Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சிரியா போர்களத்தில் சிறுவர்கள் - காணொளிச் செய்தி ! 6

அதிரைநிருபர் | June 14, 2013 | , , , ,

சிரியாவில் நடப்பது என்ன? - பகுதி 4

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிரியாவில் நடப்பது என்ன என்ற தலைப்பில் அதிரைநிருபரில் மூன்று பதிவுகள் part1  part2  part 3 பதிக்கப்பட்டிருந்ததை அறிவீர்கள். ஏதோ அரேபிய புரட்சி (ARAB SPRING) என்று ஒரு விளையாட்டாக உலக நாடுகள் சிரியாவில் ஆட்சியாளன் பஸ்ஸாருடன் இணைந்து ஹிஜ்புல்லா கொடுங்கோலர்களின்  அட்டுழியங்களை ஊடகங்களின் மூலம் உண்மை செய்திகளை மக்கள் பார்வைக்கு இருட்டடிப்பு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் இந்திய ஊடகங்களுக்கு சொல்லவே தேவையில்லை கூலுங்க் கிளாஸ் போட்ட குருடர்கள் வேஷம் போடுகின்றன. 

சிரியாவில் பஸ்ஸாரின் கொலை வெறிக்கு இது வரை 100,000 (இலட்சம்) மக்களுக்கு மேல் பலியாகியுள்ளார்கள். ஆனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை பல இலட்சம் என்பதாக சிரியாவின் ஆட்சியாளருக்கு எதிராக போராடி வரும் Free Syrian Army தரப்பிலிருந்து தெரிவிக்கப்படுகிறது.


இதோ சிரியாவில் போர்களத்தில் சிறுவர்கள் காயம்பட்ட மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் பணியை செய்து வருகிறார்கள், இது பல்வேறு இணைய அலசலிருந்து அதிரைநிருபர்-குழுவால் ஆவணப்படுத்தப்பட்ட காணொளி.


மிகப்பெரிய மார்க்க மேதைகளை உருவாக்கிய இந்த சிரியா நாட்டில் முஸ்லீம்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கும் நாம் செய்ய வேண்டிய பரிகாரம் அவர்களுக்காக துஆ செய்வது தான் இத்தருணத்தில் கட்டாயம் தேவை.

யா அல்லாஹ்! சிரியா முஸ்லீம் மக்களுக்கு பொறுமையை வழங்குவாயாக 

யா அல்லாஹ்! பெற்ற தாய் தந்தையர்கள், பிள்ளைகள் இழந்து வாடும் சிரியா மக்களுக்கு மன நிம்மதியை அளித்தருள்வாயாக.. யா அல்லாஹ்! அவர்களுக்கு நல்லருள் புரிவாயாக..

யா அல்லாஹ்! இந்த அசாத் பஷாரை தண்டிப்பாயாக…! உன்னுடைய சாபத்தை அவன்மீது உண்டாக்குவாயாக

யா அல்லாஹ்! சிரியாவில் குர்ஆன் சுன்னாவை நிலைநாட்ட அஹ்லுல் சுன்னத்துவல் ஜமாத்து உம்மத்திற்கு வெற்றியை தந்தருள்வாயாக...

நம் ஒவ்வொருவரின் பிரார்த்தனையிலும் சிரியாவில் வாழும் முஸ்லீம்கள் அனைவரின் பாதுகாப்பிற்காக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் கையேந்துவோம், இதுவே நாம் அவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய உதவி…. அந்த மக்களுக்காக பிரார்த்தனை செய்யுமாறு உங்கள் அனைவரையும் உருக்கத்துடன் கேட்டுக்கொள்கிறோம்.


அதிரைநிருபர் பதிப்பகம்

6 Responses So Far:

faizeejamali said...

பிரார்த்தனை மட்டும் போதுமா?

faizeejamali said...

பிரார்த்தனை மட்டும் போதுமா?

sabeer.abushahruk said...

செய்தித் தொகுப்பு சிறப்பாக வந்திருந்தாலும் செய்தி நெஞ்சைப் பிசைகிறது.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

யா அல்லாஹ்! சிரியா முஸ்லீம் மக்களுக்கு பொறுமையை வழங்குவாயாக…

யா அல்லாஹ்! பெற்ற தாய் தந்தையர்கள், பிள்ளைகள் இழந்து வாடும் சிரியா மக்களுக்கு மன நிம்மதியை அளித்தருள்வாயாக.. யா அல்லாஹ்! அவர்களுக்கு நல்லருள் புரிவாயாக.

யா அல்லாஹ்! இந்த அசாத் பஷாரை தண்டிப்பாயாக…! உன்னுடைய சாபத்தை அவன்மீது உண்டாக்குவாயாக.

யா அல்லாஹ்! சிரியாவில் குர்ஆன் சுன்னாவை நிலைநாட்ட அஹ்லுல் சுன்னத்துவல் ஜமாத்து உம்மத்திற்கு வெற்றியை தந்தருள்வாயாக.

ஆமீன்.

Unknown said...


சிரியாவின் நடக்கும் சோகக் காட்சிகளுக்கு வர்ணனை செய்யும் தம்பி தாஜுதீனின் குரலிலும் சோகம் தெரிகிறது.

யா அல்லாஹ்! சிரியாவில் குர்ஆன் சுன்னாவை நிலைநாட்ட அஹ்லுல் சுன்னத்துவல் ஜமாத்து உம்மத்திற்கு வெற்றியை தந்தருள்வாயாக.


Yasir said...

U.S. men build X-ray gun to harm Israel opponents, ‘specifically Muslims’

http://english.alarabiya.net/en/News/world/2013/06/20/FBI-Men-build-X-ray-gun-to-sicken-opponents-of-Israel-specifically-Muslims-.html

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு