Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வேண்டுகோள் ! 15

அதிரைநிருபர் பதிப்பகம் | November 14, 2011 | , , ,



"வா...வரையும் சரித்திரச் சித்திரம்" தொடரின் ஆசிரியர் 'வாவன்னா சார்' அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு, தஞ்சை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.  அவர்கள் மேல் அன்பும் மரியாதையும் பாசமும் வைத்துள்ள சகோதரர்கள் அனைவரும், அவர்கள் விரைவில் நலம் பெற்றுத் திரும்பி வந்து, தமது எழுச்சியூட்டும் எழுத்துப் பணியைத் தொடர வேண்டி அல்லாஹ்விடம் இறைஞ்சுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

- அதிரை அஹ்மது

15 Responses So Far:

அதிரைநிருபர் பதிப்பகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

என்றும் எங்கள் பசத்திற்கும் மரியாதைக்கும் உரிய வாவன்னா சார் அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கும், சீக்கிரம் பூரண குணமடைந்து நலமும் வீடு திரும்பவும் நாங்களும் அல்லாஹ்விடம் துஆச் செய்கிறோம் இன்ஷா அல்லாஹ்…

அதிரைநிருபர் குழு

sabeer.abushahruk said...

வாவன்னா சாரின் உடல்நலம் சீர்பெற்று நீடூழி வாழ எங்களின் துஆ.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சார் அவர்களுக்கு முழு ஷிஃபா கிடைக்க வல்ல நாயன் கிருபை செய்வானாக ஆமீன்.

ZAKIR HUSSAIN said...

இறைவன் உதவியால் வாவன்னா சார் உடல்நலம் பெற இறைவனை பிரார்திக்கிறேன்.

அதிரை என்.ஷஃபாத் said...

இன்ஷா அல்லாஹ் அவர்களுக்கு பூரண நற்சுகம் கிடைக்கும், நானும் துஆ செய்கிறேன்..

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்புள்ள அதிரை நிருபர் வாசகர்களுக்கு தெரிய படுத்துவது. எங்கள் வாவன்னா பெரியப்பா அவர்கள் கடந்த 5.தினங்களாக தஞ்சை வாஞ்சிலிங்கம் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று.அல்லாஹ்வின் உதவியால் இன்று நலமாக இருக்கின்றார்கள்.

அவர்களுக்கு மருத்துவரின் அறிவுரை என்னவென்றால்.கணினியில் அமரக்கூடாதென்றும்.ஆர்ட்டிகள்
சம்பந்தமாக சிந்தனை செய்யவோ.அது விசயமாக யாரிடமும்.பேசக்கூடாதென்றும்.பிறரின் தொடர்புகளிருந்து விலகி இருங்கள் என்றும் மருத்துவரின்.எச்சரிக்கை என அவர்களின் மனைவி மக்கள் மூலமாக கிடைத்த செய்தி.

அவர்களுக்காக இறைவனிடத்தில் ஐவேளை தொழுகைக்கு பிறகு பிரார்த்தனை செய்யுங்கள்.

அப்துல்மாலிக் said...

உடல் நலம் பெற்று மீண்டு எழ என் துஆக்கள்....

Yasir said...

இன்ஷா அல்லாஹ் அவர்களுக்கு பூரண நற்சுகம் கிடைக்கும், நானும் துஆ செய்கிறேன்..

Shameed said...

வாவன்னா சாரின் உடல் நலம் பெற எங்களின் துஆக்கள்....

Unknown said...

அல்லாஹ் அவர்களுக்கு முழுமையான சுகம் அளிப்பானாக! அவர்களது சிரமங்களைக் குறைப்பானாக!!

Abu Easa said...

மனிதர்களின் இரட்சகனே! நோயை ஓட்டி விடுவாயாக, அவர்களுக்கு சுகமளிப்பாயாக! நீ தான் சுகமளிப்பவன்! உன்னுடைய நிவாரன மன்றி வேறு நிவாரனம் எதுவுமில்லை!

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். அல்லாஹ் அவர்களுக்கு பூரன உடல் நலம் அளிப்பானாக, ஆமீன்.

Anonymous said...

சீக்கிரம் பூரண குணமடைந்து நலமும் வீடு திரும்பவும் நாங்களும் அல்லாஹ்விடம் துஆச் செய்கிறோம் இன்ஷா அல்லாஹ்…

ZAKIR HUSSAIN said...

I talked to Vavanna sir , with the grace of Almighty Allah, he is recovering. It seems nothing to worry.

அதிரைக்காரன் said...

அல்லாஹ் அன்னாருக்கு பூரன சுகத்தைக் கொடுப்பானாக. ஆமின்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு