Sunday, March 30, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சிந்திக்கத் தூண்டும் சித்திரங்கள் - தொடர்கிறது...! 12

அதிரைநிருபர் பதிப்பகம் | June 30, 2013 | , , , , ,

அசத்தும் மொழிகளுக்கும் மயக்கும் சாப்பாட்டிற்கும் ஆளுக்கொரு பிரச்சினைக்கும் ஆங்காங்கே அசைபோடும் சந்தோஷத்திற்கும் என்றும் குறைவில்லாத அதிரை மண்ணின் மைந்தனின் கையில் இருந்த கேமராக் கண்ணுக்கு சிக்கியதை அப்படியே சிந்திக்கத் தூண்டும் சித்திரமாக தொடர்ந்து அதிரைநிருபரில் வெளிவருவதை நன்கறிவீர்கள். இதோ மீண்டும்...

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் - தொடர் - 21 28

அதிரைநிருபர் பதிப்பகம் | June 29, 2013 | , ,

தொடர் : இருபத்தி ஒன்று இஸ்லாமியப் பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் தூண்கள் (வட்டி தவிர்த்த  வாழ்வு)  ஆளுக்கு ஆளு தருவதுண்டு அசலுக்கு மேலும் வளர்வதுண்டு  நாட்டுக்கு நாடு பெறுவதுண்டு  அது இல்லையென்றால் எதுவுமில்லை ! தொழிலில்லை !முதலில்லை! கடனுமில்லை!  சொல்லப் போனால்...

"வெரசன வாங்கடா யாவாரம் செய்யலாம்" 25

அதிரைநிருபர் பதிப்பகம் | June 28, 2013 | , , , , , , , ,

நாம் பள்ளிப்பருவ சிறுவர்களாக இருந்த சமயம் ஊரில் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு என தேர்வுகள் வந்து அதன் பின்னர் வரும் விடுமுறைகளில் தெருவில், வீட்டின் முன் நட்புச்சிறுவர்களாய் நாலு பேரு சேர்ந்து கூட்டாண்மையில் தலா ரூபாய் ஐந்தோ அல்லது பத்தோ வீட்டில் பாடுபடுத்தி வாங்கி முதலீடாய் போட்டு நாம் ஒன்று சேர்ந்து...

முன் மாதிரி! ( உன்னப்பனின் விண்ணப்பம் - II ) 40

அதிரைநிருபர் பதிப்பகம் | June 27, 2013 | , , ,

அற்றுச் செல்லும் நேரமதில் உன்னிடம் விட்டுச் செல்வதன் சாரமிது நகைக்கும் பற்களில் பழுப்பேற புகைக்கும் பழக்கம் எனக்கு நீ பிறந்த நாள்தான் அப்பழக்கம் நான் துறந்த நாள் புகை அற்ற வாயால் பெயர் வைத்தேன் உனக்கு பொக்கைவாய்ப் புன்னகையால் - நீ புதுவுலகை எனக்களிக்க -உன் பிடரியில் கைதாங்கி பூமுகத்தில் முத்தமிட்டேன். பக்கத்தில்...

அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் - தொடர் - 13 13

அதிரைநிருபர் பதிப்பகம் | June 26, 2013 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்… கடந்த பதிவில் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் மரண நேர சம்பவங்களைக் கண்ணீர் மல்க கண்டோம். இந்த வாரம் நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்பு நடந்த நெகிழ்வூட்டும் ஒரு சில வரலாற்று சம்பவங்களைக் காண்போம். நபி(ஸல்) கொஞ்சம் குணமடைந்து விட்டார்கள் என்பதால், அருகாமையில் தன்னுடைய...

நேற்று ! இன்று! நாளை! - 6 23

அதிரைநிருபர் பதிப்பகம் | June 25, 2013 | , , , , , , ,

ஒரு அரசாங்க சமஸ்தானத்தில் வேலை  பார்த்த புலவரிடம் இன்னொருவர் “சமஸ்தானத்தில் வேலை  பார்க்கிறீரே ! எவ்வளவு சம்பளம்?” என்று விசாரித்தாராம். புலவரும் “ மாசம்பத்து “ என்று பதில் கூறினாராம்.மாசம்பத்து என்கிற சொல்லுக்கு மா அதாவது பெரிய என்றும் அதிகம் என்றும்  சம்பத்து என்பதற்கு பணம் என்றும்...

அதிரையில் நடந்த அடிக்கல் நாட்டு விழா எனும் பூமி பூஜை !. 71

அதிரைநிருபர் பதிப்பகம் | June 24, 2013 | , , , ,

அதிரையின் பிரதான கடைத்தெரு (மார்க்கெட்) பாரம்பரியமிக்க தக்வாப் பள்ளி நிர்வாகத்தின் பராமரிப்பில் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இங்கு அமைந்துள்ள ஒரு சில கடைகள் சுகாதாரமற்று காணப்படுவதை பலர் குறைபட்டுக் கூறினாலும், நீண்ட காலமாக முறையான பராமரிப்பின்றி காணப்படும் கடைகளின் சில பகுதிகள் இடிந்து விழும்...

உங்கள் குழந்தைகள் யாருடைய செல்லப் பிள்ளைகள் !? :: விவாதக்களம் 30

அதிரைநிருபர் பதிப்பகம் | June 23, 2013 | , , , ,

குழந்தைப் பருவத்தில் பள்ளியில் / தெருவில் விளையாடி விட்டு கரைபடிந்த வேட்டியோடும் அழுக்கடைந்த பேன்டோடும் வீட்டுக்குள் நுழைந்தால் நிறையபேருக்கு விழுவது காரமான திட்டு, அதில் எங்கிருந்தோ ஒரு மூலையிலிருந்து குரல் வரும் "யாவ்வுள புள்ளைய திட்டுறே இப்போதான் வெளியிலேயிருந்து வர்ரான், தம்பி நீ போயீ கைகால் கழுவிட்டு...

தன்னிலை சுகாதாரம்.. 14

அதிரைநிருபர் பதிப்பகம் | June 22, 2013 | , ,

இதை எழுத காரணமாக இருந்த சூழ்நிலை இப்போது ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழியும் சூழ்நிழைதான், 'உலகத்தில் இருக்கும் மதம் / மார்க்கங்களில் அதிகம் சுத்தம் சம்பந்தமாக முக்கியத்துவம் கொடுத்த ஒரே மார்க்கம் இஸ்லாம் தான், துரதிஸ்ட்டவசமாக் அதன் விழிப்புணர்வுகள் முஸ்லீம்களிடம் சரியாக போய்சேரவில்லையோ என நினைக்க...

முதுமை என்பது, ஒரு குழந்தைப் பருவம்! 2

அதிரைநிருபர் | June 21, 2013 | , ,

என் பெற்றோர் என்னைச் சந்திக்க வந்துவிட்டு, ஒரு வியாழக்கிழமை அன்று ஊருக்குத் திரும்பிச் செல்ல ஆயத்தம் செய்துகொண்டிருந்தார்கள். அவர்களை விடைகொடுத்து அனுப்புவதற்காக நாங்கள் விமான நிலையத்திற்குச் செல்ல ஆயத்தமானோம். உண்மையில், அவர்கள் ஊருக்கு விமானத்தில் திரும்பிச் செல்ல இருக்கிறார்கள் என்பது, அவர்களுக்குத்...

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 01 2

அதிரைநிருபர் பதிப்பகம் | June 21, 2013 | , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால் ... அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும் நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி...

நான்காம் ஆண்டிலும்...! 33

அதிரைநிருபர் பதிப்பகம் | June 20, 2013 | , , , , ,

நான்காம் ஆண்டிலும் நன்மையே வேண்டி ! மூன்றாண்டு காலம் முத்துக் குளித்தோம் இணையக்கடல் எமக்கு எத்துணைத் தந்ததோ அத்துணையும் உங்களுடன் அன்புடன் பகிர்ந்தோம் கண்டெடுத்துக் கரைசேர்த்தது ஏராளம் ஒத்துழைத்த உங்கள் மனம் தாராளம் மொழியை மெருகேற்றினோம் -நல் வழியைக் கருவாக்கினோம் அரசியலை அலசினோம் - அதன் விரிசல்களில்...


Pages (31)1234 Next

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.