Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மரண அறிவிப்புகள்... 11

அதிரைநிருபர் பதிப்பகம் | November 22, 2010 | ,

அன்புடையீர்,

அஸ்ஸலாமு-அலைக்கும். கீழ்க்கண்ட மரண அறிவிப்புகளை நமதூர் வலைத் தளங்களில் வெளியிடக் கூறும்படி, அந்தந்த வீட்டாரால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளேன்:

செக்கடித் தெருவைச் சேர்ந்த ஹாஜி மு. செ. மு. பாட்சா மரைக்காயர் அவர்களின் மனைவியும், ஹாஜி லெ. வா. செ . பாட்ச முஹைதீன் மரைக்காயர் அவர்களின் சகோதரியுமான ஹாஜியா மொய்தீன் நாச்சியா அவர்கள் இன்று பிற்பகல் காலமாகிவிட்டார்கள். அன்னாரின் ஜனாஸா இரவு எட்டு மணிக்கு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் . சி. மு. அப்துர்ரஹ்மான் அவர்களின் மகளும், மர்ஹூம் மு. வா. செ. முஹம்மது புஹாரி அவர்களின் மனைவியும், எம்.பி.. ஹார்டுவேர் உரிமையாளர் எம். பி. அபூபக்கர் அவர்களின் தாயாருமான ஹாஜியா சஃபியாயா உம்மா அவர்கள் இன்று மாலை காலமாகிவிட்டார்கள். அன்னாரின் ஜனாஸா இரவு ஒன்பது மணிக்கு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

இன்னா லில்லாஹி வா இன்னா இலிஹி ராஜிஊன.

தகவல் : அதிரை அஹ்மது

11 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எங்கள் சொந்தங்களின் குடும்பத்தை சேர்ந்த மூத்த இரண்டு பெரியவர்களின் இழப்பை தாங்கும் சக்தியை அவரவர் சொந்தங்களுக்கும், குடும்பத்தார்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக !

இன்னா லில்லாஹி வா இன்னா இலிஹி ராஜிஊன.

Ahamed irshad said...

இன்னா லில்லாஹி வா இன்னா இலிஹி ராஜிஊன.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

"நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"

இருவரும் குழந்தைகள் மேல் மிகுந்த பாசம் கொண்டவர்கள், இன்னும் என் நினைவில் உள்ளது சிறுவயதில் அவர்கள் இருவரும் காட்டிய பாசம்.

வபாஃத்தான இவ்விருவரின் பாவங்களை மன்னித்தருள அல்லாஹ்விடன் நாம் அனைவரும் துஆ செய்வோமாக.

மனைவியை இழந்துள்ள பாட்ஷா மரைக்காயர் அப்பா அவர்களுக்கு அல்லாஹ் பொறுமையை தந்தருள்வானாக.

தாயரை இழந்துள்ள அபூபக்கர் மாமா அவர்களுக்கு அல்லாஹ் பொறுமையை தந்தருள்வானாக.

sabeer.abushahruk said...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

Shameed said...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

சொந்தங்களுக்கும், குடும்பத்தார்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் பொறுமையை தந்தருள்வானாக

Yasir said...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

Unknown said...

இன்னா லில்லாஹி வா இன்னா இலிஹி ராஜிஊன்.(إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.இன்னாலிலாஹி வன்னா இலைஹி ராஜிவூன். அப்பா பாட்சா மியார் அவர்களுக்கும்.அபூபக்கர் மச்சான் அவர்களுக்கும் அல்லாஹ் மற்றய உறவினர்களுக்கும்.பொருமையை தந்தருள்வானாக.ஆமின்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்...

என் குடும்பப்பெரியவர்களின் (ஹாஜி மு.செ.மு. பாட்சா மரைக்காயர் அவர்களின் துணைவியார் முஹைதீன் நாச்சியா அவர்கள் மற்றும் எம்.பி. அபூபக்கர் காக்கா அவர்களின் தாயார் சஃபியா அம்மாள் அவர்கள்) நேற்றைய மரணச்செய்தி கேட்டு மனதில் தாங்க இயலாத வேதனையை அடைந்தேன். அவர்களுக்காக குடும்பத்தினர் சபுர் செய்து அவர்களின் ஆஹிர நற்பாக்கியத்திற்காக நாமெல்லாம் து'ஆச்செய்யுமாறு அன்புடன் இங்கு குடும்பத்தினர் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

அல்லாஹ் அவர்களின் கப்ர்களை பிரகாசமாக்கி வைத்து ஜன்னத்துல் ஃபிர்தொளஸ் என்னும் சொர்க்கத்தில் புகச்செய்வானாக....ஆமீன்....


மு.செ.மு. நெய்னா முஹம்மது சவுதியிலிருந்து...

ZAKIR HUSSAIN said...

sorry to hear that. May Allah bless the soul[s]

ஜலீல் நெய்னா said...

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அல்லாஹ்.. அவர்களுடைய பாவங்களை மன்னித்தருல் வானாக.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு