Tuesday, April 01, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தக்வாப் பள்ளிக்குப் புதிய நிர்வாகம்! 24

அதிரைநிருபர் பதிப்பகம் | March 31, 2013 | , , ,

‘நான் இந்நாட்டின் பிரதமரானால்...’ என்ற தலைப்பைக் கொடுத்துப் பள்ளிக்கூடங்களில் மாணவர்களைக் கட்டுரை எழுதச் செய்வதுண்டு.  அது போன்று அன்று, இக்கட்டுரையின் பின்னணி. நமதூர் ‘தக்வாப் பள்ளி’க்குப் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியில் கடந்த சில மாதங்களாகத் தமிழ்நாடு அரசு வக்பு வாரியம்...

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் – தொடர் - 11 12

அதிரைநிருபர் பதிப்பகம் | March 30, 2013 | , ,

தொடர் : பதினொன்று இஸ்லாமியப் பொருளாதாரத்தின் தனிச் சிறப்புகள். அண்மையில் கீழ்க்கண்ட  வரிகளைப் படிக்க நேர்ந்தது. இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகளின் அடித்தளம் இந்த வரிகளில் பொதிந்து இருப்பதாக எனக்குத் தோன்றியது.   Money Says:- "Earn Me, Forget Everything". Time Says:- "Follow...

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 32 10

அதிரைநிருபர் பதிப்பகம் | March 29, 2013 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். . . அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள்...

கல்வி 37

அதிரைநிருபர் பதிப்பகம் | March 28, 2013 | , , ,

திருமறை கூறும் ....திடமான கட்டளை .திருநபி கூறும் ..."தொலைவான ஒட்டகம்" அகிலத்தின் காட்சிகளை .....அறிவிக்கும் முன்னோடி அகிலத்தைக் காண்பதற்கு ...அணிகின்ற கண்ணாடி சிந்தைப் பூட்டைச் ..சிறப்பாய்த் திறந்திட விந்தை மிக்க ..விரைவுத் திறவுகோல் சுரந்து வழியும் ...சுனைவழியின் தொடராம் பரந்து விரியும் ....பகுத்தறிவின்...

நபிமணியும் நகைச்சுவையும்...! 23

அதிரைநிருபர் பதிப்பகம் | March 28, 2013 | , ,

தொடர் : 27 [நிறைவுறுகிறது] அல்லாஹ்வின் மகிழ்வும் ஆனந்தப் பெருவாழ்வும்! நீதித்திருநாளின் நிலையான பெருந்தலைவன், நிகரற்ற அன்புடையோன்  அல்லாஹ் (ஜல்) அருள்கின்றான்: நிச்சயமாக, நல்லவர்கள் அந்நாளில் சுவர்க்கத்தின் பேரின்பத்தில் திளைத்து இருப்பார்கள். உயர்ந்த கட்டில்கள் மீது சாய்ந்த வண்ணம் சுவனபதியின்...

பாலியலுக்கு பலியாகாதே! - தொடர்கிறது...2 8

அதிரைநிருபர் பதிப்பகம் | March 27, 2013 | ,

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ் பெயரால்.. நேர்வழி பெற்றோர் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாகட்டுமாக! ஒழுக்கக் கேடுகளை விளைக்கும் ஊடகங்கள் தவிர்ப்போம்! சமீபகாலமாக பாலியல் குற்றங்கள் வருந்தத்தக்க வகையில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தினம் ஒரு கற்பழிப்பு...

மாணவர்கள் போராட்டம் இனிக்குமா? கசக்குமா? - அலசல் ! 16

அதிரைநிருபர் பதிப்பகம் | March 26, 2013 | , , , , ,

மாணவர்களின் போராட்டம் பூதாகரமாய்  வெடித்தால் ஆட்சியாளர்களுக்கு அவதி; மக்களுக்கு பரபரப்பான செய்தி; ஊடகங்களுக்கு குதூகலம்.  1965. இந்தியை எதிர்த்து மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழக வரலாற்றில் ஒரு திருப்புமுனை. ஆட்சியில் இருந்தவர்கள் அடையாளம் தெரியாமல் தூக்கி வீசப்பட்டார்கள்....


Pages (20)1234 Next

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.