
அதிரையில் சமீபத்தில் நடந்த வன்முறைச் சம்பவம் பெரும்பாலான வெளிநாடு வாழ் சகோதரர்களை மட்டுமல்ல ஊரில் இருக்கும் சொந்தங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. சகோதர வலைத்தளங்களில் வெளியான ஒரு செய்தி - அதுதான் சகோதர இயக்கங்கள் இரண்டுக்கிடையே கைகலப்பு அதனைத் தொடர்ந்து ஊரில் நன்கு அறியப்பட்ட சகோதரர்...