நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடிய ஊர்.
நல்லவர்கள், பெரியவர்கள் பலர் அதிகம் வாழ்ந்த ஊர்.
சொந்த,பந்த உறவு முறை கூறி உள்ளத்தில் மகிழ்ந்த ஊர்.
பெரும் தேவைகள் இன்றி வரும் வருமானத்தில் வாழ்ந்து காட்டிய ஊர்.
முற்போக்குச்சிந்தனையுடன் சில மூடப்பழக்க வழக்கங்களும் புழக்கத்தில் இருந்து வந்த ஊர்.
சொந்தங்களை...