Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

துபாயில் அரிய வாய்ப்பு ! - திருக்குர்ஆனை எளிய முறையில் புரிந்து கொள்ள தமிழ் வகுப்புகள் ! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | June 05, 2013 | , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

இன்ஷா அல்லாஹ் ! துபாய் அல்மனார் செண்டரில் (தமிழ் தாவா பிரிவு) 07-ஜூன்-2013 முதல் வாரம்தோறும் பிரதி வெள்ளிக்கிழமை காலை 06:00 மணிமுதல் 08:00 மணி வரை திருக்குர்ஆனை எளிய வழியில் புரிந்து கொள்ளுங்கள் வாராந்திர தமிழ் வகுப்புகள் நடைபெற இருக்கிறது.

துபாய், சார்ஜா, அஜ்மான் வாழ் தமிழ் சகோதரர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம் !


அதிரைநிருபர் பதிப்பகம்

3 Responses So Far:

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

அல்ஹம்துலில்லாஹ் அனைவரும் கலந்துக்கொண்டு பயன் பெற வாழ்த்துகிறேன்

ஏற்பாடு செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கு ஜசக்கல்லாஹ் ஹைர்

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

சீன தேசம் சென்றாலும் சீர் கல்வி தேடு எனும் நாயகத்தின் கூற்றுக்கு சம்பாதிக்க எங்கு சென்றாலும் மார்க்க கல்வியை சிறப்பாய் கற்றுக்கொள்ள நல்ல வாய்ப்பு

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

துபாய் அல்மனார் செண்டரின் (தமிழ் தாவா பிரிவின் நிய்யத் நிறைவேறட்டும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு