Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரைநிருபர் வலைக்காட்சி செய்தித் தொகுப்பு ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | February 01, 2013 | , , ,


வாரம் ஒருநாள் வலைக்காட்சி செய்தித் தொகுப்பு ஒவ்வொரு வாரமும் வழங்க இருப்பதை சென்ற வாரம் அறிவித்தோம் அதன் தொடர்ச்சியாக இந்த வார செய்தித் தொகுப்பு !

இந்த வலைக்காட்சி பற்றி மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் நேரிலும், அலைபேசி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தெரிவித்து வரும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ஜஸாக்கல்லாஹ் ஹைர்...!

விரைவில் புதுப் பொலிவுடனும் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப சகோதரர்களுடன் இணைந்து சிறப்பாக வெளிவர இருக்கிறது இன்ஷா அல்லாஹ்...


அதிரைநிருபர் பதிப்பகம்

7 Responses So Far:

Adirai pasanga😎 said...

Congrats adirai nirubar,
very good effort, important collection keep-it-up...

KALAM SHAICK ABDUL KADER said...

அருமையான தொகுப்பு; உச்சரிப்பவரின் குரலில் இன்னும் தெளிவான - உரத்தக் குரலில் இருத்தல் நலம் என்று நினைக்கிறேன்.

sabeer.abushahruk said...

முதற் பதிவைவிட இந்தப் பதிவு நறாக வந்திருக்கிறது. வாழ்த்துகள்.

இன்னும் மெருகேற்றவும்.

அதோடு, கடைசியில் தங்கம் வெள்ளி நிலவரம் சொல்வாங்களே அதைப்போல எங்கள் ஊரின் நிலவரம் கொஞ்சம்....

Ebrahim Ansari said...

சமூக வாஞ்சையுடன் தயாரிக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட செய்திகள். பாராட்டுகள்.

அதிரை சித்திக் said...

அமெரிகாவில் தலை சிறந்த செய்தி நிறுவனம் தயாரிக்கும் அறுபது நிமிடம்
என்ற நிகழ்ச்சிக்கு துவக்கத்தில் இது போன்று கடிகாரத்தினை காட்டுவார்கள்
நல்ல முயற்சி ...சபீர் காக்கா கூறுவது போல அதிரையில் உள்ள நிகழ்ச்சி
அல்லது சிறு பேட்டியுடன்முடிக்கலாம் ..அதிரையர்களுக்கு ஆர்வத்தையும்
மகிச்சியையும் கொடுக்கும்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கடின முயற்சி
நற்தொகுப்பு
வாழ்த்துக்கள்

அதிரை நிருபர்லெ அதிரை செய்தியும் வேணும்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு