Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பேரிடர் மழையில் பேருதவிய இஸ்லாமியப் பெண்கள் ! ஆவணப்பட காணொளி 4

அதிரைநிருபர் பதிப்பகம் | December 20, 2015 | , , ,

பெரும் மழை அதன் பின்னர் இஸ்லாமியரின் கருணை மழை...


சற்று ஓய்ந்திருக்கும் சென்னை மற்றும் கடலூரின்  வெள்ள பாதிப்புகள் மனதில் ஆறுதலை விதைத்துள்ளது.  கடைகோடியில் இருந்த மனிதன் முதல் கோடீஸ்வரன் வரை அனைவரும் தன்னார்வலர்களாக மாறி சென்னையை மீட்டெடுப்பதில் முன்னிலை வகித்தார்கள்! இதோ அவற்றின் சில காட்சிப் பேழையின் தொகுப்பு... காணொளி.


அதிரைநிருபர் பதிப்பகம்

4 Responses So Far:

பானு said...

மாஷா அல்லாஹ்.. அருமையான பணி... உழைத்த அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக.

sabeer.abushahruk said...

மாஷா அல்லாஹ்

ஆவணப்படுத்தப்படவேண்டிய காணொளி.

Muhammad abubacker ( LMS ) said...

மாஷா அல்லாஹ். மனதில் ஓடிக்கொண்டிருக்கவேண்டிய ஆவனப்படம்

Muhammad abubacker ( LMS ) said...
This comment has been removed by the author.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு