Tuesday, April 01, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மண்டியிட மறுத்த மருத நாயகம்..2 16

அதிரைநிருபர் பதிப்பகம் | May 31, 2014 | ,

தொடர் – 26 மருதநாயகம் என்கிற கான் சாகிப் என்று அழைக்கப்பட்ட முகமது யூசுப் கான் அவர்களுடைய இந்த வரலாற்றின் முதல் அத்தியாயம் ,  அவர் ஆங்கிலேயர்களுக்கும் பிரெஞ்சுக் காரர்களுக்கும் எவ்வாறெல்லாம் உதவிகரமாக இருந்தார் என்பதை பற்றிப் பேசியது. அதன் பின் அவர் உரிமைக்குரல் எழுப்பும் வீரமகனாக மாறிய வரலாற்றை...

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 71 3

அதிரைநிருபர் பதிப்பகம் | May 30, 2014 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். . . அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்! அல்லாஹ் கூறுகிறான்...

புதிய மத்திய அரசு எதிர் நோக்கியுள்ள சவால்கள்.- 2 11

அதிரைநிருபர் பதிப்பகம் | May 29, 2014 | , ,

இந்தத் தலைப்பில் கடந்த வாரத்தில் நாம் விவாதித்த போது, இப்போது பதவி ஏற்றுள்ள புதிய மத்திய அரசு எதிர் கொள்ள இருக்கும் பல சவால்களைப் பட்டியலிட்டுக் காட்டி இருந்தோம். அவைகளில் பல சவால்கள் பொதுவாக எந்த அரசு பதவிக்கு வந்தாலும் எதிர் கொள்ள வேண்டிய சவால்கள்தான். இப்போது பொறுப்புக்கு வந்துள்ள நரேந்திர...

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் – தொடர் - 37 3

அதிரைநிருபர் பதிப்பகம் | May 28, 2014 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்.. முந்தைய பதிவில் பொறுமை மற்றும் அல்லாஹ்வுக்கு அஞ்சியவர்களாக கண்மணி நபி(ஸல்) அவர்களும், உன்னத நபித்தோழர்களும் சோதனைகளை எதிர்கொண்டு வாழ்ந்த சம்பவங்கள் சிலவற்றை நினைவுறுத்தி, நாமும் பொறுமையோடு அல்லாஹ்வுக்கு அஞ்சியவர்களாக வாழ வேண்டும் என்பதை அறிந்துக் கொண்டோம். இந்த வாரம்...

பொய் வழக்கு... என்ன கொடுமை? 3

அதிரைநிருபர் பதிப்பகம் | May 27, 2014 | , , , ,

2003ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி மாலை மணி 4:30. முஃப்தி அப்துல் கையூமின் வீட்டுக் கதவு தட்டப்படுகிறது. திறந்தார். வந்தவர்கள் புலனாய்வுத் துறையிலிருந்து வந்திருப்பதாகக் கூறினர். "என்ன விஷயம்?" என்று முஃப்தி கேட்க, "ஸஹாப் உன்னைப் பார்க்க விரும்புகிறார்" என்றனர். குஜராத்தில் 'ஸஹாப்' என்றால்...

யா அல்லாஹ்...! மன்னிப்பாயாக... 10

அதிரைநிருபர் | May 27, 2014 | , , , ,

யா அல்லாஹ்...! மன்னிப்பாயாக... [காணொளி தமிழில் எழுத்தோடை...] படைத்தவன் அளித்த அருட்கொடைகள் ஏராளம் அதில் ஆயிரமாயிரம் பலன்களை ஒவ்வொரு மணித்துளிகளிலும் அடைந்து வந்தாலும், மனிதனென்ற அடிப்படையில் நிறை குறை சுட்டி இறைவனிடம் கையேந்த மறந்த தருணங்களை மூன்று விதமானச் சூழலை உணர்வுகளின் உயிரோடு உறவாடும் வரிகளைக்...

கண்கள் இரண்டும் - தொடர் - 38 14

அதிரைநிருபர் பதிப்பகம் | May 26, 2014 | , ,

வாக்குக் கண் அல்லது மாறுகண் கண் விழித்திரை மற்றும் கண்மணி இயல்பானதாகத் தோன்ற வேண்டும் கார்ணியா என்றழைக்கப்படும் கண் விழித்திரை, மற்றும் கண்மணியின் கரும்பாகம் இயல்பான தோற்றத்தைக் கொண்டிருக்கவேண்டும். அவை வித்தியாசமாகத் தோன்றினால், கண்களை ஒரு கண் மருத்துவரால் பரிசோதிக்கப்பட வேண்டும். வாக்குக்...

என் இதயத்தில் இறைத்தூதர் ! - 12 - "சிறுபான்மையும் பெரும்பான்மையும்" 6

அதிரைநிருபர் பதிப்பகம் | May 25, 2014 | , , ,

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரலி அறிவித்தார்கள் "ஒரு ஜனாசா எங்களைக் கடந்து சென்றது, உடனே நபி ஸல் அவர்கள் எழுந்து நின்றார்கள். நாங்களும் எழுந்து நின்றோம், பின்பு நாங்கள், "இறைத்தூதர் அவர்களே, இது ஒரு யூதனின் ஜனாசா என்றோம். அதற்கு நபி ஸல் அவர்கள் "ஜனாசாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள்" என்று கூறினார்கள்....


Pages (20)1234 Next

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.