Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

முஸ்லிம் சகோதர, சகோதரிகளே!! எச்சரிக்கை 9

அதிரைநிருபர் | October 02, 2010 | ,

பாதுகாப்பு கோரி காதல் ஜோடி பர்வானா & சுப்ரமணியன் எஸ்.பி., யிடம் மனு.
கடலூர்: ( JULY – 2010) சிதம்பரம் அண்ணாகுளம் கீழக்கரையைச் சேர்ந்தவர் இன்ஜினியர் சுப்ரமணியன்(25). சிதம்பரம் சேர்ந்தவர் பர்வானா(19). இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இது பர்வானா பெற்றோருக்கு (நம் சமுதாயம்)  தெரிய வந்ததால் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் சுப்ரமணியன், பர்வானா இருவரும் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கோரி பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தனர். இதனையடுத்து மனு மீது நடவடிக்கை எடுக்க எஸ்.பி.  சிதம்பரம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.


முஸ்லிம் பெண், ஹிந்து காதலனுடன் தலைமறைவு.
மதுரை; (ஜூன்.2010) கடந்த மாதம் திருச்செந்தூருக்கு அருகில் உள்ள முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஊரில் ஒரு தீன்குலப்பெண் மதுரையில் ஹாஸ்டலில் தங்கி M.PHIL படித்து வந்தவர். ஹிந்து காதலனுடன். வீட்டுக்கு தெறியாமல் தலைமறைவு. மாற்றுமத ஹாஸ்டல் தோழிகள்தான் காதலுக்கு உதவி புரிந்து, வீட்டை விட்டு வெளியேற திட்டம் வகுத்து. ஜோடிகளை சேர்த்து வைத்துள்ளார்கள். செய்தி அறிந்த பெண்ணின் தாயார் அதிர்ச்சியில் கோமா நிலையில்   இருக்கிறார்கள்.

ஜூன்,ஜூலை மாதங்களில் பிரபல பத்திரிக்கையில் வந்த செய்தி தான் மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு உண்மை செய்திகள்.  ஈமெயிலிலும்  இந்த செய்திகள்  கடந்த சில  மாதங்களாக இணையத்தில்  வந்தும்  நம்  சமுதாயத்தை  மிகவும் தலைகுனிய  வைத்துள்ளது  என்பது  வேதனையே. முஸ்லீம்  குடும்பங்கள்  சம்பத்தப்பட்டதால்  புகைப்படமும்  பெற்றோர்களின் விபரங்களும் இங்கு பதியவில்லை. சரி விசயத்துக்கு வருவோம்.

கடந்த சில மாதங்களாக இப்படியான செய்திகள் தொடர்ந்து வருகிறது.

முஸ்லிம் சகோதர, சகோதரிகளே!! எச்சரிக்கை – கவனம் – உஷார்.

மார்க்கம் அறியாத பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கும் மார்க்கத்தை கற்றுக்கொடுக்காமல். வீட்டிலும் மார்க்கத்தை பேணாமல். தங்களின் பொறுப்பை மறந்து..,.

தங்களது பிள்ளைகளுக்கு ”செல்லம்” “ஃபேஷன்” என்ற பெயரில் சுதந்திரம் கொடுத்து. பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வதாக கருதி அவர்கள் வழிகெட காரணமாகிறார்கள்.

ஏற்கனவே ஈமான் என்றால் என்ன? இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் எப்படி வாழ வேண்டும். என்ற அடிப்படை மார்க்க அறிவு கூட இல்லாமல். ஹிஜாப் முறையை சரிவர பேணாமல்,, அன்னிய ஆண்கள் (மஹ்ரம்) விஷயத்தில் எச்சரிக்கை இல்லாமல், வளரும் நம்முடைய சமுதாய பெண் பிள்ளைகள், கல்வி கற்க வேண்டி வீட்டை விட்டு வெளியேறி, பள்ளிக்கூடம். காலேஜ், ட்யூசன், கம்ப்யூட்டர் கிளாஸ், ட்ரைனிங்கிளாஸ், ஹாஸ்டல், இண்டெர்நெட் கஃபே, ஸ்கூல்-டூர், காலேஜ்-டூர், என்று போகும் இடங்களில், மாற்று மத பெண்களுடனும், ஆண்களுடனும், பழகும் வாய்ப்பும், நட்பும், தோழமையும், ஏற்பட்டு அவர்களது பழக்க வழக்கங்களையும் அவர்களது கலாச்சாரத்தையும். பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள். இதன் காரணமாக சில மாற்று மத இளைஞர்கள் நமது முஸ்லிம் தீன் குலப்பெண்களுக்கு அண்ணன்களாகவும். நண்பர்களாகவும், ஆகிவிடுகிறார்கள்.

இவ்வாறு அண்ணன்களாகவும், நண்பர்களாகவும், பழகும் மாற்றுமத இளைஞர்கள். காதலர்களாக ஆகிவிடுகிறார்கள்.

இன்றைய இளம்பெண்கள் காம உணர்வால் தூண்டப்பட்டு காதல் எனும் வலையில் சிக்கி மானத்தையும் வாழ்க்கையையும் இழக்கக்கூடிய நிலைமை உருவாக “சினிமா’ முதல் காரணமாக இருக்கிறது.

“சினிமா’ என்றவுடன் தியேட்டர்தான் ஞாபகம் வரும். ஆனால் இன்று ஒவ்வொரு முஸ்லிம் வீடும் தியேட்டராகவே இருக்கிறது.

அதுதான் ( T.V ) தொலைக்காட்சி. (எல்.சி.டி – 20 இன்ச் முதல் 60 இன்ச் வரை திரைகள் வசதிக்கு ஏற்றவாறு)

கேபில் கனெக்சன் போதாது என்று டிஷ்கள். மற்றும் DVD பிளேயர்கள் with USB-PORT.

வீடியோ-மொபைல்கள்@இண்டெர்னெட், >>> DESK-TOP கம்ப்யூட்டர்@இண்டெர்நெட். வசதி இருப்பின் >>> லேப்டாப் கம்ப்யூட்டர் @USB இண்டெர்நெட்மோடம். என்று இந்த “சினிமா” அனாச்சாரங்களும் ஆபாசங்களும் நமது வீட்டிலிருந்து – பாக்கெட்டு வரை கிடைக்க >> பெண்களின் பெற்றோர்களும், பெண்ணின் கணவனும் உழைக்கிறார்கள்.

கேட்டதை வாங்கி கொடுப்பவர்களே!!

•    மேற்கண்ட சாதனங்களை பிள்ளைகள் எப்படி பயன்படுத்துகிறார்கள்.

• யார் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள். எத்தனை சிம் கார்டுகள் உபயோகிக்கிறார்கள்.

•  மாற்று மத தோழிகள் வீட்டுக்கு சென்று என்ன செய்கிறார்கள். அவர்களது வீட்டில் ஆண்களோடு பழகுகிறார்களா?

•     தனி அறையில் இருந்து T.V யில் எந்தெந்த சேனல்கள் பார்க்கிறார்கள். என்ன சி.டி.பார்க்கிறார்கள்.

• கம்ப்யூட்டரில் (இண்டெர்நெட்டில்) தனிமையில் இருந்து என்ன பார்க்கிறார்கள் என்ன செய்கிறார்கள்.

•     இ-மெயிலில், சாடிங்கில் யார் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள்.

அனைத்தையும் கேட்டு தெறிந்து கொள்கிறீர்களா? அல்லது எச்சரிக்கை உணர்வோடு கண்காணிக்கிறீர்களா?

என்னோட பிள்ளையை நானே கண்காணிப்பதா? சந்தேகப்படுவதாக ஆகாதா? என்று கருதாமல். என்னுடைய பிள்ளையின் வாழ்க்கை, குடும்ப மானம், இஸ்லாத்தின் கண்ணியம். இவற்றை முன்னிறுத்தி. கவனமாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இது விசயத்தில் சிந்தித்து செயல் பட வேண்டியது. ஒவ்வொரு தீன்குலப்பெண்ணின் பெற்றோருக்கும். ஒவ்வொரு தீன்குலப்பெண்ணின் கணவனுக்கும். மிக மிக அவசியம். என்பதை மேற்காணும் செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன.

முஸ்லிம் பெண்களின் வாழ்வை நாசமாக்க வேண்டும். கற்பை சூரையாட வேண்டும், என்று திட்டமிட்டு செயல்படும் நாசகார கும்பல்கள். ஹிந்து மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் பயிற்சி கொடுத்து வருகின்றன.

முஸ்லிம் பெண்களை கவர்வது எப்படி, நல்லவர்களாக அன்பை பொழிபவர்களாக நடித்து வலையில் சிக்கவைப்பது எப்படி, மயக்க மருந்துகள் கொடுத்து வீடியோ பிடித்து மிரட்டி பணிய வைப்பது. இந்த காரியங்களுக்கு தோழிகளாக இருந்து எப்படி செயல்பட வேண்டும் என்று பயிற்சிகளும் கொடுக்கிறார்கள்.


ஒரு முஸ்லிம் பெண்ணை திருமணம் முடித்தாலோ. அல்லது திருமணமான பெண்ணை தன் வலையில் சிக்க வைத்தாலோ – அவர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும், அன்பளிப்பும். வழங்கப்படுகிறது.

இந்த செய்தியை (எச்சரிக்கையை) பலமுறை இந்த ஈ-குழுமத்தில் பார்த்து இருக்கிறோம்.

நம் சமுதாய பெண்களின் பெற்றோர்களிடமும், கணவன்மார்களிடமும், விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

ஈமானுக்கு சோதனையான காலம் இது.

விபச்சாரத்தின் அழைப்பு வீட்டுக்குள்ளும், பாக்கெட்டுக்குள்ளும், வந்துவிட்டது, முஸ்லிம் பெண்களுக்கு

(ஷைத்தான்கள்) மொபைல்களின் மூலமும் இண்டெர்னெட்டின் மூலமும் நேரடியாகவும் அழைப்பு விடுகிறார்கள்.

நமது பெண்கள் பலர் பழியாகிவிட்டார்கள். இனி இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க

மார்க்கத்தை பின்பற்றுங்கள், ஈமானை உறுதிப்படுத்துங்கள். முஸ்லிம் பெண்களிடத்தில் தொழுகையை நிலைநிருத்தும்படி ஏவுங்கள்.

முஸ்லிம் சகோதரர்களே!! மணப்பெண் தொழுகையாளிதான் என்பதை உறுதி செய்த பின் மணமுடியுங்கள்.

“தொழுகை மானக்கேடான காரியத்தை விட்டும் பாதுகாக்கும்.” இது அல்லாஹ்வின் வாக்கு.

பெற்றோர்களே!! உங்கள் பிள்ளைகளை நரகத்தின் தீயிற்கு இறையாக வளர்க்காதீர்கள். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு எதிராக சாட்சி சொல்லும் நிலைக்கு ஆகிவிடாதீர்கள். பெண்கள் உங்கள் அமானிதம் பேணி வளருங்கள்.

இவ்வுலகில் - நாகரிகத்தையும், கவுரவத்தையும், அந்தஸ்தையும் விட. மானம், மரியாதையும். ஈமானும் இறையச்சமும்தான் முக்கியம்.


இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்:

'நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களாவீர். ஒவ்வொருவரும் தன் பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவார். தலைவரும் பொறுப்புதாரியே! அவர் தன் பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவார். ஒரு மனிதர் அவர் மனைவி குறித்து பொறுப்புதாரியாவர். அவரின் பொறுப்பு பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஒரு பெண் தன் கணவனின் வீட்டிற்கு பொறுப்புதாரியாவாள். அவள் தன் பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவாள். ஓர் ஊழியர் தன் எஜமானர் விஷயத்தில் பொறுப்புதாரியாவார். ஒவ்வொருவரும் பொறுப்புதாரியே! அவரவர் தம் பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவார்கள்! என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

அல்லாஹ், அர்ரஹ்மான் நம் அனைவரையும் மானக்கேடான விஷயத்தில் இருந்து பாதுகாத்து, ஈமானோடு வாழவைத்து முஸ்லிமாக மரணிக்க செய்வானாக! ஆமீன்.

சிந்திப்போம் செயல்படுவோம்.

தொகுப்பு:  சின்னகாக்கா

9 Responses So Far:

Shameed said...

சின்ன காகாவின் பெரிய எச்சரிக்கை ,

Shameed said...

பிறப்பு முதல் இறப்பு வரை நாம் அனைத்து கேள்விக்களுக்கும் மகசரில் பதில் சொல்லியோ ஆகவேண்டும்.

ஈமானோடு வாழ்ந்து ஈமானோடு நம்மை இறைவன் மரணிக்க செய்வனக ஆமீன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//சின்ன காகாவின் பெரிய எச்சரிக்கை//

சின்னகாக்காவிடம் எப்போதும் பெரிய மேட்டர் தான். இந்த நல்ல பதிவை நம்முடன் பகிர்ந்த சின்னகாக்காவுக்கு நன்றி.

இது போன்ற எச்சரிக்கைகள் இந்த காலத்திற்கு அவசியம் தேவை.

crown said...

அஸ்ஸலாமுஅலைகும்.இது வெறும் கனவா இருந்திடக்கூடாதா என்கிற வேதனை. நிசம் என்றதும் ரணம்!!!இளைதாக முள் மரம் கொல்க. அல்லாஹ் நம்மை காப்பாற்றவேண்டும்.

ZAKIR HUSSAIN said...

சின்ன காக்கா ...உங்களின் எச்சரிக்கை எழுத்து நம் சமுதாயத்தை திருத்த இறைவன் கருணை செய்யட்டும்.

மானம் காக்கப்படாமல் வாழும் வாழ்க்கை பன்றியின் வாழ்க்கைக்கு சமம்.

sabeer.abushahruk said...

//• கம்ப்யூட்டரில் (இண்டெர்நெட்டில்) தனிமையில் இருந்து என்ன பார்க்கிறார்கள் என்ன செய்கிறார்கள்.//
தனிமைதான் பல வழிகேடுகளுக்கு தளம் அமைக்கிறது. தனிமையில் உபயோகப்படுத்தக்கூடாது என்ற நிபந்தணையின்பேரில் மட்டுமே எந்த நவீன உபகரணங்களும் வாங்கித்தர வேண்டும். எச்சரித்ததற்கு பெற்றோர்கள் சார்பாக ந்ன்றி.

அகமது அஸ்லம் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

காலத்துக்கு ஏற்ற எச்சரிக்கை. மறுக்க முடியாத அவமானமான் விசயம் என்னவென்றால் நமது சமுதாயத்தில் உள்ள சில கேடு கெட்ட இளைஞர்களின் மனப்போக்குதான். யார் அதிகாமான பெண்களோடு ஃபோனில் பேசுவது என்பது போன்ற கேவலமான் போட்டிகள் எல்லாம் நடக்கும். அதுவும் தெருவிட்டு தெரு பெண்களோடு தொடர்பு வைப்பது என்பது சிலருக்கு வாழ்நாள் இலட்சியமாகவே உள்ளது. இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்.

Yasir said...

சமுதாய சிந்தனை உள்ள கட்டுரைகளை தருவதில் சின்ன காக்காவிற்க்கு நிகர் சின்ன காக்காதான்..அல்லாஹ் நாம் சமுதாயத்தை இந்த அவலங்களில் இருந்து பாதுகாப்பானக

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சில யோசனைகள் :

இந்திய தொலைத் தொடர்பு ஆணையம் அலைபேசி சேவை செய்பவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே அறிவுறுத்தியதுதான் இது, உங்களுக்கு சேவைதரும் மொபைல் போன் கம்பெணியிடம் சில குறிப்பிட்ட எண்களில் மட்டும் incoming calls அல்லது outgoing callsன்னு சொல்லி கேட்டு வாங்கிக் கொள்ளலாம் மற்ற எண்களிலுருந்து வேறு யாரும் தொடர்பு கொள்ள முடியாது இன்றும் இவைகள் நடைமுறையில் உள்ளது. இதனையே குறுஞ்செய்திக்கும் SMS செய்து கொள்ளலாம்.

இங்கே ஏற்கனவே சொல்லப் பட்ட யோசனைதான் கணினியை பொதுவான யாரவது ஒருவரின் பார்வை படும்படியாக வீட்டில் வைக்க வேண்டும், அதே நேரத்தில் வெளியாட்களை அதாவது அறிமுகமில்லாதவர்களை ரிப்பேர் செய்வதற்கும் அல்லது அவர்களிடம் அதனைக் கொடுப்பதையும் தவிர்க்கவும்.

வெப் கேமராவை நலனுக்கே பயன்படுத்தியிருந்தாலும் அதன் பயன்பாடு முடிந்ததும் கழட்டி வைத்துவிட வேண்டும், அதனை அனுபவமுள்ளவர்களைத்தான் பயண்படுத்த அனுமதிக்க வேண்டும், முடிந்த வரை இதனையும் தவிர்க்கவும்.

மொபைல் போன் வேலை செய்யவில்லை அல்லது ரிப்பேர் என்று சொல்லி வெளியாட்களிடம் கொடுக்க கூடாது அதிலிருக்கும் மெமரி கார்டு கழட்டி எடுத்திட வேண்டும், இன்னும் சொல்லப் போனால் அதனை ரிப்பேர் செய்வதை விட அப்படியே முடக்கிவிட்டு வேறு ஒன்று வாங்கிவிடுவது நல்லது.

தொலைக் காட்சித் திரைகள் நிறைய டெக்னாலஜியுடன் வருவதால் parental control பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு அதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

கேபில் வழித் தொலைகாட்ட்சியிலு, கணினியிலும் (இண்டர்நெட் 24 மனிநேரமும் இருக்கும் பட்சத்தில்) உங்கள் வீட்டுக் கணினிக்குள்ளேயே கணினி முழு ஆறிவுள்ள நபர் விஷமியாக இருக்கும் பட்சத்தில் உள்ளே நுழையலாம் அதனை உங்களால் உணர முடியாது ஆனால் நீங்கள் செய்வதை அவர் காணலாம் அல்லது அவர் வேண்டியதை செய்தும் கொள்ளலாம். இதனை நான் ஊரில் இருக்கும் போது கண்கூடாக கண்டது.

பெரும்பாலான வீடுகளில் கம்ப்யூட்டர் மட்டும்தான் தெரியும், ஆனால் அங்கேயிருக்கும் மோடம் ADSL modem / ரவுட்டர் router அதன் default அட்ரஸ் இவைகளெல்லாம் தெரியாது அதனை எப்படி மாற்றியெடுக்க வேண்டும் என்பதும் தெரியாது இவைகள் விஷமிகளால் வேறுவிதமாக பயண்படுத்த முடியும். - இவைகள் பற்றி விரிவான கட்டுரை அதிரை நிருபரில் வெளிவரும் இன்ஷா அல்லாஹ்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு