Tuesday, April 01, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 5 3

அதிரைநிருபர் பதிப்பகம் | July 30, 2011 | , ,

ஹஜ் பயணம் உமர் அல் ஃபுத்தைமில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது சக பாக்கிஸ்தானியர்களுடன் நட்புக் கொண்டிருந்தார். பாக்கிஸ்தானியர் கார் மூலமாகவோ பஸ் மூலமாகவோ ஹஜ்ஜுக்குப் போய் வருவதை அறிந்திருந்தார். இவருடன் பணி புரிந்த நண்பர்கள் உமர் ஹஜ் செய்வதை ஆர்வப்படுத்தினர். துபாயிலிருந்து கார், பஸ், விமானம் மூலம்...

முள்மகுடம் - புதுசுரபி‏ 8

அதிரைநிருபர் | July 30, 2011 | , , , ,

அன்று திங்கள் மாலை..... அண்ணாசாலையில் உள்ள நூலகத்தின் அரங்கில், வட்டியின் கொடுமையினை விளக்கி அதற்கான தீர்வையும் விளக்கும் குறும்பட வெளியீட்டு விழா நடைபெற்றது. சிறப்பான ஏற்பாடுகளுடன் சீரிய கருத்துக்களைக் கூற பிரமுகர்கள் மேடையில் வீற்றிருக்க விழா தொடங்கியது. ஒவ்வொருவராகப் பேசும் போது, இக்குறும்படத்தைப்...

பயணிகள் கவனத்திற்கு... ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | July 29, 2011 | , , ,

மண்ணறை விமானப் பயணத்திற்கு உங்களை வரவேற்கிறோம் ! நாம் இவ்வுலகை விட்டுச் செல்ல இருக்கும் அடுத்த இடம் மண்ணறை. அதற்கான பயண ஏற்பாடுகளையும் அங்கே செல்லும் வழிமுறைகளையும் வேறு எங்கும் உங்களால் கண்டிருக்க முடியாது. ஆனால்,  அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் காணலாம். நம் மண்ணறை விமானம், இதர விமானங்களான, இந்தியன்...

கல்வியும் கற்போர் கடமையும் ! - குறுந்தொடர் - நிறைவு 10

அதிரைநிருபர் பதிப்பகம் | July 29, 2011 | ,

மனனம் செய்தல்: தேர்வுக்காகப் படிக்கும் போது மனப்பாடம் செய்வது நல்லதா ? பல்வேறு பாடங்களிலுள்ள நூற்றுக் கணக்கான செய்திகள் அத்தனையும் மனப்பாடம் செய்வது எளிதான செயலன்று. அவற்றை மனனம் செய்வதற்கு அதிகமான நேரம் தேவைப்படலாம். இதனால் பல செய்திகள் மனனம் செய்ய முடியாமல் விட்டுப் போகலாம். அப்படியே எல்லாவற்றையும்...

எது கவிதை…? 48

அதிரைநிருபர் பதிப்பகம் | July 28, 2011 | ,

மெல்ல விடிவதை நல்ல மொழிதனில் செல்ல வரிகளால் சொல்ல முடிவதே…கவிதை! உனக்குள் உருவாகும் உள்ளத்து உணர்வுகளை உள்ளது உள்ளபடி உளராமல் உரைத்தால்…கவிதை! பாலையில் யாவர்க்கும் காலையும் மாலையும் பாலை வார்க்கும் வேலை பார்க்கும்…கவிதை! சூரிய கிரணங்கள் மேவிய தருணங்கள் கூரிய வார்த்தைகளால் கூறிய வருணனை…. கவிதை! நுனுக்க...

இனிக்கிறது இஸ்லாம் ! 25

அதிரைநிருபர் பதிப்பகம் | July 28, 2011 | , , ,

தலைப்பே இனிக்கிறது காரியம் ஆற்றும் செயல்பாட்டில்... சிலர் நடத்தை கசக்கிறது வெல்லம் இனிப்பு பொய்யாகாது அதுபோலவே இஸ்லாம் என்றும் இனிமைதான். நித்தம் நித்தம் உலகம் மாறும் மாறாத கொள்கை கோட்பாடு அதுவே இஸ்லாம்! இஸ்லாம் மார்க்கம் இது சுவர்க்கம் செல்ல வழி சொல்லும். நரகம் கொடுமை அதை நாடாதிருக்க வழி சொல்லும்.. மண்ணிற்கு...

இன்று ஒரு தகவல்... ! 22

அதிரைநிருபர் பதிப்பகம் | July 27, 2011 | , ,

எலக்ரிக் ஈல் - Electric eel (Electrophorus electricus) தொகுத்து வழங்குபவர் நம்ம "அதிரைப்பட்டினத்தார்" சும்மா பேர பார்த்ததும் என்ன இது எலெக்ரிக் ஹார்ட்வேர் ஐட்டம் என்று நினைத்து பல்லை ஈண்டு கண்டு பிடித்துவிட்டேன் என்று காட்டுபவர்கள் தலைல ஒரு குட்டு போட்டு கொள்ளலாம். இது என்ன தெரியுமாங்க? நம்ம ஆட்கள்...

வீடு திரும்ப விடை கிடைக்குமா? கண்ணீர் (நிஜம்)கதை 11

அதிரைநிருபர் | July 27, 2011 | , ,

அன்பு சகோதரர்களே, 1980-ஒரு சிலர் மட்டும் நமதூரில் வெளிநாட்டில் இருந்தார்கள். வெளிநாட்டில் வேலை செய்பவர்களை துன்பப்படுத்துகிறார்கள் என்று ஒரு சிலர் கூற என் மனம் படபடத்தது . ஏனென்றால்  எனக்கு வெளிநாடு செல்ல விசா ரெடியாக உள்ள நேரம் , என்ன செய்வதென்று தெரியாமல் நான் குற்றாலத்தில் போய் ஒளிந்து இருந்தேன்...


Pages (20)1234 Next

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.