
தொடர் : 23
மழை!
சுவனத்திலிருந்து இறங்கும் ஷவர்!
கீழ்வானில் அதோ வெள்ளிக் கீற்றாக கண்ணைப் பறிக்கும் ஒரு மின்னல்!
அத்துடன் நீர்த்துளிகளைச் சுமக்கும் கருமேகங்கள் மெல்ல உரசுவதிலும் அதன் செல்ல உறுமல்களிலும் உதயமாகிப் பொழிவது மழை!
சரம்சரமாய்ப் பெய்தாலும் சொட்டச்சொட்டப் பெய்தாலும் அப்போதும் அதன் பெயர்...