Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஆச்சர்யப்பட வைக்கும் ஹஜ் புகைப்படங்கள் 3

அதிரைநிருபர் | November 25, 2010 | , ,

இந்த வருட ஹஜ் புகைப்படங்கள் அதிரைநிருபரில் பதியப்பட்டுவருகிறது, இதன் தொடர்ச்சியாக நமக்கு கிடைத்த ஆச்சர்யப்பட வைக்கும் ஹஜ் புகைப்படங்கள் இங்கு உங்கள் அனைவரின் பார்வைக்கு தருகிறோம்.

1953 வருடம், ஜூலை மாதம் NATIONAL GEOGRAPHIC MAGAZINE என்ற புத்தகத்தில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள். ஸுப்ஹானல்லாஹ் வசதி வாய்ப்புகள் இல்லாத அன்றைய காலத்தில் மக்கள் எவ்வளவு சிரமப்பட்டு தங்களின் இறுதி கடைமையை நிறைவேற்றியிருப்பார்கள் என்று நம்மால் இந்த புகைப்படங்களைப் பார்த்து உணரமுடிகிறது.


 நன்றி: அப்துல்மாலிக்

-- அதிரைநிருபர் குழு

3 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அரிய நிழற்படங்கள் ! அல்லாஹ் அக்பர் !

வியக்க வைக்கும் சூழல் 60 வருடங்களுக்கு முன்னர் என்றால் அதற்கு முன்னர் இருந்த காலத்தை நினைத்தும் பார்க்க வேண்டும்.

sabeer.abushahruk said...

காணுதற்கரிய புகைப்படங்களை பதிந்த சகோ. மலிக் அவர்களுக்கு நன்றி.

(அலாவுதீன் & அ.நி.: இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா புத்தி வருது. "கடன்" தொடர் எங்கேப்பா? strike when it is hot என்பதுபோல் தொய்வில்லாமல் தொடர்ந்து சொன்னாத்தான் எனக்கெல்லாம் உறைக்கும். இல்லேனா, நகையை வைக்கச்சொல்லும். யால்லா யால்லா தொடரைப் போடுங்கப்பா, 2 வாரமாச்சு)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//(அலாவுதீன் & அ.நி.: இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா புத்தி வருது. "கடன்" தொடர் எங்கேப்பா? strike when it is hot என்பதுபோல் தொய்வில்லாமல் தொடர்ந்து சொன்னாத்தான் எனக்கெல்லாம் உறைக்கும். இல்லேனா, நகையை வைக்கச்சொல்லும். யால்லா யால்லா தொடரைப் போடுங்கப்பா, 2 வாரமாச்சு) //

கவிக் காக்கா: "கடன் வாங்கலாம் வாங்க" வங்கி மேளாலருக்கு நிறைய விண்ணபங்களும் கோரிக்கைகளும் குவிந்திருக்கலாம் அதனையொட்டி வேலைப் பளுவும் காரணமாக இருக்கலாம்... இன்றைக்கு கவுண்டர் ஒப்பன் செய்திடலாமே..

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு