Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கந்தூரி போதை ::: நடந்தது என்ன !? - காணொளி 2

அதிரைநிருபர் பதிப்பகம் | May 24, 2012 | , , ,

கந்தூரி போதை வெறியாட்டத்தில் தாக்குதலுக்கு ஆளான சகோதரர் அஹமது ஹாஜா அவர்களிடம் நடந்தது என்ன !? அவரே தான் சார்ந்திருந்த சூழலையும் கலவரக்கார்களின் வெறியாட்டத்தையும் விளக்கிடும் காணொளி நடுநிலையாளர்களின் பார்வைக்கு !

மீண்டும் வழியுறுத்துகிறோம் !

கந்தூரி எனும் இழிவிலிருந்து நமதூர் என்றைக்கு விடுபடுகிறதோ அன்றைக்குத்தான் அதிரை முஸ்லிம்களின் மானம் காக்கப்படும்.



2 Responses So Far:

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஐந்து நாட்கள் இணையதள தொடர்பு இல்லாததால் ஊர்ச்செய்தி அறிய இயலவில்லை. எனதருமை நண்பரும், உறவினருமான சகோ. அஹமது ஹாஜா தாக்கப்பட்ட செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்து வருந்துகிறேன். இது ஒரு ஏழைத்தனமான, கோழைத்தனமான தாக்குதலன்றி வேறொன்றுமில்லை.

யாங்கடா (இங்கு மரியாதை குறைவுக்கு மன்னிப்பு கேட்க மனம் நாடவில்லை) இன்னுமாடா தர்ஹா, கந்தூரி என்று அழைந்து கொண்டிருக்கிறீர்கள்? உசுரோடு இருக்கும் உன் வாப்பா, உம்மா, உற்றார், உறவினர்கள் எத்தனையோ பேர் பல கஷ்டங்களில் வாடிக்கொண்டும், உதவிக்கும், ஆதரவுக்கும் ஏங்கிக்கொண்டிருப்பார்கள். முதலில் அவர்களுக்குப் போய் பணி விடை செய். இல்லையேல் நரக நெருப்பிற்காக‌ "உபயம்" என்று உன் மேனியில் பெயரெழுதி அதற்கு விறகாக இறைவன் அங்கு வீசி விட மாட்டானா?

சிர்க்கை மட்டும் மன்னிக்கவே மாட்டானே? சிந்திக்க வேண்டாமா?

ச‌கோ. அஹ‌ம‌து ஹாஜா விரைவில் குண‌ம‌டைந்து ந‌ல‌ம்பெற‌ அல்லாஹ்விட‌ம் து'ஆச்செய்கின்றேன்.

சேக்கனா M. நிஜாம் said...

குற்றம் சாட்டப்பட்ட நான்கு நபர்கள் மீது “F.I.R” பதிவு செய்யப்பட்டுள்ளது.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு