Sunday, March 30, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கவிதை, ஓர் இஸ்லாமியப் பார்வை – 16 28

அதிரைநிருபர் பதிப்பகம் | April 30, 2012 | , ,

இஸ்லாமிய வரலாற்றில் – குறிப்பாக, நபி வரலாற்றில் – மக்கா வெற்றி என்பது, முஸ்லிம்களுக்கு மாபெரும் வெற்றி மட்டுமன்று; மானம் காத்த வெற்றியுமாகும்! ஏன்? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் இஸ்லாம் புத்தமைப்புச் செய்யப்பெற்ற தொடக்க காலத்தில், அவர்களின் உண்மை மார்க்கத்தில் இணைந்த ஒரு சிலர் நுகர்ந்த துன்பங்கள்,...

மாற்றம் ஏற்றமா ஏமாற்றமா – அனுபவம் பேசுகிறது. 23

அதிரைநிருபர் பதிப்பகம் | April 29, 2012 | , , , , ,

மாற்றம் ஒன்றே மாறாதிருப்பது என்று கூறுவார்கள். விதைகள் தளிர்களாவதும், தளிர்கள் தழைத்து செடிகளாவதும், கொடிகளாவதும், பூப்பதும், காய்ப்பதும், கனிவதும் மாற்றங்களே. மனிதவள மேம்பாட்டுதுறையில் மாற்றம் என்பது பணி இடமாற்றம், பதவி மாற்றம், பணி மாற்றம் என்று பலவகைப்படும். சில மாற்றங்களை அவரவரின் தகுதி, திறமை,...

பழகு மொழி - 08 2

அதிரைநிருபர் பதிப்பகம் | April 29, 2012 | ,

(1):5 சொல்லின் முதலில் இடம்பெறும் எழுத்துகள் (அல்லது)வருக்கம்: (1):5:1 உயிர் வருக்கம் அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ ஆகிய 12 உயிரெழுத்துகளும் சொல்லின் முதலில் வருக்கமாக வரும். ஆத்திச்சூடியிலிருந்து காட்டுகள்: அறஞ்செய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல், ஈவது...

அசரவைக்கும் அதிரை விருந்து வைபவங்கள் ! 16

அதிரைநிருபர் பதிப்பகம் | April 28, 2012 | , ,

அதிரையின் “விருந்து” உபசரிப்புகள் ! விருந்தோம்பலுக்கு பெயர்பெற்ற ஊர்களில் நமதூரும் ஓன்று. நமதூரில் எவ்வாறெல்லாம் விருந்துகள் உபசரிக்கப்படுகின்றன...............? 1. திருமண வலீமா விருந்து 2. வீடு குடிபுகுதல் விருந்து 3. விருந்தாளிகளுக்கு வைக்கப்படும் விருந்து 4. நண்பர்களுக்காக வைக்கப்படும்...

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 12 20

அதிரைநிருபர் பதிப்பகம் | April 27, 2012 | , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். . . அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள்...

அஹ்மத் தீதத் 9

அதிரைநிருபர் | April 26, 2012 | , ,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)... உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின் அஹ்மத் தீதத் அவர்கள்,  ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான உதாரணம் ஒரு முஸ்லிமின் மன உறுதிக்கு எடுத்துக்காட்டு எண்ணற்றவர்களை தாவாஹ் பணிக்கு அழைத்து வந்தவர் எண்ணற்றவர்களை...


Pages (31)1234 Next

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.