (1) நோன்புக் கஞ்சி (1) நோன்புக்கு பிறகு (1) நோம்பு (1) நோம்பு கஞ்சி (1) நோம்பு கஞ்சி அரிசி (1) நோயற்ற வாழ்வு (1) ன் (1) ப.சிதம்பரம் (1) பகல் (1) பகிர்வு (1) பகுருதீன் (1) பகைமை (1) பகையன்று நகை (1) பக்கம் (1) பங்களாதேஷ் (1) பங்கு சந்தை (1) பசி போக்குமா? (1) பசிக்கட்டுகள் (1) பசியாறிட்டு சாப்பிடலாம் (1) பசுமை எங்கே (1) பஜக (1) பஜ்ஜி (1) பஜ்லுர் ரஹ்மான் (1) பஞ்ச் டயலாக் (1) படகு (1) படச் சுருள் (1) படம் சொல்லும் பாடம் (1) படிக்கச் சென்றனர் (1) படித்த (1) படித்தால் மட்டும் போதுமா (1) படை (1) படைத்தவனின் திருக்குர்ஆன் (1) படைத்தவனை நோக்கி (1) படைப்பாளி (1) படைப்பாளிகள் (1) படைப்புகள் (1) பட்ஜெட் 2013 (1) பட்ஜெட் 2013-2014 (1) பட்டதாரி (1) பட்டப்பெயர்கள் (1) பட்டான் (1) பட்டினி (1) பட்டேல் (1) பட்டோலை (1) பணத்தை பிணமாக்கிய மோடி (1) பணம் இங்கே (1) பணம் படுத்தும்பாடு (1) பணி வாழ்வும் பணி ஓய்வும் (1) பணிக்கர் (1) பண்புகள் (1) பதற்றம் (1) பதவி (1) பதவிகள் (1) பதில் (1) பதில் இல்லா கேள்விகள் (1) பதிவது எப்படி (1) பதிவர் உலகம் (1) பதிவிலக்கணம் (1) பதிவேடு (1) பத்தாம் வகுப்பு (1) பத்திரிகை (1) பந்தம் (1) பனி (1) பனிப் பொழிவு (1) பனிப்பொழுது (1) பம்முக்காலே (1) பயங்கரவாதம் (1) பயணிக்கும் பாதை (1) பயிலரங்கம் (1) பரபரப்பு (1) பரமக்குடி (1) பரிசுகள் (1) பரோட்டா (1) பர்ஜ்துபாய் (1) பர்தா (1) பர்மீய முஸ்லீம்கள் (1) பற (1) பறவைகள் (1) பற்றாக்குறை (1) பலம் (1) பல் (1) பல்கிஸ் (1) பல்வலி (1) பள்லிவாசல் நினைவுகள் (1) பள்ளி நினைவுகள் (1) பள்ளி விடுமுறையை எப்படி கழிப்பது (1) பழ மொழி (1) பழ மொழிகள் (1) பழகிய மொழியிலே (1) பழகுமொழி (1) பழைய குருடி கதவைத் திறடி (1) பழைய பேப்பர் (1) பஷீர் ஹாஜியார் (1) பஸ் (1) பஸ்ஸார் (1) பஸ்ஸுப் பயணம் (1) பஹ்ருதீன் அஹ்மது அமீன் (1) பாகிஸ்தான் (1) பாடப் புத்தகம் (1) பாடல் (1) பாட்டி சொன்னது (1) பாட்டி பேரன் உறவு (1) பாட்டு (1) பாபரி மஸ்ஜித் (1) பாரதமணி (1) பார்ட்னர் (1) பார்த்த (1) பார்த்தீனியம் (1) பார்வேர்டு (1) பார்வை (1) பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை (1) பாலைவனம் (1) பால் அருவி (1) பாஸ்வேர்டு (1) பாஸ்வேர்ட் (1) பி (1) பிகார் (1) பிசாசு (1) பிச்சைக்காரர்கள் (1) பிச்சைப் பாத்திரம் (1) பிஜே (1) பிஜேபியை ஆகாதவர்கள் ஆக்கிய பீஹாரிகள் (1) பிடி நழுவிய (1) பித்அத் (1) பித்ரா (1) பினாங்கு சபுறு மாப்புளே (1) பினாங்கு சபுறுமாப்புளே (1) பிரச்சாரம் (1) பிரச்சாரம். (1) பிரயாண வழியில் (1) பிரான்ஸ் (1) பிரி (1) பிரிட்டன் (1) பிரிவு (1) பிரெஞ்சு (1) பிரைல் எழுத்து (1) பிர்ண்டர்ஸ் (1) பிறகு (1) பிறப்பு (1) பிறர் சிரிக்க (1) பிற்பகலும் (1) பிலால் (1) பிலால் (ரழி) (1) பிலால் நகர் (1) பில்கிஸ் (1) பிள்ளைகள் (1) பிழையறப் பிழை (1) பீகார் (1) பீச் (1) பீர் முஹம்மது (1) புகாரி இமாம் (1) புகை (1) புகை வண்டி (1) புகைபப்டம் (1) புகைப்பிடித்தல் (1) புதிய தொடக்கம் (1) புதிய நினைவுகள் (1) புதிய நிர்வாகம் (1) புதிய நூல்கள் (1) புதிய பிரவுசர் (1) புதிய வேலை (1) புதியது (1) புதியதோர் உலகைச் செய்யும் (1) புதிய‌தோர் ஊர் (1) புதுமைப் பெண் (1) புத்தக காட்சி (1) புத்தக வெளியிடு (1) புனித மாதம் (1) புன்சிரிப்பு (1) புராணம் (1) புரிதல் (1) புரை (1) புரோகிதம் (1) புற்றுநோய் (1) புலவர் பஷீர் அஹ்மது (1) புவியீர்ப்பு (1) பூ (1) பூக்கள் (1) பூங்கா (1) பூஜை (1) பூரியான் ஃபாத்திஹா (1) பெங்களூரு (1) பெட்டகம் (1) பெட்ரோல் (1) பெண் இமைக்குள் ஆண்மை (1) பெண் உரிமை (1) பெண்களின் கருத்தென்ன (1) பெண்களுள் பேரறிஞர் (1) பெண்கள்ம் மார்கெட் (1) பெண்சுதந்திரம் (1) பெண்டிரும் (1) பெண்ணாய் பிறப்பதைப் போல்போ ரின்பம் வேறில்லை (1) பெண்ணினம் (1) பெண்ணியம் (1) பெண்மக்கள் (1) பெயரிலித் தோழர் (1) பெயர் கூறுமா..? (1) பெரிய கடிகாரம் (1) பெரியர்வர்கள் (1) பெரியார் (1) பெரியார்தாசன் (1) பெருநாள் ஒளி (1) பெருநாள் தக்பீர் (1) பெருநாள் தொழுகை (1) பெருநாள் வாழ்த்து (1) பெருபான்மை (1) பெருமை (1) பெருமை தீது (1) பெர்னாட்ஷா (1) பேகம் ஹஜரத் மஹல் (1) பேக்கரி (1) பேங்க் (1) பேச்சும் (1) பேச்சுலர் (1) பேப்பர் வேர்ல்டு (1) பேரண்டம் (1) பேரன்பு (1) பேராசிரியர் (1) பேராசிரியர் M H J அவர்களுக்கு (1) பேராவூரணி பலாப்பழம் (1) பேரிடம் (1) பேரிடர் (1) பேருராட்சித் தலைவர் (1) பேரூராட்சி தலைவர் (1) பேரூராட்சி மன்றத் தலைவர் (1) பொக்கிஷம் (1) பொடிசுகளின் த்லை நோன்பு (1) பொது அறிவு (1) பொது சிவில் (1) பொதுக்குழு (1) பொதுமக்கள் (1) பொதுவானவை (1) பொய் வழக்கு (1) பொய் வழக்குகள் (1) பொரிச்ச மீன் (1) பொருட்காட்சி (1) பொறாமை (1) பொறியியல் (1) பொற்காலம் 1977 (1) பொழுதுகள். (1) போக்கு (1) போடாதே தப்பு கணக்கு (1) போட்டி வலைப்பூ (1) போட்டிகள் (1) போதனை (1) போனஸ் (1) போராட்டும் (1) போற்றுவோம் (1) போலி (1) போலி ஆலிம் (1) போலி சான்றிதழ் (1) போலிகள் ஜாக்கிரதை (1) போலிகள் பயிரை மேயும் வேலிகள் (1) போலித் தொப்பிகள் (1) போலீஸ் (1) ப்ராப்ளம் (1) ப்ளஸ் 2 தேர்வு முடிவ்கள (1) ப்ளாக் ஹோல் (1) ப்ளாஸ்டிக் பை (1) ப்ளீஸ் (1) மகத்துவ மருதாணி (1) மகளிருக்கு மட்டும் (1) மகளெனப்படுவள் (1) மகுடம் (1) மக்கட்பேறில்லா மக்கட்கு (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள்தொகையா (1) மக்கா நேரலை (1) மக்தப் மதர்சா (1) மச்சான் (1) மச்சான்ஸ் (1) மடமையிலிருந்து விடுதலை பெறுவோம் (1) மணல் மேடு (1) மண் வாசனை (1) மண்சட்டி (1) மண்டல் கமிஷன் (1) மண்ணறை வாழ்க்கை (1) மண்ணின் மைந்தர்கள் (1) மண்வட்டு (1) மண்வாசனை (1) மதம் (1) மதராஸ் (1) மதவாதம் (1) மதியம் (1) மதீனா நேரலை (1) மதுக்கூர் (1) மதுப் பழக்கம் (1) மதுரை (1) மத்திய அரசு (1) மத்திய கிழக்கு (1) மத்ஹபு (1) மந்திரச் சொல் (1) மந்திரவாதி (1) மனப்பாடம் (1) மனமே தொட்டாசினுங்கிதானே. ஜாகிர் ஹுசைன் (1) மனம் திறந்து (1) மனம் மகிழுங்கள் (1) மனிக்பான் (1) மனித நேயம் (1) மனிதமும் (1) மனிதவளமா (1) மனிதவளமும் மண்ணின் மைந்தர்களும் (1) மனிதா திருடாதே (1) மனு நீதி மனித குலத்திற்கு நீதியா (1) மனுநீதி (1) மனோரா (1) மன்னித்தருள்வாய் இறைவா (1) மமக (1) மரண சிந்தனை (1) மரண தண்டனை (1) மரத்தடி (1) மரபணுக்கள் (1) மரபுகள் (1) மரமும் (1) மரம் வளர்ப்பது ஒரு அறம் (1) மருதாணி (1) மருத்துவ (1) மருத்துவ காப்பீடு (1) மருத்துவ முகாம் (1) மருத்துவக் கல்லூரி (1) மருத்துவமனை (1) மருத்துவர் ஜானகிராமன் (1) மருவண்டி (1) மர்பு கவிதை (1) மறக்க முடியவில்லை (1) மறக்க முடியா மனிதர் (1) மறக்க முடியாத மருத்துவர்கள் (1) மறுப்பு (1) மறுப்பும் (1) மறைந்த (1) மறைந்து வரும் மண்பாண்டப் பாத்திரங்கள் (1) மறைந்து வரும் வளர்ப்பு பிராணிகள் (1) மறைவான அழகே நிறைவானது (1) மலரும் நினைவு மொட்டுக்கள் (1) மலரும் நினைவுகள் (1) மலர்கள் (1) மலாலா (1) மலைமகன் (1) மலையேற்றம் (1) மல்லிபட்ணம் சாலமீது (1) மழலை (1) மழலைகள் (1) மழை இஸ்லாமியப் பெண்கள் (1) மழை வந்தாச்சு (1) மழைக்கு பயந்த மின்சாரம் (1) மவ்லாய (1) மவ்லீது (1) மவ்லூது (1) மவ்லூதுக்கு மகுடமா ? (1) மஸ்ஜிதுகள் (1) மஸ்ஜிதுல் ஹாரமில் (1) மஹ்பூப் அலி (1) மா (1) மாங்காய் (1) மாசு (1) மாடிவீடு (1) மாணவ (1) மாணவப் பருவம் (1) மாணவமணிகள் (1) மாணவராக வாழ்ந்த ஆசிரியர் (1) மாணவர்கள் போரட்டம் (1) மாணவி (1) மாண்பு (1) மாண்புமிகு மந்திருக்கு (1) மாத்தியோசி (1) மாநகர் (1) மாநிலங்கள் (1) மானம் ஒன்றே உயர் ஆயுதமாய் (1) மானிடா... மாடு வருகிறார் (1) மாப்பிள்ளை (1) மாப்பிள்ளைக் கடத்தல் (1) மாமன்னர் (1) மாமரன் (1) மாமழை (1) மாம்பழம் (1) மாயன் இன்னும் சாகவில்லை (1) மார்கெட் (1) மார்க்க அறிஞர்கள் (1) மார்க்க வரம்புக்கு உட்பட்டு (1) மார்க்க விரோதத்துக்கு துணை போகாதீர் (1) மார்க்க விரோதம் (1) மார்க்க(மான) விவாதம் (1) மாறுகண் (1) மாற்று திறனாளி (1) மாலைப் பொழுது (1) மாவு (1) மிக்க மேலானவன் (1) மிதிரிக்கட்டை நினைவிருக்கா? (1) மினா (1) மின் கம்பம் (1) மின் தடை (1) மின்அஞ்சல் குழுமம் (1) மின்சார வாரியம் (1) மின்னல் (1) மின்வாரியம் (1) மின்வெட்டு (1) மியாசி (1) மிருகங்களாகும் மனிதம் (1) மில்லினியர் (1) மிள்பதிவு (1) மீட்பு (1) மீரான் சாஹிப் (1) மீராஷாஹிப் UPSC (1) மீளுதல் (1) மு.செ.மு.சபீர் அஹமது (1) மு.செ.மு.முஹம்மது ஹனீஃபா (1) முஃஆத் (1) முஃப்தி அப்துல் கையூம் (1) முஅத்தின் (1) முஆத் (1) முகத்திரையும் (1) முகப்புத்தகம் (1) முகமது செயினுத்தீன் - திருவிதாங்கோடு (1) முகமூடிகள் (1) முகம்து அலி (1) முகம்மது புஹாரி (1) முகவரிகள் (1) முகாம் (1) முக்காடும் (1) முக்கிய சுட்டிகள் (1) முக்கோணங்கள் (1) முடி (1) முட்டையும் (1) முதற் குழந்தை (1) முதலாம் ஆண்டு (1) முதலீடுகள் (1) முதல் பட்டதாரி (1) முதல் பயணம் (1) முதல் பிறை (1) முதல் மதிப்பெண் (1) முதல் மிடறு (1) முதல் வகுப்பு (1) முதல்வர்கள் (1) முதியோர் (1) முதிர் கன்னி (1) முதிர் நிலா (1) முத்தலாக்கின் மூடுபொருள் (1) முத்து (1) முந்திய சுன்னத் (1) முந்துங்கள் (1) முனாகீனா (1) முனைவர் (1) முன் மாதிரி (1) முன்னேற்றப் பாதை (1) முன்னேற்றம் (1) முன்பதிவு (1) முன்மாதிரி வடிவங்கள் (1) முபாரக் (1) முயலாமை (1) முயலும் (1) முயல் (1) முராத் (1) முற்பகலும் (1) முற்பகல் (1) முல்லைப் பெரியார் (1) முல்லைப் பெரியாறு (1) முள் (1) முள்மகுடம் (1) முழக்கம் (1) முஸ்லி (1) முஸ்லிம்கள் பாகிஸ்தானையும் சவுதியையும் கொண்டாடுவது ஏன் (1) முஸ்லீம் பதிவர்கள் (1) முஸ்லீம் மக்கள் தொகை (1) முஸ்லீம் லீக் (1) முஹம்மது (1) முஹம்மது அபுபக்கர் (1) முஹம்மது அலியார் சார் (1) முஹம்மது ரஃபீக் (1) முஹல்லா (1) முஹல்லா சங்கங்கள் (1) மூன்றாமிடம் (1) மூன்றாம் ஆண்டு (1) மூன்றாம் உலகப்போர் (1) மூர்த்தி (1) மூலதனம் (1) மூவண்ணக் கொடி (1) மெடிக்கல் (1) மெட்ரிக் பள்ளிகள் (1) மெட்ரோ (1) மெய்யெழுத்துகள் (1) மெர்சினா (1) மெளன ஓலம்! (1) மெளலவி அப்துல் பாசித் புஹாரி (1) மெளலித் (1) மெஷின் (1) மேட்டூர் (1) மேலாளர் (1) மேலைநாடுகள் (1) மைக் டைசன் (1) மைக்ரோ (1) மைதா (1) மையல் (1) மையவாடி (1) மைல்கல் (1) மொழிப்பெயர்ப்பு (1) மொழியால் விழிபேசுகிறது (1) மோகம் (1) மோசடி (1) மோடியின் முதுகில் ஏறும் தோல்வி மூட்டைகள் (1) மோதினார் (1) மோமியாக்கா (1) யாசகம் (1) யாசீன் சுஃபியான் (1) யார் அங்கே ? எங்கே போனார்கள் (1) யார் திவிரவாதி (1) யார் வசம்.. (1) யுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர் (1) யூசுபும் மொம்மாலியாக்காவும் (1) யூசுப் எஸ்டஸ் (1) யூசுப் ரியாஸ் (1) யூனுஸ் (1) யோகம் (1) யோசனை (1) யோசனைகள் (1) யோசி (1) யோசிக்கிறார் (1) ரஃபீக் சுலைமான் (1) ரகசியங்கள் (1) ரசாயன (1) ரஜினி (1) ரமளான் காணொளி (1) ரயிலடி (1) ரயில் (1) ரஷ்யா (1) ரஸூல் (1) ராக்கெட் (1) ராஜா வீட்டு விருந்தும் கறி (1) ராடார் (1) ராணி (1) ராஷித் அலி (1) ரிட்டர்ன் டிக்கெட் (1) ரியர் எஸ்டேட் (1) ரிஸல்ட் (1) ரிஸான நபீக் (1) ருசிக்க மான்பு (1) ரூபாய் (1) ரெடிமேட் (1) ரெட்டைக் கிளவி (1) ரேவடி (1) ரேஷன் கார்டு (1) ரொட்டி (1) ரோடு (1) ரோமாபுரியின் ரோஜா மலர் (1) ரோஷம் (1) லகும் தீனுக்கும் வலியதீன் (1) லகூன் (1) லக்கேஜும் நானும் (1) லஞ்சத்தை ஒழிக்க முடியாதா (1) லட்சம் (1) லண்டடன் (1) லண்டனில் கந்தூரி (1) லலுபிரசாத் (1) லாயிலாஹ (1) லேசர் (1) லைஃப் டைம் - Talk (1) லைசன்ஸ் (1) லைப்ரரி (1) வகிடும் (1) வக்ஃபு வாரியம் (1) வக்ப் வாரியம் (1) வசதி (1) வட இந்திய (1) வடியுது (1) வடிவும் (1) வட்டாட்சியர் முடிவு (1) வட்டார வழக்கு மொழி (1) வட்டியில்லா வங்கிச் சேவையை நோக்கி (1) வட்டிலப்பம் (1) வணங்குவோம் (1) வண்கொடுமை (1) வண்டூருது (1) வண்ணப்படம் (1) வண்ணம் (1) வதந்தியைப் பரப்பாதீர் (1) வன்மம் (1) வன்முறை (1) வன்மையாக கண்டிக்கிறோம் (1) வப்பா (1) வயசு (1) வயது (1) வயர்லெஸ் (1) வயலும் வாழ்வும் (1) வரம்பு (1) வரவுக்கும் செலவுக்கும் (1) வரிவரியாய் (1) வருகம் (1) வருமுன் (1) வருமுன் காப்போம் (1) வரும் முன் காப்போம் (1) வர்த்தக (1) வறட்டி (1) வலக்கரம் (1) வலி வழிச் செய்திகள் (1) வலைஞர்கள் (1) வலைத்தளங்கள் (1) வளம் (1) வளர்க (1) வளர்கிறாய் மகனே (1) வளர்ச்சிப்பாதையில் மோடி அரசு (1) வளைகுட (1) வளைகுடா பாதிப்பு (1) வளைகுடா வெயில் (1) வள்ளுவ (1) வழக்கம் (1) வழக்காடல் (1) வழக்கு (1) வழக்குக் கூண்டில் வறுமைக் கோடு (1) வழிகாட்டி (1) வழிகேடு (1) வழிமுறை (1) வஸ்வாஸ் (1) வா (1) வாகனங்கள் (1) வாகிங்க் (1) வாக்காளப் பெருமக்களே (1) வாக்கி (1) வாசனை (1) வாதம் (1) வாதி (1) வாப்பா பாட்டு (1) வாப்பிச்சா (1) வாயோதிக வலிகள் (1) வாய் (1) வாய் துர்நாற்றம் (1) வாரப் பத்திரிகை (1) வாழப் பழகுங்கள் (1) வாழவேண்டும் (1) வாழ்க சனநாயகம் (1) வாழ்கையின் வலக்கரம் (1) வாழ்க்கைத் தரம் (1) வாழ்க்கையின் பதிவேடுகள் (1) வாழ்ந்திடாதே (1) வாழ்வதற்கா? (1) வாழ்வு (1) வாழ்வு சிதைந்தது! வளம் குறைந்தது (1) வாஸ்கோடகாமா (1) விகடன் (1) விசா (1) விசாலம் (1) விசிட் (1) விடியலை நோக்கி (1) விடிவு (1) விடுமுறைக் காலம் (1) விடைபெறு (1) விண் கல் வீண் பயமா (1) விண்ணுலிருந்து மின்சாரம் (1) விண்வெளி (1) விதவை (1) விதி எண் 110 (1) விதி மீறல் (1) வித்தியாசமான வணிகர் (1) வித்தியாசமானவர்கள்.-பகுதி 3 (1) வித்யா (1) வினிகர் (1) வினோதினி (1) விபரீதம் (1) வியக்க வைக்கும் பயணக் கண்டுபிடிப்புக்கள் (1) வியாதி (1) வியாபாரம் (1) வியாபாரி (1) விரக்தி (1) விருட்சம் (1) விருது (1) விரைவு (1) விரோதம் (1) விலகல் (1) விலங்கினம் (1) விலாசம் (1) விலை (1) விளக்கு (1) விளைநிலங்கள் (1) விழலுக்கு வீணாகும் சிந்தனைகள் (1) விழா (1) விழி மொழி (1) விழிப்புணர்வு பக்கங்கள் (1) விழுஞாயிறு (1) விஷ வாயு (1) விஷுவல் (1) விஸ்வரூபம் (1) வீச்சு (1) வீடு கட்டுபவர்களின் கவனத்திற்கு (1) வீட்டுக்கு ஓர் ஆசான் (1) வீட்டுப் பாடம் (1) வீண் விரயம் செய்யாதீர்கள் (1) வீரர் (1) வீழ்வது (1) வெறியாட்டம் (1) வெற்றிலை (1) வெலக்காத் தெரு (1) வெல்லெஜொ (1) வெளியூர் (1) வெளியூர்காரர் (1) வெளியே (1) வெள்ளம் (1) வெள்ளிக்கிழமை (1) வெள்ளெழுத்து (1) வேங்கை (1) வேட்டு (1) வேட்பாளர்களின் நேர்காணல். நேர்காணல் (1) வேண்டாம் (1) வேண்டாம் கொண்டாட்டம் (1) வேண்டுதல் (1) வேண்டும் (1) வேதம் (1) வேற்றுமை (1) வேலை தேடுவோர்க்கு (1) வேலை வரைகலை (1) வேவு (1) வேவ்ரைடர் விமானம் (1) வேஷம் (1) வைத்தியன் (1) ஷஃபி (1) ஷபான பாஸிஜ் (1) ஷபே பராஅத் (1) ஷமீம் (1) ஷார்ஜா (1) ஷாஹிபா சபீர் அஹ்மது (1) ஷேக் (1) ஷேக் அப்துல் ரஹ்மான் சுதைஸி (1) ஷேக் உசேன் (1) ஷேக்கனா M.நிஜாம் (1) ஷைத்தான் (1) ஸலவாத் (1) ஸாத் பின் முஆத் (1) ஸூரத்துல் அஃலா (1) ஸூரத்துல் கியாமா (1) ஸூரத்துல் ளுஹா (1) ஸ்டாம்ப் (1) ஸ்டேஷனரி (1) ஸ்டேஷன் (1) ஸ்பீடு (1) ஸ்பெஷல் (1) ஸ்மார்ட் (1) ஹஜ் பெருநாள் (1) ஹஜ் 2012 (1) ஹஜ் கமிட்டி (1) ஹஜ்ஜின் மகத்துவம் (1) ஹஜ்ரத் மொஹானி (1) ஹத்தனா (1) ஹந்தூரி (1) ஹனீபா சார் (1) ஹலோ... ஹலோ... நலமா (1) ஹாபிட் (1) ஹாபிழ் (1) ஹாபிழ் பராஆ (1) ஹார்ட் (1) ஹாலித் (1) ஹிஜாப் (1) ஹிஜாப் S.அலாவுதீன் (1) ஹிஜாப் ஒரு கவசம் (1) ஹூமர் (1) ஹைக்கூ (1) ஹைடெக் காலம் (1)