Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இப்படியிருந்த அம்மாவை ! எப்படி மாத்திட்டாங்க ! - சமச்சீர் கல்வி 6

அதிரைநிருபர் பதிப்பகம் | September 10, 2011 | , , , ,

இப்படியிருந்த அம்மாவை !   எப்படி மாத்திட்டாங்க !


மாணவ மணிகளே !

சீற்றமான மூச்சுக் காற்றுகள் அடங்கி இப்போது சீரான மூச்சுக் காற்றை சுவாசிக்க ஆரம்பித்து இருப்பீர்கள், தமிழக அரசு கொண்டு வந்திருக்கும் சமச்சீர் கல்விப் புத்தகங்கள் அனைத்தும் இணைய வழி தரவிறக்கம் செய்து கொள்ள மிகச் சிறப்பான ஏற்பாட்டை தமிழக அரசு பாடப் புத்தக கழகம் செய்திருக்கிறது.

இதோ கீழ்கண்ட சுட்டிகளைத் தட்டினால் மாணவச் சுட்டிகள் கெட்டியாக தாங்கள் படிக்கும் வகுப்புப் பாடங்களை வீட்டுக் கணினியிலேயே தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இனிமேல், வீட்டாரை நான் படிக்கனும் கம்ப்யூட்டரை எனக்கு ஒதுக்கிடுங்கள் என்று சொல்லிக் கொள்ளலாம்! 

கனினியின் ஊடே சாதிக்க எத்தனையோ விடயங்கள் இருக்கிறது, அதனைப் போகப் பொருளாகவும், பொழுதுபோக்கு சாதனமாகவும் மாற்றிக் கொள்ளாதவரை. அப்படி ஒரு சூழல் உங்கள் வீடுகளில் இருக்குமானால் தயை கூர்ந்து நளினமாக உங்கள் வீட்டாரிடம் எடுத்துச் செல்லி அப்படிப் பயன்படுத்தாமால் பார்த்துக் கொள்ள வேண்டியது இளம் மாணவ மணிகளாகிய உங்களின் கடமை இது உங்களுக்கும் பொருந்தும்தானே செல்வங்களே !



- அதிரைநிருபர் குழு

6 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இதுக்குப் பெயர்தான், நீதிபோதனையா !?

மாணவனின் கையை அம்மா பிடிக்க, அம்மாவின் கையை நீதிபதி பிடிக்க !

அட ! ஆமா இனிமேல் மாணவர்கள் தடையில்லாமல் படிக்க(த்தானே) !

அப்துல்மாலிக் said...

சிந்திக்க சிரிக்க தூண்டும் அரசியல்.... என்னமா யோசிக்கிறாய்ங்க...

Muhammadh said...

ஆஹா!!! என்ன அருமை இதுதான் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட கல்வியா?..
நீதிபதியின் போதனை, அம்மாவின் வேதனை, தமிழக அரசின் சாதனை.. !!!!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

// இனிமேல், வீட்டாரை நான் படிக்கனும் கம்ப்யூட்டரை எனக்கு ஒதுக்கிடுங்கள் என்று சொல்லிக் கொள்ளலாம்! //
கம்யூட்டரை தொடர்ந்து கையகப்படுத்த பிள்ளைகளுக்கு நல்ல யோசனை சொல்லிகொடுத்திருக்கிறீர்களே! அ.இ.காக்கா.
அம்மாவும் நீதியும் படம் சூப்பர்! பார்த்து ரொம்ப நாளாச்சு!

ஒருமாதத்திற்கு முன்பிருந்தே நான் என் மகளுக்கு இணையத்தின் மூலம் பாடம் நடத்திக்கொண்டிருக்கிறேன்.ஆனால் ஊர்லெ இணைய இணைப்பு தான் ரொம்ப ரொம்ப 'மக்கர்' பண்ணுதாமே!

sabeer.abushahruk said...

ஆக்கத்தை வென்றுவிட்டது புகைப்பட சேர்க்கை.

நீதியின் கை அம்மாவின் கையைப் பிடித்து சொல்லித்தருவது நல்ல கற்பனை.

பிரயோஜனமான பதிவு.

நன்றி.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

//மாணவனின் கையை அம்மா பிடிக்க, அம்மாவின் கையை நீதிபதி பிடிக்க //

இந்த புகை பட காட்ச்சியை பார்த்தால் சமச்சீர் கல்வி விசயத்தில் மாணவர்களை உன் வழியில் விட மாட்டேன்.என்று தடுத்து நிறுத்துவது போல் இருக்கிறது.எழுத கற்றுக் கொடுக்கும் அம்மாவின் கையை எழுத விடாமல் பிடித்திருப்பதை பார்த்தால்.
நீதிபதியின் போதனை, அம்மாவின் வேதனை, தமிழக அரசின் சாதனை.. !!!!

இனி மாணவர்களுக்கு முதுகு வலி வராமல் இருப்பதருக்கு இது சரியான வழி.

மாணவர்களே கீழ்க்கண்ட சுட்டிகளை தட்டுங்கள் கம்பியூட்டர்க்கு தான் வலிக்க போகிறது.
உங்கள் முதுகு வலியெல்லாம் பறந்து போவபோகிறது

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு