
அறியாமைக் காலத்து
அரேபியர்களா
அதிரைக் காரர்கள்?
செவ்வக செங்கல் வைத்து
சிமென்ட்டால் செதுக்கியெடுத்து
சவப்பெட்டிச் சாயலிலே
சிலை வணங்கத் துணிந்தனரே
ஐயகோ என்ன செய்ய
அறிவழிந்து போயினரே
இபுறாஹீம் அலைஹிவசல்லம்
இன்றில்லை என் செய்வேன்
சின்னச் சின்ன கபுருடைத்து
பெரிய கபுரைக் குற்றஞ்சொல்ல!
பச்சைப் போர்வை...