
அந்த காலத்தில் வீட்டை விட்டு வெளியே போகும் போது உம்மம்மா வாப்புச்சா சொல்லுவாங்க பார்த்து போ வாப்பா வீதரோடு கல்லு எதாச்சும் காலுலே அடிச்சிரம என்று அது போல இப்போது பேப்பர் செய்தியைப் பார்த்தா கொல நடுங்குது அதுக்கு காரணம் வரும் வெள்ளிக்கிழமை (இன்று) விண்கல் ஒன்று பூமிக்கு ரொம்ப கிட்டக்க...