Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஹஜ் கடமை - பகுதி 2 4

அதிரைநிருபர் | October 28, 2011 | , , ,

சென்ற வருட ஹஜ் புகைப்படங்கள் முந்தைய பதிவில் பதியப்பட்டது, இதன் தொடர்ச்சியாக நமக்கு கிடைத்த ஆச்சர்யப்பட வைக்கும் ஹஜ் புகைப்படங்கள் இங்கு உங்கள் அனைவரின் பார்வைக்காக மீள் பதிவு செய்கிறோம்.

1953 வருடம், ஜூலை மாதம் NATIONAL GEOGRAPHIC MAGAZINE என்ற புத்தகத்தில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள். ஸுப்ஹானல்லாஹ் வசதி வாய்ப்புகள் இல்லாத அன்றைய காலத்தில் மக்கள் எவ்வளவு சிரமப்பட்டு தங்களின் இறுதி கடமையை நிறைவேற்றியிருப்பார்கள் என்று நம்மால் இந்த புகைப்படங்களைப் பார்த்து உணரமுடிகிறது.



நன்றி: அப்துல்மாலிக்

-- அதிரைநிருபர் குழு

4 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இறைவன் மனிதனுக்கு காலத்திற்கு ஏற்றவாறு சிந்தனையைத் தூண்டி தன்னிறைவு பெற பல ஏற்பாடுகளைச்செய்து கொண்டே இருக்கிறான் அல்ஹம்துலில்லாஹ்.
மிகவும் மன ஓர்மையைத் தரும் அரிய படங்கள். ஜஸாக்கல்லாஹ்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

யாராவது இது போன்ற அறிய புகைப்படங்களை அன்றைய காலகட்டத்தில் (1950 - 1970) ஹஜ் பயனம் செய்தவர்களுக்கு காண்பித்து அவர்களின் நினைவுகளை இங்கு பகிர்ந்துக்கொள்ளலாமே.

Shameed said...

அறிய புகைப்படங்கள் காண ஆச்சரியமாக உள்ளது

அப்துல்மாலிக் said...

இதையெல்லாம் கண்ட பிறகு அல்லாஹ் நமக்கு எப்படியெல்லாம் ஹஜ் கடமையை சுலபமாக்கி தந்திருக்கான் என்பதை நினைக்கும்போது சந்தோஷமாக உள்ளது, இன்ஷா அல்லாஹ் ஒவ்வொரு மக்களும் இந்த இறுதி கடமையை நிறைவேற்றவும், அந்த புனித இல்லத்தை காணவும் பாக்கியம் செய்யவேண்டும்...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு