Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

எப்புடீ !? - காணொளி ! 19

அதிரைநிருபர் பதிப்பகம் | July 09, 2012 | , , ,

எப்புடீ !? - ன்னு தாங்க ஒரு மின்னஞ்சல் வந்துச்சு ! அதுக்கு பாருங்க இப்புடீ வந்த கமெண்ட்டை !


to be implemented everywhere.......  who is ready to do like this in adirai?

---------

Allahu Akbar...Inshaallah coming soon in everywhere.

---------

என்னய்யா இது! சமுதாய ஒத்தும என்னாவுறது. யாருமே கொடிபுடிக்கலையா?

ச்சே...

அநியாயத்திற்கு நல்லவ்களா இருக்காகளே எல்லாரும் அந்த ஊருலே.

நல்லாருக்கட்டும்.

---------

மாஷா அல்லாஹ்!

நமதூர்களில் இப்படியொரு மகிழ்வான நிகழ்வு நடந்தேற துஆக்கள்.

---------

நீங்க என்னங்க சொல்ல வர்ரீங்க !?

அபுஇபுறாஹிம்

19 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சரி தான்.
ஊரே ஒத்து செய்யனும்.
ஒருத்தர் கூட எதிர்க்காத நிலை வரனும்.
அக்காலம் ஏன் இதற்கெல்லாம் இடம் கொடுத்ததோ!
மறைந்த மாமனிதரின் மாண்பு மனதில் தான் இருக்கனும்.

Meerashah Rafia said...

//to be implemented everywhere....... who is ready to do like this in adirai?//

If it is 100% accepted in Islam, me too ready..

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//If it is 100% accepted in Islam, me too ready..//

நபி(ஸல்) அவர்கள் இப்படி செய்ய கட்டளையிட்டார்கள் என்றிருக்கும் போது 100% இஸ்லாத்தில் அனுமதியிருந்தால் என்ற கேள்வி எதனால் என்பதை அறிந்துக்கொள்ளலாமா மருமகனே...

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

"நம் பகுதிகளிலும் இது போல் நல்ல காரியம் நடந்து விட்டால் ஒரு கூட்டம் இடித்த நாளை வருடாவருடம் நினைவு கூறும் வகையில் பெரும் துக்க/கந்தூரியாக கருப்புக்கொடி ஊர்வலம் தூக்கி துவேசக்கூட்டத்துடன் கைகோர்த்து நம்மை குப்புற படுக்க வைத்து நங்கு, நங்கு என்று குத்தி நொங்கெடுக்க முயல்வார்கள்....வேறென்னா நடக்கப்போவுது?????"

அறியாமைக்கால சிறுபிராயத்தில் நானும் பல தர்ஹாக்கள் சென்று வந்ததை இன்று எண்ணி வேதனைப்படுகிறேன். அந்த இறைவனிடமே பாவ மன்னிப்பு தேடுகிறேன்.

இன்று தமிழகத்தில் அந்த இயக்கம் என்ன நிலையில் உண்மையில் இருக்கின்றது? என தெளிவாக நான் அறியேன். ஆனால் ஆரம்ப காலத்தில் பல தடைகளையும், மிரட்டல்களையும், கொலைவெறித்தாக்குதல்களையும் எதிர்கொண்டு அவர்கள் கொடுத்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் தாக்கம் வீரியத்துடன் தமிழகம் தாண்டியும் பரவி மக்களுக்கு தன் அறியாமையை விளங்க தூண்டுகோலாய் அமைந்தது என்றால் அது மிகையில்லை.

அல்லாஹ்! நம் கழுத்தில் கத்தியை எவன் வைத்தாலும் கடைசி வரை உனக்கு மாறு செய்யாதவர்களாக துணிவுடன் மரணத்தை எதிர்கொள்ளும் பலமான ஈமானையும், தக்வாவையும் எங்களுக்கெல்லாம் தந்தருள் நாயனே!!! ஆமீன்......

அதிரை தாருத் தவ்ஹீத் said...

Source with one more clip : http://suvanappiriyan.blogspot.in/2012/06/blog-post_15.html

குலாம் said...

'ஒற்றுமையாக' இதுபோல் நமதூரிலும் தமிழகத்திலும் ஏன் உலகெங்கிலுமுள்ள அனைத்து தர்காக்களும் இடித்து தரைமட்டமாகனும் என்பதில் உண்மையான இறையச்சமுள்ளவர்களிடையே மாற்றுகருத்து இருக்க வாய்ப்பில்லை.

இப்படி நடந்தேறினால் அப்போது தான் யாராவது வருவான் ''சமுதாய ஒத்துமய கொலக்கிராய்ங்கன்னுட்டு''.

பெயர் தாங்கி முஸ்லிம்களை விடுவோம்.

பெயர் தாங்கி, ஓட்டு பொருக்கி இஸ்லாமிய இயக்கங்களும் கூட இவர்களுக்கு பின்னால் நிற்கும் அவலம் நடந்தேறும்.

ஊருக்கு ஒரு கொள்கை தெருவுக்கு ஒரு முகம் என்று அதன் தலைவர்களே ஓட்டு பொறுக்க நாடகமாடிவருவதையும் அதன் உறுப்பினர்கள் ஆங்காங்கே கந்தூரி கமிட்டி மெம்பெர்களாக இருந்து போஸ்டர் அடித்து விழா நடத்துவதையும் என்னென்று சொல்ல.

நமதூரிலேயே கந்தூரிக்கு 'கூடு' செய்து கொடுப்பவரை ஒரு இயக்கம் உருப்பினராக வைத்துள்ளதை என்ன சொல்ல.

‘சமுதாய ஒற்றுமை’ என்று இவர்கள் தீய காரியங்களில் ஒன்றிணைவதை தான் காண்கிறோம்.

குர்ஆன், ஹதீஸை தமது வாழ் நெறியாக கொண்டு சுமார் 30 வருடங்களாக தமிழகத்தில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்திய தவ்ஹீத் சகோதரர்களுக்கு மார்க்கத்தை கொண்டு வயிறு வளர்க்கும் குள்ள நரி கூட்டமும் அதுகூட இருந்து நக்கி திங்கும் கூட்டமும் வைத்த பெயர் என்ன ''சமுதாயத்தை பிரிக்கிரானுவோ''.

ஆம்.

அசத்தியத்திலிருந்து சத்தியத்தை பிரிக்கும் கூட்டம் தான்.

இன்னும் இந்த தவ்ஹீத் கூட்டம் ADT என்ற பெயரால் வீறுகொண்டு எழுந்துவிட்டது.

அசத்தியம் நிச்சயம் அழிந்தே போகும்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸ...அலை....ஹஜ்ரத் சே...ந.....ன்...ஒலி..ஹ் அவர்களின் 987வது ஆண்டு(சும்மா ஒரு குத்துமதிப்பா) கந்தூரி விழாவை முன்னிட்டு 6வது இரவை சிறப்பிக்கும் வண்ணம் மதுரை அபிநயா நீக்ரோபாஸ் வழங்கும் திரைப்படப்புகழ் கலைஞர்கள் கலந்து கொள்ளும் நடன நாட்டிய நிகழ்ச்சி இன்றிரவு நடக்கவிருக்கின்றது. எனவே பொதுமக்கள் அலைகடலென திரண்டு கா.ப. தர்ஹாவை நோக்கி வாரீர், வாரீர் என அன்புடன் அழைக்கின்றோம். பெண்களுக்கு தனி இட வசதி உண்டு.....என்ற அந்த அயோக்கியர்களின் அழைப்பை ஏற்று இரவில் குளிர் தலையை தாக்காமல் இருக்க மஃப்லர் எடுத்துக்கொண்டு ஆவலுடன் அன்று சென்று வந்ததை இன்று எண்ணினால் கூட‌ வெட்கமாகவும், வேதனையாகவும் இருக்கின்றது. நம் ஊர் உலமாக்களும், மார்க்க அறிஞர்களும் ஏன் தன் இரும்புச்சொல்கரம் கொண்டு எம்மை எல்லாம் அன்று தடுக்கவில்லை???? இல்லை தடுத்தும் நாம் அதை கேட்காமல் அசட்டை செய்தோமா??? அந்த இறைவனுக்கே வெளிச்சம்.

யா! அல்லாஹ் உல‌கில் ம‌ர‌ண‌த்திற்கு முன் ப‌ல‌ வேத‌னைக‌ளையும், உன் சோத‌னைக‌ளையும் நாங்கள் அனுப‌விக்க‌ நேர்ந்தாலும், வ‌றுமையே வ‌ந்து எங்களை வாட்டினாலும், காஃபிர்க‌ளின் க‌ர‌ம் ஓங்கி எம்மை க‌ழுத்தில் க‌த்தி கொண்டு மிர‌ட்டினாலும், அட‌க்குமுறைக‌ளும், அத்துமீற‌ல்க‌ளும் ஆங்காங்கே ந‌ட‌ந்தேறினாலும் எங்க‌ள் ஈமானில் ம‌ட்டும் எவ்வித‌ தொய்வையும், பாதிப்பையும் இறுதி மூச்சு வ‌ரை த‌ந்துவிடாதே நாய‌னே! ஆமீன்....

தலைத்தனையன் said...

அல்லாஹு அக்பர். யா அல்லாஹ் உலகம் முழுதும் உன் தூய மார்க்கத்தை பரப்புவதில் எங்களுக்கும் பங்களிப்பாயாக.

MOHAMED THAMEEM

அப்துல்மாலிக் said...

அல்லாஹ் மிகப்பெரியவன், அவனுக்கு இணைவைப்பதிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள்....

தலைத்தனையன் said...

ASSALAMU ALAIKKUM. ENNA MAKANAARE! DO YOU STILL HAVE DOUBT IN THIS? YES IT IS ACCEPTED 100% IN ISLAM. IF IT IS A DARGAH, IT IS ALLOWED TO DEMOLISH MORE THAN 100%.

INSHA ALLAH BE READY.

MOHAMED THAMEEM

U.ABOOBACKER (MK) said...

அப்பூடீ! நடக்கும் நமதூரிலும் இன்ஷா அல்லாஹ்!

அதற்கு என்ன செய்யவேண்டும்?

அசத்தியத்திற்கு எதிராக குர் ஆன் ஹதீஸ் ஒளியில் இளைஞர்கள் வீறுகொண்டு எழ வேண்டும்.

கப்ரு வணக்கத்திற்கு எதிராக குர் ஆன் வசனங்கள், ஹதீஸ்கள் இருப்பது தெரிந்தும் 40 வருடங்களாக ஷிர்கை ஆதரித்து அப்பாவி மக்களையும் செல்வந்தர்களையும் வழிகெடுத்துக் கொண்டிருக்கும், மதரஸா முதல்வரை ஊரை விட்டு விரட்டவேண்டும்.அப்போதுதான் காணொளியில் கண்டதை அதிரையில் அரங்கேற்ற முடியும் இன்ஷா அல்லாஹ்.

ஆனால் தற்போது ஊரில் நடப்பது என்ன?

சுமார் 8 வருடங்களாக தாங்கள் ஆதரித்து வந்த கண்ணியமிக்க வெளியூர் ஆலிமை, தற்போது சத்தியத்தை எடுத்துச் சொன்ன காரணத்திற்காக செல்வந்தர்களும் ஷிர்க், பித்ஹத்தில் இருப்பவர்களும் ஊரை விட்டு விரட்ட பல வகையில் வரம்பு மீறி செயல்படுவது வேதனையாக இருக்கிறது.

Meerashah Rafia said...
This comment has been removed by the author.
Meerashah Rafia said...

answering to தலைத்தனையன் & தாஜுதீன்
//100% இஸ்லாத்தில் அனுமதியிருந்தால் என்ற கேள்வி எதனால் என்பதை அறிந்துக்கொள்ளலாமா//

நான் தர்கா வலிபடுபவனும் அல்ல இயக்கவாதியும் அல்ல..இருந்தாலும் தெளிவு பெறத்தான்..
கப்ரை இடிக்கும் காரியம் என்பதால் என் கப்ரில் இதற்கான கேள்வி கேட்கப்பட்டுவிடக்கூடாதென்று தெளிவுரத்தான் 100% என்ற வினா..
என்றும் இரு சாராரின் விவாதத்தை வைத்து முடிவெடுப்பது சிறந்ததல்லவா!? எந்த ஹதீஸின் அடிப்படையில் இதை இன்னும் விட்டு வைத்திருக்கின்றார்கள் என்று தெரிந்தால் மேலும் சிறப்பாக இருக்கும்..
(இந்த மாதிரி கேள்வியைலாம் வச்சி என்னை கந்தூரி பார்டின்னு நினைத்துவிடாதீர்கள்!).

I have seen this video couple of years back and felt happy.

குலாம் said...
This comment has been removed by the author.
அதிரை சித்திக் said...

தமிழ் நாட்டில் உள்ள தர்காக்களை இடிக்க

லிஸ்ட் வேண்டும் என்றால் ..சேக்முகம்மது

தர்கா பற்றிய பாடலில் லிஸ்ட் இருக்கு ..

பாட்டை வைத்தே எல்லா தர்காவையும்

கண்டு பிடித்து இடித்து விடலாம் ......

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.இதில் நமக்குள் தர்கம் இல்லாமல் ஒற்றுமையாக தகர்கனும் இந்த தர்காக்களை!ஆம் தர்கா பெரும் களை அதை பிடிங்கியெரியவேண்டும் .இன்ஷாஅல்லாஹ்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு