Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சிந்திக்கத் தூண்டும் சித்திரம் - தொடர்கிறது ! 16

அதிரைநிருபர் பதிப்பகம் | February 04, 2013 | ,


வங்கக் கடலில் காற்றழுத்த மண்டலம் உருவாகியிருக்குமோ என்று ஊர் ஞாபகத்தை ஏற்படுத்தியது நேற்று முன்தினம் இங்கே துபாயில் இருந்த வானிலை !

ஊர்ப் பக்கம் ஒரு சினிமா கூத்தாடி எடுத்த விஸ்வரூபம் அப்படியே யு.எ.இ. வானிலை போல் மாறிக் கொண்டிருப்பதாக  வேறு ஆங்காங்கே தூ(ற்)றிக் கொண்டிருந்தது இந்திய ஊடகங்கள் !

அந்த நடிகன் விஸ்வரூபத்தில் வாழ்ந்தானாம் அதற்காக மக்களிடம் நடித்துக் கொண்டிருந்தான் இந்திய ஊடகங்களில்! 

சரி அது எதற்கு இப்போன்னு கேட்கிறீங்களா ? அதுதான் பலருடைய சுயரூபத்தை திரை விளக்கி காட்டியது !

நேற்றைய முன்தினம் வாநிலை இப்படித்தானுங்க இருந்துச்சு இங்கே !

மேகங்கள் ஒன்று கூடி இருட்டோடு இங்கு வந்து கண்ணீர் வடித்தாலும் எங்களுக்கு விடுமுறையில்லைன்னு சொல்லிட்டாங்க  பாஸ் !


அஜ்மான் கட்டிடங்களில் அடுக்கிய கற்களும் அழகான கட்டிடக் கலை என்றே சித்திரம் சித்தரிக்கிறது.







ஷஃபி அஹமது

16 Responses So Far:

Yasir said...

அனைத்துப்படங்களும் அருமை...அஜ்மானின் மொரோக்கோ பள்ளி அருமையிலும் அருமை...அந்த கடைசிப்படம் நிஜமான கட்டிடமா இல்லை கட்டித்தொங்கவிட்டிருக்கும் போஸ்டரா ?? ஆச்சிரியப்படவகைக்கும் புகைப்படக்கலை.. சூப்பரப்பூ கலக்கீட்டீங்க சகோ.ஷஃபி

Unknown said...

Assalamu Alaikkum,

Nice pictures with magical touch.

The last picture would play magical vibration in our eyes if brothers/sisters try to scroll down or up with mouse wheel. Just try yourselves.

No other pictures in the collection has such effect.

Thanks brother Shafi Ahamed and AdiraiNirubar.

Ebrahim Ansari said...

சிறந்த காமிரா கைவண்ணம். பிரம்மிக்கத் தகுந்த படங்கள். பாராட்டுக்கள்.

Unknown said...

Thank you Mr.Ameen., I've realized the same while I saw this page first time. :) And Thank you Mr.Ebrahim Ansari.

KALAM SHAICK ABDUL KADER said...

கட்டிடக் கலையை
”காமிரா” கலையால்
சுட்டிடும் கலையில்
சுந்தர நிலையோ?

உன்றன் கலையால்
உலகம் முழுதும்
குன்றாப் புகழும்
குவியும் இனியும், (இன்ஷா அல்லாஹ்)

Shameed said...

அனைத்து போட்டோக்களும் வாணம் தொட்டு நிற்குது

sabeer.abushahruk said...

மாறுபட்டக் கோணங்களில்
வேறுபட்டக் கட்டிடங்கள்
கட்டியிருப்பதைவிட
காட்டியிருப்பது 
அழகாயிருக்கிறது!

புகைப்படத்தின்
ஒவ்வொரு 
சதுர மில்லிமீட்டருக்கும்
அசலின்
சதுர அடி கணக்கிட்டு
காசு தரலாம்.

கட்டி எழுப்பியவனுக்குத்
தெரியுமா
மொட்டைமாடியில் 
கார்மேகம் பந்தலிடும்
கனமழைக் காலமொன்றைப்
பொழியுமுன்
புகைப்படமாக்குவர் என்றும்
பொதிவிலதைப் பதிவரென்றும் ?

கட்டிடங்களில் 
வசிப்பதற்குத்தான் வாடகை
ரசிப்பதற்கு...
ஷஃபியின் காமிரா போதும்!

வாழ்த்துகள் தம்பி.

(பி.கு.: நானும்தான் அஜ்மான்ல இருக்கேன்...நோ யூஸ்! "நானும் அஜ்மாந்தான் நானும் அஜ்மாந்தான்"ன்னு வேண்ணா சொல்லிக்கலாம்.)

KALAM SHAICK ABDUL KADER said...

அஜ்மானை
அந்தமானாய்
நிஜமாய்
நிழற்படத்தில்!

கவிவேந்தரும்
“காமிரா” சுந்தரரும்
அஜ்மானில் இருப்பதும்
அஜ்மானுக்கு அழகே!

வானுயர்ந்தக் கட்டிடங்களை
வானும் தொடவில்லை;
தானுணர்ந்த “காமிராவின்”
தன்னகத்தே அடக்கிவிட்டீர்!

Unknown said...

(பி.கு.: நானும்தான் அஜ்மான்ல இருக்கேன்....) Nijamava? :)

And thank you for all your comments and appreciations!!!

அப்துல்மாலிக் said...

Nice shoot out, last picture is an excellent and I think the sky is clear...

hats off bro shafi

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

நிறைய செய்திகளை சொல்ல்லமல் சொல்கிறது கட்டிடங்கள்

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

அனைத்துப்படங்களும் அருமை...சிந்திக்க தூண்டும் சித்திரம்...பாராட்டுக்கள்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு