Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அய‌ல் நாட்டு ச‌ம்பாத்திய‌ம்.... 11

அதிரைநிருபர் | February 17, 2011 | ,


அங்கோ அங்காடி ஊழியர்களின் அவநிலை. இங்கோ அரபுநாட்டில் ணிபுரியும் ஊழியர்களின் லை நிலை.

பாசமிகு குடும்பப்பெரியர்களின் இறப்பில் ங்கெடுக்கமுடியவில்லை.

உற்றார், உறவினர்களின் திருமத்தில் ந்து கொள்ளஇயவில்லை. அதற்கு காரணம் ஒன்றும் புரியவில்லை.

பாசத்துடன் குடும்பச்சுமை என்னும் வேசத்தையும் ஒரு சேரட்டி அனுப்பப்பட்டபொதிகள் நாங்கள்.

விடுமுறையில் மாதங்கள் வாரங்களாகும், வாரங்கள் நாட்களாகும். நாட்களெல்லாம் ணித்துளிகளாகிப்போகும். விடுமுறை கழித்து இங்கு வந்த பின் எல்லாம் தலைகீழாய் மாறிப்போகும்.

வெயிலோ றுத்தெடுக்கும்; குளிரோ டுங்கவைக்கும். பாலைவப்புயலோ ண்ணில் ண்ணை வாரி தூவும்.

அரணைக்கஇங்கு தாயுமில்லை, னைவியும் இல்லை. லையணை உண்டு.

பால் இருக்கும் இங்கு ம் இருக்கும். அதை வெட்டிக்கொடுக்கஆள் இருக்காது. ஞ்சணையில் குளிர் காற்றும் ரும், தூக்கமும் ரும். நம் ஏக்கம் தீராது.

கடும்காய்ச்சல் ரும் லைவலி ந்து இடையிடையே லையை தட்டும். ஆனால் ஒரு நாள் ம்பதுண்டிப்பு நினைவில் ந்து சகல நோயுக்கும் இலவசமாய் சிகிச்சை அளித்துச் செல்லும்.

ல் இருக்கும், ரையுமிருக்கும். ஆனால் சுண்டல் விற்காது. சுற்றிப்பார்த்தாலும் உள்ளச்சுகம் தீராது.

கார் இருக்கும் ம்பெனியில் ல்ல பெயர் இருக்கும் ஆனால் இவற்றின் சுவை காணம் ஊர் இருக்காது.

பெரும் றேதும் செய்யாமல் தம்மைத் தாமே நாடுகத்தினோம். அதிலே ஆனந்தமும் ண்டோம். சுதந்திரமாய் தாய் நாட்டில் சுற்றித்திரியந்து போனோம்.

இங்கு விளையாடந்ததிடல்கள் இருந்தும் விளையாடம் இல்லாமல் போனோம். அறையிலேயே முடங்கிப்போனோம். அதிலே போலி ஆனந்தம் ண்டோம்.

இங்கு மிளிரும் விளக்கில் ங்கிப்போனோம். பிள்ளைப்பாசத்தை ணியில் ட்டி வைத்தோம்.

ணிப்பொறி முன் அமர்ந்து கைதட்டிச்சிரித்தோம். வாரவிடுமுறையில் விழாக்கோலம் ண்டோம்.

குடும்பத்துடன் இருந்தாலும் குதூகத்தில் குறைகள் ண்டோம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

-- மு.செ.மு. நெய்னா முஹம்மது.

11 Responses So Far:

Yasir said...

நாம் அனைவரின் அவல நிலையை நச்சென தனக்கே உரிய பாணியில் சகோ.நெய்னா அள்ளித்தந்து இருக்கிறீர்கள்..என்று தீரும் இந்த அவலம்....கல்வி விழிப்புணர்வில் கவனம் செலுத்துவோம்

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

நமது துன்பங்களை துல்லியமாக சொன்னிர்கள்.

abufahadhnaan said...

விடுமுறையில் மாத‌ங்க‌ள்
வார‌ங்க‌ளாகும்
வார‌ங்க‌ள் நாட்க‌ளாகும்.
நாட்க‌ளெல்லாம் ம‌ணித்துளிகளாகிப்போகும்.
விடுமுறை கழித்து இங்கு வந்த பின்
எல்லாம் தலைகீழாய் மாறிப்போகும்.
இந்த வரிகள் அரபு தேச சகோதர்களுக்கு மட்டும் சொந்தம்;
ஐரோப்பா தேச சகோதர்களுக்கு இந்த வரிகளும் ஒரு கனவுதான்!

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

நமது துன்பங்களை
மிக துல்லியமாக
சொன்னிர்கள்
நாம் துவண்டு விடாமல்
துள்ளி எழுவோம்
"கல்வி விழிப்புணர்வில்"
கவனம் செலுத்தி

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அட ! இதத்தான் துள்ளியம் என்கிறோமோ ! வளைகுடவில் வயசைக் கரைக்கும் வாலிபமுதல் வயோதிகம் வரையினாலோரின் மனச் சுமையிம் நாடி பிடித்திருக்கிறார் MSM(n)

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
எத்தனை காலம்
எத்தனை காலம்
அரபு நாட்டு வாழ்க்கை
எத்தனை காலம்!

தலையும் நரையாகியது
உடல் நரம்பும் சுருளாகியது!
எல்லா இருந்தும்
அநாதையாக
பாலை வெளியிலே!

ஒரு சகோதரன் கேட்டான்
முப்பது ஆண்டுகள்
ஓடி விட்டனவே இன்னும்
ஊரோடு நிரந்தரமாக தங்க
திட்டமிடவில்லையா? என்று!

அவனை கேட்டால்
என் பையன் படிப்பு
முடிய நான்கு ஆண்டுகள்
உள்ளது படிப்பு முடிந்தவுடன்
நான் ஊரோடு
தங்கி விடுவேன் என்றான்!

ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம்
ஒரு லட்சியம்
நாம் எப்பொழுது சுதந்திர பறவையாய்
குடும்பத்தோடு நிரந்தரமாக ஊரில் தங்குவது!

சகோதரர் மு.செ.மு. நெய்னா முஹம்மது
அவர்களே! தங்களின் ஆதங்கமே
அனைவருக்கும் ஆனால் விடைதான்
பலருக்கு பலவிதமாக
கிடைத்து கொண்டு இருக்கிறது
கானல் நீராக!

mohamedali jinnah said...

க‌ட‌ல் இருக்கும், க‌ரையுமிருக்கும். ஆனால் சுண்ட‌ல் விற்காது.
இது நல்லா இருக்கு

sabeer.abushahruk said...

"காலம் ஒருநாள் மாறும் -நம்
கவலைகளெல்லாம் தீரும்" என்றொரு கவிஞன் பாடினான்.

நம் கடமையை செய்துவிட்டு காத்திருப்போம்!

abufahadhnaan said...

க‌ணிப்பொறி முன் அம‌ர்ந்து கைத‌ட்டிச்சிரித்தோம். வார‌ விடுமுறையில் விழாக்கோல‌ம் க‌ண்டோம்.
குடும்ப‌த்துட‌ன் இருந்தாலும் குதூக‌ல‌த்தில் குறைக‌ள் க‌ண்டோம்.


உரையாடி முடித்தபின்
ஒவ்வொரு நிமிடங்களில்
புதைக்கப்பட்ட எந்தவொரு
நொடியும் முடியும் முன்னரே
உடனடியாய் நிலைகொண்டு
நிற்கின்ற உன்நினைவால்
மீண்டுமுன் அழைப்பொலியை
எதிர்பார்த்துக் காத்திருக்கும் -
நொடியின் அளவை கோடியாய்ப் பிரித்த
சின்னஞ்சிறு நேரத்திற்குள்ளும்
உணர்கிறேன் என்னுளுள்ள
உன்மீதான கட்டுக்கடங்கா காதலை…!

ZAKIR HUSSAIN said...

வர வர எல்லொரும் சாலமன் பாப்பையா ரேஞ்சுக்கு பொலிப்புரை எழுத ஆரம்பித்தால் என்னைப்போல் உள்ள ஆட்கள் என்ன செய்வது? [ எனக்கு பொலிப்புரையில் "லி" யிலே சந்தேகம் வந்து உத்தேசமா எழுதியிருக்கேன்.

சகோதரர் நெய்னா....எதுக்கும் ஒரு எட்டு ஊருக்கு போயிட்டு வந்துடுங்க

அப்துல்மாலிக் said...

nidurali சொன்னது…

க‌ட‌ல் இருக்கும், க‌ரையுமிருக்கும். ஆனால் சுண்ட‌ல் விற்காது.
இது நல்லா இருக்கு//

துபாயில் இதையும் ஆரம்பிச்சிட்டாங்க கார்ன் என்ற பெயரில். பேப்பர் சுருளில் நிலக்கடலையும் கூட விற்கும்...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு