Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வேலியே பயிரை மேய்ந்தால்... 4

அதிரைநிருபர் | January 20, 2013 | , , , ,

ஊழல், லஞ்சம், திருட்டு, கற்பழிப்பு, கொலை என்று பல தீய காரியங்கள் யாருடைய துணையுடன் நடைபெறுகிறது என்பது ஊரறிந்த செய்தியே என்றாலும் இதோ இரண்டு உதாரணங்கள் மட்டும் உங்கள் பார்வைக்கு.

இங்கே பதியப்பட்ட இரண்டு காணொளிகளை நீங்கள் ஏற்கபவே பார்த்திருந்தாலும் மீண்டும் மீள்பதிவு செய்திக்கிறோம்.


நவம்பர் 6, 2011ல் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்ட திருட்டு காணொளி.


ஆகஸ்ட் 25, 2010ல் பதிவேற்றம் செய்யப்பட்ட ஊழல் காணொளி.


செப்டம்பர் 9, 2012ல் பதிவேற்றம் செய்யப்பட்ட குடிகார காணொளி.


இது போன்று இணையத் தேடலில் யூடியூப் வாயிலாக தேடினால் ஏராளம் கொட்டிக்கிடக்கிறது.

பெரும்பாலான ஊடகங்கள் நடுநிலையோடு உண்மைச் செய்திகளை வெளிக் கொண்டு வருவதில்லை. இருப்பினும் தமிழகத்தில் நல்லவர்களும் காவல்துறையில் உள்ளார்கள் என்பதை யாரும் மறுக்க இயலாது.

திருட்டை, ஊழலை, கற்பழிப்பை, கொலையைக் கட்டுப்படுத்தவே நாட்டின் சட்டமும், சட்ட ஒழுங்கை பாதுகாக்க காவல்துறையும். ஆனால் வேலியே பயிரை மேய்ந்தால்?

அதிரைநிருபர் பதிப்பகம்

4 Responses So Far:

இப்னு அப்துல் ரஜாக் said...

இஸ்லாம் மட்டுமேதான் ஒரே தீர்வு

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அந்த திருடன் இப்ப No.1 திருடனாகவும் இது மாதிரி போலீசுகள் பதவி உயர்வு பெற்றவர்களாகத் தான் இருப்பார்கள். இதுவே இன்றைய அவலமாக உள்ளது.

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

தில்லான மேட்டரை தைரியமாக சொல்லி இருக்கிண்றீர் வாழ்த்துக்கள் இந்தியத் திருனாட்டில் இதுவெல்லாம் சஹஜமப்பா திருடனாய்[போலீஸ்காரர்]பர்த்து திருந்தா விட்டால் திருட்டை[இலஞ்சம்] ஒழிக்க முடியாது

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு